List/Grid

Tag Archives: 17th century inscription

நெல்லையில் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வாமனக்கல்  கண்டுபிடிப்பு!

நெல்லையில் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வாமனக்கல் கண்டுபிடிப்பு!

பழங்காலங்களில் கோயில்களுக்கு நிலங்களைத் தானமாக வழங்கும் பழக்கம் இருந்துள்ளது. பெருமாள் கோயில்களுக்கு, தானமாகக் கொடுக்கப்படும் நிலங்களின் எல்லையைக் குறிக்க வாமனம் உருவம் பொறிக்கப்பட்ட கல் நடப்படுவது வழக்கம். வைணவர்களின் முழுமுதற்கடவுளான விஷ்ணுவின் ஐந்தாம் அவதாரம் மூலம் மூன்றடி மண் கேட்டு மகாபலி… Read more »

தலைவாசல் அருகே 17ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

தலைவாசல் அருகே 17ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

தலைவாசல் அருகே ஆறகளூர் வெளிப்பாளையம் பகுதியில் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதுசேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ஆறகளூரில் சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வுக்குழுவினர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது, வெளிப்பாளையம் அருகே விளை நிலம் ஒன்றில் கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது…. Read more »

காரைக்குடி அருகே கி. பி .17 ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரமதேயக் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

காரைக்குடி அருகே கி. பி .17 ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரமதேயக் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரமதேயக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குருந்தம் பட்டு கண்மாயில் பொதுமக்கள் துணி துவைக்க பயன்படுத்தி வந்த கல் ஒன்றில் பழங்கால எழுத்துக்கள் உள்ளதாக கிடைத்த தகவலின்படி அழகப்பா அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் வேலாயுதராஜா,… Read more »

காஞ்சிபுரம் அருகே 17-ம் நுாற்றாண்டை சேர்ந்த தலையறுத்தான் கல் கண்டுபிடிப்பு!

காஞ்சிபுரம் அருகே 17-ம் நுாற்றாண்டை சேர்ந்த தலையறுத்தான் கல் கண்டுபிடிப்பு!

நான்கு நுாற்றாண்டுகளுக்கு முந்தைய, ‘தலையறுத்தான் கல்’ எனப்படும் வீரர் நினைவுச் சின்னம், காஞ்சிபுரம் மாவட்டம், கோவிந்தவாடி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்தில், கோவிந்தவாடி கிராமத்தில், மந்தவெளி பகுதியில், பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சமீபத்தில் புரனமைக்கப்பட்டது…. Read more »

தூத்துக்குடியில் 17-ம் நுாற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர்கால சதிகல் கண்டுபிடிப்பு!

தூத்துக்குடியில் 17-ம் நுாற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர்கால சதிகல் கண்டுபிடிப்பு!

துாத்துக்குடி மாவட்டம் சங்கம்பட்டி கிராமத்தில், நாயக்கர் கால சதி கல் ஒன்று தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகில் உள்ளது சங்கம்பட்டி கிராமம். இங்கு நாயக்கர் காலத்தைச் சேர்ந்த சதிகல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் போரில், வீர… Read more »

பழநி அருகே 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

பழநி அருகே 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சிஞ்சுவாடி கிராம அம்மன் கோயிலில் 17ம் நுாற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும். திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்த… Read more »