List/Grid

Archive: Page 51

நமது தாயான, தமிழ் மொழி நாள் – இன்று உலகத்தாய் மொழி தினம்!

நமது தாயான, தமிழ் மொழி நாள் – இன்று உலகத்தாய் மொழி தினம்!

ஒரு இனத்தின் அடையாளம் மொழி, இனக் குழுக்கள் தம் இனத்தவரிடையே தன் உணர்வுகளை வெளிப்படுத்தத் தனித்தன்மையான முறைகளைக் கையாண்டதன் விளைவே மொழிகளின் தோற்றம். உலகில் பல மொழிகள் தோன்றி மறைந்திருக்கின்றன, இதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு, அரசாட்சி நடந்த பல்லாயிரம் ஆண்டுகளில்… Read more »

தேசியத் தலைவரின் தாயார் திருமிகு. பார்வதி அம்மாள் நினைவு நாள் இன்று (20-02-2011)!

தேசியத் தலைவரின் தாயார் திருமிகு. பார்வதி அம்மாள் நினைவு நாள் இன்று (20-02-2011)!

தேசியத் தலைவரின் தாயார் திருமிகு. பார்வதி அம்மாள் அவர்களுக்கு, அக்னி சுப்ரமணியம் அவர்கள் செய்த மறக்க இயலாத வரலாற்று சேவைகள்! பார்வதியம்மாள் இந்தியாவில் சிகிச்சை பெற நடந்த அரசியல் துரோக குளறுபிடி – அக்னி சுப்ரமணியம்

கீழடியில் பழைமையான ஈமக்காடு;  6-ம் கட்ட அகழாய்வில் மற்றொரு சிறப்பு!

கீழடியில் பழைமையான ஈமக்காடு; 6-ம் கட்ட அகழாய்வில் மற்றொரு சிறப்பு!

சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட கீழடியில் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள், மத்திய தொல்லியல்துறை சார்பாக நடத்தப்பட்டன. அதற்குப் பின் 4 மற்றும் 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் தமிழகத் தொல்லியல் துறை சார்பாக நடத்தி முடிக்கப்பட்டன. கீழடி… Read more »

கீழடியில் தொடங்கியது ஆறாம் கட்ட அகழாய்வு!

கீழடியில் தொடங்கியது ஆறாம் கட்ட அகழாய்வு!

மதுரை அருகே சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கியது. இதைத் தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 5-ம் கட்ட அகழாய்வுப் பணி முடிவில் மொத்தம் 12,000-த்துக்கும்… Read more »

உ.வே.சா.வுக்கு சீவகசிந்தாமணி நூல் அறிமுகமான கதை!

உ.வே.சா.வுக்கு சீவகசிந்தாமணி நூல் அறிமுகமான கதை!

தமிழின் ஈடு இணையற்ற இலக்கியப் படைப்புகளை இன்றைக்கு நாம் வாசிக்கிறோம் என்றால், அதற்கு அடிகோலியவர் `தமிழ்த் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர். காலத்தால் போற்றிப் பாதுகாக்கத்தக்க பொக்கிஷப் படைப்புகள் பலவும் கரையான் அரிப்புக்கும், தீயின் நாக்குக்கும், செல் பாதிப்புக்கும் இரையானது தமிழ் மொழிக்கு… Read more »

உ. வே. சாமிநாதையர் வாழ்க்கை வரலாறு!

உ. வே. சாமிநாதையர் வாழ்க்கை வரலாறு!

உ. வே. சாமிநாதய்யர் (பெப்ரவரி 19,1855 – ஏப்ரல் 28, 1942) உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் சுருக்கமாக உ.வே.சா. இவர் சிறப்பாக தமிழ் தாத்தா என அறியப்படுகிறார். இவர் ஒரு தமிழறிஞர். அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள்… Read more »

திருக்குறள் பற்றிய செய்திகள்!

திருக்குறள் பற்றிய செய்திகள்!

1. திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கம் தை முதல் நாள். 2. திருவள்ளுவர் ஆண்டை அறிவித்தவர் மறைமலை அடிகள். 3. திருவள்ளுவர் ஆண்டுக்கு அரசக் கட்டளை வழங்கியவர் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர். 4. திருக்குறளுக்கு முதலில் உரை வரைந்தவர் மணக்குடவர். 5…. Read more »

பாண்டியர் கால பாடல் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

பாண்டியர் கால பாடல் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி அருகே கணக்கனேந்தலில் பாண்டியர் கால பாடல் கல்வெட்டை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கல்வெட்டில் ஸ்ரீ அன்ன மென்னு நடை என துவங்கும் தமிழ் பாடல் இருப்பதை கண்டறிந்துள்ளனர். பாண்டிய மன்னர்களின் ஆட்சி காலம் குறித்து கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது… Read more »

`நீதிக்குப் புறம்பான கொலைகள், மனித உரிமை மீறல்கள்!’ – அமெரிக்காவுக்குள் நுழைய இலங்கை ராணுவ தளபதிக்குத் தடை!

`நீதிக்குப் புறம்பான கொலைகள், மனித உரிமை மீறல்கள்!’ – அமெரிக்காவுக்குள் நுழைய இலங்கை ராணுவ தளபதிக்குத் தடை!

இலங்கையில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரின்போது வடக்கு பிராந்தியத்தின் ராணுவப் படைக்குத் தலைமை தாங்கியவர் ஷவேந்திர சில்வா. அந்தப் போரில் நீதிக்குப் புறம்பான கொலைகள், மனித உரிமை மீறல்கள் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக சில்வா மீது ஐ.நா சபை குற்றம்… Read more »

1950களில் காணாமல் போன திருமங்கையாழ்வார் சிலை! – லண்டனில் கண்டுபிடிப்பு!

1950களில் காணாமல் போன திருமங்கையாழ்வார் சிலை! – லண்டனில் கண்டுபிடிப்பு!

1950களில் கும்பகோணத்தில் ஒரு கோயிலில் இருந்த திருமங்கையாழ்வாரின் உலோகச் சிலை ஒன்று, லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தெரிவித்திருக்கிறது. அதை மீட்பதற்கான முயற்சிகள் துவங்கியிருக்கின்றன. கும்பகோணத்திற்கு அருகில் உள்ள சுந்தரப்பெருமாள் கோயில் கிராமத்தில் இருக்கிறது சௌந்தரராஜப்… Read more »

?>