List/Grid

Monthly Archives: January 2018

குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்த இரு வடக்கு தமிழர்கள்!

குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்த இரு வடக்கு தமிழர்கள்!

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த வீரர்கள் ஒரு தங்கப் பதக்கம் உட்பட ஐந்து பதக்கங்களை வென்றுள்ளனர். கண்டி மாவட்டத்தில் கடந்த 12, 13, 14 ஆம் தேதிகளில் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட வூசோ குத்துச்சண்டை… Read more »

தேசிய அளவிலான கூடைபந்து போட்டியில் தமிழக அணிகள் வெற்றி!

தேசிய அளவிலான கூடைபந்து போட்டியில் தமிழக அணிகள் வெற்றி!

தேசிய அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாள் ஆட்டங்களில் இரு பாலர் பிரிவுகளில் தமிழகம் வெற்றி பெற்றது. ஆடவர் மற்றும் மகளிருக்கான 68-ஆவது தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்கில் புதன்கிழமை தொடங்கியது. உலகத் தமிழர்… Read more »

காலண்டர் போட்டியில் மாணவர், மாணவி சாதனை- திண்டுக்கல் மாவட்டம் புஷ்பத்தூரிலிருந்து நாசா வரை!

காலண்டர் போட்டியில் மாணவர், மாணவி சாதனை- திண்டுக்கல் மாவட்டம் புஷ்பத்தூரிலிருந்து நாசா வரை!

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா நடத்திய 2018-ம் ஆண்டுக்கான காலண்டர் போட்டியில் தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரும் மாணவி ஒருவரும் வரைந்த ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. உலகத் தமிழர் பேரவை-யில் உறுப்பினராக….. இங்கு அழுத்தவும் மொத்தம் 193 நாடுகளில்… Read more »

கேணல் கிட்டு அண்ணன் உட்பட பத்து வேங்கைகள்!

கேணல் கிட்டு அண்ணன் உட்பட பத்து வேங்கைகள்!

தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் இந்திய அரசின் நயவஞ்சக சதியினால் 16.01.1993 அன்று வங்கக்கடலிலே தீயுடன் சங்கமித்த கேணல் கிட்டு உட்பட பத்து போராளிகளின் வீரவணக்க நாள் (16.01.1993). தாய்மண்ணின் நினைவுடன் வங்கத்திலே தீயுடன்… Read more »

400 ஆண்டு பழமையான கல்வெட்டு, மூலிகையினால் வரையப்பட்ட ஓவியம் திருச்சி அருகே கண்டுபிடிப்பு!

400 ஆண்டு பழமையான கல்வெட்டு, மூலிகையினால் வரையப்பட்ட ஓவியம் திருச்சி அருகே கண்டுபிடிப்பு!

முசிறி தாலுகா மண்பறை கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகள், மூலிகையினால் வரையப்பட்ட ஓவியங்கள் ஆகியவை கல்வெட்டு ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள மண்பறை கிராமத்தில் அங்காளம்மன், அய்யனார், சப்த கன்னியர், ஆதிமூர்த்தீஸ்வரர் உடனுறை ஆனந்தவள்ளி… Read more »

The ghosts of Adichanallur – 2,500 ஆண்டுகளுக்கு முன்பே ஆதிச்சநல்லூர் தமிழர்களை தேடி வந்த வௌிநாட்டினர்?

The ghosts of Adichanallur – 2,500 ஆண்டுகளுக்கு முன்பே ஆதிச்சநல்லூர் தமிழர்களை தேடி வந்த வௌிநாட்டினர்?

Her features weren’t well defined but her body conveyed a symbolism. Her large hips were emphasised by what appeared to be a skirt or perhaps an oddiyanam — a belt-like… Read more »

திண்டுக்கல் அருகே 700 ஆண்டுகள் பழமையான சிவன்கோயில் கண்டுபிடிப்பு

திண்டுக்கல் அருகே 700 ஆண்டுகள் பழமையான சிவன்கோயில் கண்டுபிடிப்பு

பழநி, திண்டுக்கல் அருகே பாடியூரில் 700 ஆண்டுகளுக்கு முந்தைய சிவன்கோயில், சிலைகள், கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழநியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, பழநி யாண்டவர் கலைக்கல்லுாரி பேராசிரியர்கள் அசோகன், மனோகரன், ஸ்ரீராஜா, ஆய்வுமாணவர்கள் வீரகருப்பையா, சேரல்பொழிலன் ஆகியோர் திண்டுக்கல் அருகேயுள்ள பாடியூரில்… Read more »

தமிழர்களின் சிற்பக்கலை உணர்வு!

தமிழர்களின் சிற்பக்கலை உணர்வு!

மனிதன் படைத்த கலைகளுள் மிகச் சிறந்தது சிற்பக்கலை என்பர். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இக்கலை வளர்ந்து வருகின்றது. மனித நாகரீகத்தையும் அதன் வளர்ச்சியையும் எடுத்துக்காட்டும் சான்றுகளில் சிற்பக்கலையைவிட சிறந்தது வேறொன்றில்லை. தமிழ் நாடுகளின் தொன்மை வரலாற்றை அம்மக்கள் வளர்த்த சிற்பக்கலை வழியாகவே… Read more »

தேசிய, ‘கலா உத்சவ்’ போட்டி: தமிழக மாணவர்கள் சாதனை!

தேசிய, ‘கலா உத்சவ்’ போட்டி: தமிழக மாணவர்கள் சாதனை!

தேசிய அளவிலான, ‘கலா உத்சவ்’ போட்டியில், தமிழக மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். இசை பிரிவில், தேசிய அளவில், இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது. பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை ஊக்குவிக்கவும், அங்கீகாரம் அளிக்கவும், மத்திய அரசு, ‘கலா உத்சவ்’ என்ற கலை திருவிழா போட்டிகளை,… Read more »

தன் தலையை தானே அறுத்து காணிக்கையாகக் கொடுத்த வீரனின் சிலை கண்டுபிடிப்பு!

தன் தலையை தானே அறுத்து காணிக்கையாகக் கொடுத்த வீரனின் சிலை கண்டுபிடிப்பு!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் சூரம்புலி அருகே செம்பிலான்குடியில், தன் தலையை தானே துண்டித்து காணிக்கையாகக் கொடுத்த வீரனின் நவகண்ட சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, ஒருங்கிணைப்பாளர் மோ.விமல்ராஜ் ஆகியோர் திருவாடானை பகுதியில் கள… Read more »