List/Grid

Archive: Page 68

இலங்கையில் 140 தமிழ் மொழி பள்ளிகளின் பெயர்கள் தமிழ் மொழியில் மாற்றம்!

இலங்கையில் 140 தமிழ் மொழி பள்ளிகளின் பெயர்கள் தமிழ் மொழியில் மாற்றம்!

தமிழ் மொழி பாடசாலைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் வைக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் இந்த நடவடிக்கையை முன்னெடுத்ததாக ஊவா மாகாண முன்னாள் தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். ஊவா மாகாணத்தில் 203 தமிழ் மொழி பாடசாலைகள் காணப்படுகின்ற நிலையில்,… Read more »

400 ஆண்டு பழமையான கல்வெட்டு வேப்பனஹள்ளி அருகே கண்டுபிடிப்பு!

400 ஆண்டு பழமையான கல்வெட்டு வேப்பனஹள்ளி அருகே கண்டுபிடிப்பு!

வேப்பனஹள்ளி அருகே 400 ஆண்டு பழமையான தலைவனுக்காக இறந்த குதிரை வீரனுக்கு அமைக்கப்பட்ட நடுக்கல்லுடன் கூடிய கல்வெட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஒன்றியம் கோடிப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட குட்டப்பள்ளி என்ற இடத்தில் குதிரை வீரன் நடுகல்லுடன் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டடுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில்… Read more »

யாழ்ப்பாணத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சிலைகள்!

யாழ்ப்பாணத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சிலைகள்!

ஈழ மக்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மீது இன்றும் மதிப்பும் மரியாதையும் வைத்ததுள்ளனர் என்பதற்கு சாட்சியாக யாழ்ப்பாணத்தில் இரு வேறு இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஒன்று யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்கரை சாலை (பீச் ரோடு) – யில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்…. Read more »

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும்  ரவிச்சந்திரன் பிரதமர் மோடிக்குக் கடிதம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் ரவிச்சந்திரன் பிரதமர் மோடிக்குக் கடிதம்!

7 தமிழர்கள் விடுதலை குறித்த மாநில அரசின் முடிவை உடனடியாக கவனித்து விரைவில் தமிழக ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்க ஆவன செய்ய வேண்டும் என்று ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் ரவிச்சந்திரன் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்…. Read more »

விடுலைப் புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பாக 4 நாட்கள் விசாரணை!

விடுலைப் புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பாக 4 நாட்கள் விசாரணை!

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை சட்டம் தொடர்பான விசாரணைக்காக ஆணையர் சங்கீதா பின்ரா செகல் தலைமையில் குழுவினர் டெல்லியிலிருந்து விமானம் மூலம் இன்று (அக்டோபர்.18) காலை மதுரை வந்தடைந்தனர். மதுரை பயணியர் விடுதியில் வரும் அக்டோபர் 21-ம் தேதி வரை… Read more »

காரைக்கால் அம்மையார்!

காரைக்கால் அம்மையார்!

நாயன்மார்களில் காலத்தால் முந்திய காரைக்கால் அம்மையார் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று நம்பப்படுகிறது. சைவ நூலான திருமறையில் அவரது பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவர் இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாகப் பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார்…. Read more »

36 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கியது!

36 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கியது!

36 ஆண்டுகளுக்குப் பின் சென்னையில் இருந்து இலங்கையில் உள்ள யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம் பலாலியில், இரண்டாம் உலகப் போரின்போது 1940-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களின் வான்படைத் தேவைக்காக விமானத் தளம் அமைக்கப்பட்டது. இலங்கை… Read more »

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் முதல் இந்திய வம்சாவளி தமிழர்!

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் முதல் இந்திய வம்சாவளி தமிழர்!

இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றார். இலங்கையில் பௌத்த மதத்தை பின்பற்றுவோரை தவிர ஏனையோர் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க முடியாது என மக்கள் மத்தியில் நிலவிய கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இந்திய… Read more »

சீன மொழியில் திருக்குறள் மொழி பெயர்ப்பு: காரணமானவர் அப்துல் கலாம்!

சீன மொழியில் திருக்குறள் மொழி பெயர்ப்பு: காரணமானவர் அப்துல் கலாம்!

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மேற்கொண்ட முயற்சியால், சீனாவின் மான்ட்ரின் மொழியில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டது. கலாமின் நண்பரும், தைவான் நாட்டு கவிஞருமான யூசி குறளை மொழி பெயர்த்துள்ளார். சீன மொழியான மான்ட்ரினில் திருக்குறளை மொழி பெயர்க்க காரணமாக இருந்தவர்… Read more »

தமிழர் நாகரிகம் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது; கீழடியில் அமர்நாத் ராமகிருஷ்ணா!

தமிழர் நாகரிகம் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது; கீழடியில் அமர்நாத் ராமகிருஷ்ணா!

மதுரை அருகே, சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட கீழடியில் தமிழகத் தொல்லியல் துறையின் சார்பாக 5-ம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்றது. கடந்த ஜூன் 13ம் தேதி தொடங்கிய 5ம் கட்ட அகழாய்வுப் பணிகள் அக்டோபர் 13-ம் தேதி நிறைவுபெற்றது. மேலும், கீழடி,… Read more »

?>