Archive: Page 56
விராலிமலை அருகே சிற்பமும், கலிங்குக் கல்வெட்டும் கண்டுபிடிப்பு!
விராலிமலைக்கு அருகிலுள்ள கீழ்த்தொட்டியப்பட்டியில் இருந்து தென்னலூா்ச் செல்லும் சாலையில், வேலூரை ஒட்டியுள்ள வட குளத்தின் கரையில் சிற்பமும், கலிங்குக் கல்வெட்டும் வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்து ஆய்வு மேற்கொண்டனா். உயரமான கரைகளுடன் விளங்கும் வேலூா் குளத்தின் தென்பகுதியில், இருபுறத்தும் 2.40 மீ.உயரத்திற்குக் காரைப்பூச்சுடன்… Read more
போர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர் இலங்கை தலைமை ராணுவ அதிகாரியாக நியமனம்!
இலங்கை பாதுகாப்பு படைகளின் பொறுப்பு தலைமை அதிகாரியாக ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் இந்த நியமனம் அன்று 31-12-2019 வழங்கப்பட்டதுடன், அவர் இன்று முதல் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக ராணுவ ஊடகப் பேச்சாளர்… Read more
கீழடியில் 150 ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு செய்தால் மருத்துவ வரலாற்றை தமிழகத்தில் இருந்து எழுதலாம்!
கீழடியில் 150 ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு செய்தால் மருத்துவ வரலாற்றை தமிழகத்தில் இருந்து எழுத முடியும் என்று தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஆர்.மீனாகுமாரி தெரிவித்தார். அகத்தியர் பிறந்த மார்கழி திங்கள் ஆயில்ய நட்சத்திர நாள் (ஜனவரி… Read more
தமிழ் தொல்லியல், கல்வெட்டுகள் மீது ஆர்வமா?
இந்தியாவில் கண்டெடுக்கப்படும் தமிழ் கல்வெட்டுகளைப் படிக்கத் தொழில்நுட்ப வழியில் தீர்வு காண முயன்று வருவதாக தொல்லியல் துறை முதன்மைச் செயலர் த.உதயசந்திரன் தெரிவித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சார்பாக முதல் மொழி எனும் தமிழ் வளர்ச்சி அமைப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது…. Read more
மருது பாண்டியர் வரலாறு!
மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள்… Read more
நீதியரசர் எஸ். மோகன் அவர்களுக்கு உலகத் தமிழர் பேரவையில் சார்ப்பில் புகழஞ்சலி!
நீதியரசர் எஸ். மோகன் (Justice Shanmughasundaram Mohan) அவர்கள் பிறந்தது 1930ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதிணொன்றாம் நாள். அவர் சென்னையில் புகழ் பெற்ற மாநில (பிரசிடென்ஸி – Presidency College) கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். வழக்குரைஞர் பட்டத்தினை சென்னை பல்கலைக்கழகத்தில்… Read more
திருப்பத்தூர் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிற்பங்கள் கண்டுபிடிப்பு!
திருப்பத்தூர் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கள ஆய்வில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த விஷ்ணு சிற்பமும் கழுமரம் ஏறியதை குறிப்பிடும் நடுகல் ஒன்றும் கண்டுபிடித்தனர். இதுகுறித்து வரலாற்று ஆராய்ச்சியாளர் பிரபு கூறியதாவது: திருப்பத்தூர் மாவட்டம் கல்நார்சாம்பட்டி சுற்று வட்டாரத்தில்… Read more
கீழ்வெண்மணிப் படுகொலை! – 51-ம் ஆண்டு நினைவு தினம்!
கீழ்வெண்மணிப் படுகொலைகள் (25 திசம்பர் 1968): தமிழகத்தில் அன்றைய ஒன்றிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில், நாகப்பட்டினத்திலிருந்து 25 கி. மீ., தொலைவில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்தில், நிலக்கிழார்களால் 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 பள்ளர் சமூகத்ததைச் சேர்ந்த வேளாண் தொழிலாளர்களின்… Read more
இலங்கையில் தேசிய கீதம் தமிழில் பாட தடை!
இலங்கையின் தேசிய கீதத்தை, நாட்டின் அடுத்த சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் பாடுவதற்குத் தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் இதனை தெரிவித்தார். நாட்டின்… Read more
கோவையில் கொங்கு சோழர்கள் கால வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!
கோவையில் கொங்கு சோழர்கள் கால வட்டெழுத்து கல்வெட்டு கண்டிபிடிக்கப்பட்டது. கோவை குரும்பபாளைத்தில் உள்ள காளிங்கராயன் குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் ஈடுபட்டபோது குளக்கரையில் 2.5 அடி நீளமுள்ள கல்வெட்டின் துண்டுப்பகுதி கிடைத்தது. இதையடுத்து கல்வெட்டு ஆய்வாளர் ரவி,… Read more