List/Grid

Archive: Page 123

`ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கருணைக்கு அப்பாற்பட்டவர்கள்!’- மத்திய அரசு பதில்!

`ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கருணைக்கு அப்பாற்பட்டவர்கள்!’- மத்திய அரசு பதில்!

‘ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், கருணைக்கு அப்பாற்பட்டவர்கள்’ என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர், நீண்ட காலமாக சிறையில் இருந்து வருகின்றனர். தமிழக அரசு ஏப்ரல் 18-ம் தேதி… Read more »

சங்க இலக்கிய நூல்கள்!

சங்க இலக்கிய நூல்கள்!

சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பல தரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும்… Read more »

வாணியம்பாடி அருகே சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள உடன்கட்டை முத்திரை நடுகல் கண்டுபிடிப்பு!

வாணியம்பாடி அருகே சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள உடன்கட்டை முத்திரை நடுகல் கண்டுபிடிப்பு!

வேலூர் மாவட்டம், நிம்மியம்பட்டு கிராமத்தில், அரசு பள்ளி வளாகத்தில், உடன்கட்டை முத்திரை நடுகல்லை, பேராசிரியர் மோகன் காந்தி தலைமையில், ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வாணியம்பாடி அருகே சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள உடன்கட்டை (சதி) ஏறுதல் நிகழ்வை குறிக்கும் நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து க.மோகன்காந்தி… Read more »

கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபையில் அஞ்சலி!

கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபையில் அஞ்சலி!

கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபையில் 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 129-ஆவது அமர்வு இன்று காலை ஆரம்பமானது. இதில் முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபை இரங்கள் தெரிவித்து, 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்துமாறு,… Read more »

மாட்டு வண்டி சவாரி – தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வு!

மாட்டு வண்டி சவாரி – தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வு!

தமிழர்களுக்கே உரித்தான பாரம்பரியமாக மாட்டு வண்டி சவாரி விளங்குகிறது. ஈழத்தில் மாட்டு வண்டி சவாரி சிறப்பான ஒன்றாக இன்று வரை இருந்து வருகிறது. மாட்டு வண்டி சவாரி தமிழனின் வீர விளையாட்டுக்களில் ஒன்றாக விளங்குகிறது. வீர விளையாட்டு என்பதால் வண்டியில் பூட்டப்படும்… Read more »

தமிழ்த் தேசிய மரம், வாகை!

தமிழ்த் தேசிய மரம், வாகை!

வாகை, Albizia lebbeck என்னும் மரம் தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இம்மரம் பிற வெப்பமண்டல பகுதிகளில் பரவலாகக் காணப்படுகின்றது. இது வாகை இனத்தை சேர்ந்தது. வாகை மரம் வலுவான மரமாகவும், தமிழர்கள் வாழும் பகுதிகளில் காணப்படும் பழைமையான மரங்களுக்குள் ஒன்றாகவும் கருதப்படுகின்றது…. Read more »

ஓசூர் அருகே 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!

ஓசூர் அருகே 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேர் பேட்டை பகுதியில், நடுகல் புதைந்திருப்பதாக, கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மைய நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. வரலாற்று மைய தலைவரும், ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.மனோகரன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பா.ஜனதா செயலாளர் ராஜி ஆகியோர்… Read more »

நங்கவள்ளி அருகே 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புலிகுத்தி நடுகல் கண்டுபிடிப்பு!

நங்கவள்ளி அருகே 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புலிகுத்தி நடுகல் கண்டுபிடிப்பு!

நங்கவள்ளி அருகே 16ம் நூற்றாண்டு புலிகுத்தி நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் நங்கவள்ளியிலிருந்து, மேட்டூர் செல்லும் சாலையில் வீரக்கல் என்னும் ஊரில் (ட்ரான்ஸ்பார்ம் வழி) சலபெருமாள் கோயில் உள்ளது. நங்கவள்ளி வரலாற்றுச் சங்கத்தை சேர்ந்த பழனிசாமி, அச்சமில்லை பழனிசாமி, அர்த்தனாரி, நங்கவள்ளி… Read more »

சம்ஸ்கிருத வழிபாட்டு முறைக்கு எதிராகத் தமிழ் சித்தர்கள் கோயில் அமைத்த பெரியவர்!

சம்ஸ்கிருத வழிபாட்டு முறைக்கு எதிராகத் தமிழ் சித்தர்கள் கோயில் அமைத்த பெரியவர்!

சம்ஸ்கிருத வழிபாட்டு முறைகளுக்கு எதிராகக் கரூரில் 18 சித்தர்களுக்கும் தமிழன்னைக்கும் திருவள்ளுவருக்கும் பாதரசத்தில் சிவனுக்கும் சிலை அமைத்து தமிழ்ச் சித்தர்கள் கோயிலைக் கட்டி அசத்தி இருக்கிறார் பொன்.பாண்டுரங்கன் சுவாமிகள் என்பவர். கரூர் மாவட்டம், வெண்ணைமலை என்னும் இடத்தில்தான் இந்தத் தமிழ் சித்தர்கள்… Read more »

தஞ்சை பெரிய கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதா?

தஞ்சை பெரிய கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதா?

தஞ்சை பெரிய கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகச் சர்ச்சை வெடித்துள்ளது. இது தொடர்பாகத் தமிழக அறநிலையத்துறை பதில் அளிக்க மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் கட்டுப்பாட்டின் கீழ் தஞ்சை பெரிய கோயில், புன்னைநல்லூர்… Read more »

?>