List/Grid

Archive: Page 29

ஆப்கன்., – பாக்., – இலங்கை போதை பொருள் பாதை: தமிழகம், கேரளாவை அச்சுறுத்தும் புதிய பிரச்னை

ஆப்கன்., – பாக்., – இலங்கை போதை பொருள் பாதை: தமிழகம், கேரளாவை அச்சுறுத்தும் புதிய பிரச்னை

    ”பாகிஸ்தானில் இருந்து இலங்கை வழியாக இந்தியாவுக்கு போதை பொருள் கடத்தப்படுகிறது. அதனால், தமிழகம், கேரளாவில் தீவிரவாதம் தலையெடுக்க வாய்ப்பு உள்ளது,” என, எச்சரிக்கை மணி அடிக்கிறார், மேஜர் மதன்குமார். அவர் கூறியதாவது: சர்வதேச கடல் பகுதியில் இருந்து இலங்கை… Read more »

வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயில் நிலத்தை மதிப்பிட 2 மதிப்பீட்டாளர் நியமனம்: தமிழக அரசு

வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயில் நிலத்தை மதிப்பிட 2 மதிப்பீட்டாளர் நியமனம்: தமிழக அரசு

வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மதிப்பிட 2 மதிப்பீட்டாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நிலத்தை மதிப்பீடு செய்து 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு விரைவில் அறங்காவலர்களும் நியமிக்கப்படுவர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது…. Read more »

தமிழகத்தில் முதன்முறையாக மதுரை உலகனேரி அரசுப் பள்ளியில் அசத்தல் மாணவியருக்கு ‘பாரம்பரிய விளையாட்டு திடல்’

தமிழகத்தில் முதன்முறையாக மதுரை உலகனேரி அரசுப் பள்ளியில் அசத்தல் மாணவியருக்கு ‘பாரம்பரிய விளையாட்டு திடல்’

மதுரை உலகனேரியில் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை தமிழ், ஆங்கில வழியில் பாடம் கற்பிக்கப்படுகிறது. 2,364 மாணவியர் படித்து வருகின்றனர். மூன்றே முக்கால் ஏக்கர் பரப்பளவில் மரங்கள் சூழ்ந்த இயற்கை எழிலுடன்… Read more »

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி தூக்கிட்டு தற்கொலை

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி தூக்கிட்டு தற்கொலை

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி கனிமொழி இன்று தூக்கிட்டு தற்கொலை கொண்டுள்ளார். 12-ம் வகுப்பில் 562 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி கடந்த ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு எழுதியுள்ளார். மனஉளைச்சலில் இருந்து வந்த… Read more »

விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு சிகிச்சை

விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு சிகிச்சை

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இவருக்கு சிறுநீரக தொற்று காரணமாக தொடர் சிகிச்சை மேற்கொள்ள பரோல் வழங்கும்படி தமிழக முதல்வருக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மனு அளித்திருந்தார். … Read more »

போட்டித் தேர்வுகள்: தமிழ் பாடத்தாள் கட்டாயம், பெண்களுக்கான ஒதுக்கீடு 40% ஆக உயர்வு

போட்டித் தேர்வுகள்: தமிழ் பாடத்தாள் கட்டாயம், பெண்களுக்கான ஒதுக்கீடு 40% ஆக உயர்வு

  அரசு பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் எனவும், பெண்களுக்கான ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். மனிதவள மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பல்வேறு… Read more »

பாரதி ஆய்வாளர், பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு ‘மகாகவி பாரதி விருது’- கோவை பாரதி பாசறை வழங்கியது

பாரதி ஆய்வாளர், பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு ‘மகாகவி பாரதி விருது’- கோவை பாரதி பாசறை வழங்கியது

பாரதியார் தொடர்பான ஆய்வுகளுக்கு முக்கிய பங்களிப்பு செய்துவரும் ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு கோவை பாரதி பாசறை, ‘மகாகவி பாரதி விருது’ வழங்கி கவுரவித்துள்ளது. கோவையை சேர்ந்த பாரதி பாசறை அமைப்பு கடந்த 2014 முதல்‘மகாகவி பாரதி’ விருது வழங்கிவருகிறது. இந்த ஆண்டு பாரதிபாசறையும்,… Read more »

இலங்கையின் நாட்டுப்பண்ணைத் தமிழில் (சிறீ லங்கா தாயே) மொழிபெயர்த்த பண்டிதர் மு. நல்லதம்பியின் பிறந்தநாளன்று அவரை நினைவு கூறுவோம்!

இலங்கையின் நாட்டுப்பண்ணைத் தமிழில் (சிறீ லங்கா தாயே) மொழிபெயர்த்த பண்டிதர் மு. நல்லதம்பியின் பிறந்தநாளன்று அவரை நினைவு கூறுவோம்!

பண்டிதர் மு. நல்லதம்பி (13 செப்டம்பர் 1896 – 8 மே 1951) இலங்கையில் அறியப்பட்ட ஒரு தமிழ் அறிஞரும் புலவரும் ஆவார். இவர் நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களும் பிரபந்தங்களும் இயற்றியுள்ளனர். இலங்கையின் நாட்டுப்பண்ணைத் தமிழில் (சிறீ லங்கா தாயே) மொழிபெயர்த்தார். 1950ம் ஆண்டு இவரால் இலங்கையின் தேசிய… Read more »

சாதிவாரி கணக்கெடுப்பு; பிரதமர் முடிவெடுப்பார்: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கருத்து

சாதிவாரி கணக்கெடுப்பு; பிரதமர் முடிவெடுப்பார்: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கருத்து

  நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து பிரதமர் மோடி முடிவெடுப்பார் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறினார். சென்னை நுங்கம்பாக்கதில் உள்ள சாஸ்திரி பவனில் நேற்றுஅமைச்சர் ராம்தாஸ் அத்வாலே செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்… Read more »

புதுக்கோட்டையில் 10 கோடி ஆண்டுகள் பழமையான கல்மரம் கண்டெடுப்பு

புதுக்கோட்டையில் 10 கோடி ஆண்டுகள் பழமையான கல்மரம் கண்டெடுப்பு

  புதுக்கோட்டையில் 10 கோடி ஆண்டுகள் பழமையான கல்மரம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை நரிமேட்டின் ஒரு பகுதியில் கூழாங்கல், சுண்ணாம்பு கற்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இந்தப் பகுதியில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் ஆய்வாளரான புதுக்கோட்டையைச் சேர்ந்த எஸ்.பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது,… Read more »

?>