List/Grid

Archive: Page 81

முசிறி அருகே 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருவாழிக்கல் கண்டுபிடிப்பு!

முசிறி அருகே 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருவாழிக்கல் கண்டுபிடிப்பு!

முசிறி அருகே 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருவாழிக்கல் கண்டறியப்பட்டுள்ளது. முசிறி அருகே மண்பறை கிராமத்தில் பல வரலாற்று தொன்மை சின்னங்களை கொண்டிருப்பது முன்னரே கண்டறியப்பட்டது. அந்த வகையில் கள ஆய்வு மேற்கொண்டபோது இவ்வூர் சிவன் கோயில் அருகே நத்தம் என்ற பகுதியில்… Read more »

அத்தி வரதரும் – வரிச்சியூர் செல்வமும்!

அத்தி வரதரும் – வரிச்சியூர் செல்வமும்!

வரிச்சியூர் செல்வத்திடமிருத்து திடீரென 15 – 20 ஆண்டுகளுக்கு முன் எனது கைப்பேசிக்கு அழைப்பு வந்தது. அண்ணா, என்னை என்கெளவுன்டர் செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளது. என்னை காப்பற்றவும். அவர் என்னோடு பேச பயன்படுத்திய கைப்பேசி எண், எனது மறைந்த நண்பர் பெங்களூர்… Read more »

தபால்துறை தேர்வில் மீண்டும் தமிழ்; அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு!

தபால்துறை தேர்வில் மீண்டும் தமிழ்; அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு!

நாடாளுமன்றத்தில் தமிழக எம்பி.க்கள் கொடுத்த நெருக்கடியால், ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்பட்ட தபால் துறை தேர்வை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. ‘தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் இத்தேர்வு நடத்தப்படும்,’ என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்…. Read more »

வாணியம்பாடி அருகே 15-ம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டுபிடிப்பு!

வாணியம்பாடி அருகே 15-ம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டுபிடிப்பு!

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே வடசேரி கிராமத்தில் கி.பி. 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு உடன்கட்டை நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன. சதுரவடிவில், படித்துறைகள் நிரம்பிய சித்திரக்குளம் ஒன்று வடசேரியில் உள்ளது. குளத்தின் நடுவே கிணறு ஒன்றும் இருக்கிறது. தற்போது நீரின்றி வறண்டு, பாதுகாப்பின்றி… Read more »

இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் தபால் துறை தேர்வு: மத்திய அரசு சுற்றறிக்கை!

இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் தபால் துறை தேர்வு: மத்திய அரசு சுற்றறிக்கை!

தபால்துறை தேர்வுகளில் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும் என அனைத்து மாநிலங்களிலும் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தபால் துறைகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான தேர்வு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு… Read more »

அகதிகளாக வாழ்ந்து, அகதிகளாகவே, சாக வேண்டுமா? – இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்கள் குமுறல்!

அகதிகளாக வாழ்ந்து, அகதிகளாகவே, சாக வேண்டுமா? – இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்கள் குமுறல்!

‘இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களின் நிலையை நினைத்தாலே இதயத்தில் ரத்தம் கசிகிறது’ – சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வேதனை பொங்க தெரிவித்த கருத்து இது. திருச்சி, கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் வசித்துவரும் ஜெகதீஸ்வரன், யோகேஸ் வரன்… Read more »

பட்ஜெட் உரையில் புறநானூற்று பாடல் பாடிய நிர்மலா சீதாராமன்!

பட்ஜெட் உரையில் புறநானூற்று பாடல் பாடிய நிர்மலா சீதாராமன்!

இந்திய அரசிற்கே, ஏன் உலகத்திற்கே மக்களிடம் எப்படி வரி விதிக்கப்பட வேண்டும் என காட்டிய தமிழ் பெரியோர்! வருமான வரியை ஒழுங்காக கட்டும் பொறுப்புள்ள குடிமகன்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய மத்திய நிதியமைச்ர் நிர்மலா சீதாராமன், வரி வசூலிப்பது தொடர்பாக தமிழ்… Read more »

தமிழக அரசின் சின்னங்களில் ஒன்றாக ‘தமிழ் மறவன்பட்டாம்பூச்சி’ அறிவிப்பு!

தமிழக அரசின் சின்னங்களில் ஒன்றாக ‘தமிழ் மறவன்பட்டாம்பூச்சி’ அறிவிப்பு!

தமிழக அரசின் சின்னங்களில் ஒன்றாக ‘தமிழ் மறவன்பட்டாம்பூச்சி’ அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை பிறப்பித்துள்ளது. மாநில பறவை, மாநில விலங்கு, மாநில மரம், மாநில பூ, பட்டியலில் தற்போது தமிழ்நாட்டின் மாநில வண்ணத்துப் பூச்சியும் இடம்… Read more »

கீழடியில் கிடைத்த பழங்கால தமிழர் பயன்படுத்திய தாழி கண்டுபிடிப்பு!

கீழடியில் கிடைத்த பழங்கால தமிழர் பயன்படுத்திய தாழி கண்டுபிடிப்பு!

திருப்புவனம் அருகே கீழடியில் தொல்லியல் துறையின் 5 ம் கட்ட அகழாய்வில் வட்டப் பானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறை, அகழாய்வு பகுதியில் பத்து அடி சதுர வடிவத்தில் குழி தோண்டி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஐந்தாம் கட்ட ஆய்வுக்கு பதினைந்து தொல்லியல்… Read more »

கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு தொடக்கத்திலேயே இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு!

கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு தொடக்கத்திலேயே இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெறும் 5-ம் கட்ட அகழாய்வில் அருகருகே 2 சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கீழடியில் 2015-ம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை அகழாய்வை மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல் பொருட் கள் கண்டறியப்பட்டன. இவற்றை பரிசோதித்ததில் 2,500… Read more »

?>