List/Grid

Archive: Page 122

சீனாவுக்கும், இலங்கைக்கும் வரலாற்று தொடர்பா? இலங்கை மற்றும் சீன அரசுகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் ஆய்வு!

சீனாவுக்கும், இலங்கைக்கும் வரலாற்று தொடர்பா? இலங்கை மற்றும் சீன அரசுகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் ஆய்வு!

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையே நிலவியதாக சொல்லப்படும் பண்டையகால தொடர்புகள் பற்றி கண்டறிய இலங்கை மற்றும் சீன அரசுகள் இணைந்து இலங்கையின் யாழ்ப்பாணத்தில் ஆய்வுப் பணிகளை ஆரம்பித்துள்ளன. இரு நாடுகளின் தொல்லியல் திணைக்களங்கள் இணைந்து யாழ்ப்பாணத்தின் அல்லைப்பிட்டில் இந்த ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளன. இலங்கைக்கும்… Read more »

மண்டபம் அகதிகள் முகாமில் 50 நாட்கள் பட்டினி கிடந்த அகதி! வாட்ஸ் அப் தகவலால் நீதிபதி ஆய்வு!

மண்டபம் அகதிகள் முகாமில் 50 நாட்கள் பட்டினி கிடந்த அகதி! வாட்ஸ் அப் தகவலால் நீதிபதி ஆய்வு!

மண்டபம் அகதிகள் முகாமில் பெண் அகதி ஒருவர் தொடர்ந்து 50 நாட்களாக பட்டினியாக கிடப்பதாக வாட்ஸ் அப்பில் வந்த தகவலின் அடிப்படையில் அகதிகள் முகாமிற்கு சென்ற நீதிபதிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இலங்கை யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்தவர் ஷோபனா.இவர் கடந்த 2016… Read more »

72-வது சுதந்திர தின விழா! – தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிப்பு!

72-வது சுதந்திர தின விழா! – தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிப்பு!

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 72-வது சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும் சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பல்வேறு பிரிவுகளில்… Read more »

தமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம்! – தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணி!

தமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம்! – தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணி!

தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.சி.ஏ.என்.என் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் சமிரான் குப்தா இந்த தகவலை தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகமொன்று 13.08.2018 அன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த வகையில், முதற்கட்டமாக… Read more »

மத்திய அரசு வெளியிட்டுள்ள மக்கள் வாழ்வதற்கு உகந்த நகரங்கள் பட்டியல்! – சென்னைக்கு 14-வது இடம்!

மத்திய அரசு வெளியிட்டுள்ள மக்கள் வாழ்வதற்கு உகந்த நகரங்கள் பட்டியல்! – சென்னைக்கு 14-வது இடம்!

மக்கள் வாழ்வதற்கு உகந்த நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் முதல் பத்து இடங்களுக்குள் தமிழகத்தின் எந்த நகரங்களும் இடம்பெறவில்லை. மக்கள் வாழ்வதற்கு உகந்த நகரங்கள் குறித்த ஆய்வை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் மேற்கொண்டது. பொருளாதாரம்,… Read more »

தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத செஞ்சோலை படுகொலையின் 12-ஆம் ஆண்டு நினைவு தினம்!

தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத செஞ்சோலை படுகொலையின் 12-ஆம் ஆண்டு நினைவு தினம்!

வன்னியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இலங்கை அரசின் மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 52 சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத சம்பவம் இது. செஞ்சோலை என்பது இலங்கை இனப் பிரச்சினையின்… Read more »

தமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழகத்துக்கு முதல் பெண் துணைவேந்தர் நியமனம்!

தமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழகத்துக்கு முதல் பெண் துணைவேந்தர் நியமனம்!

தமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழகத்துக்கு துணைவேந்தராக ஷீலா ஸ்டிஃபனை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழகம் கடந்த 2005ம் ஆண்டு தமிழக அரசால் சென்னையில் அமைக்கப்பட்டது. இந்த பல்கலைகழகத்துக்கான துணைவேந்தர் பதவி காலியாக இருந்து வந்த நிலையில், துணைவேந்தரை… Read more »

விடுதலைப் புலிகளின் காலத்திலும் கூட இப்படி நடக்கவில்லையே! தமிழக மீனவர்கள் மனக் குமுறல்!

விடுதலைப் புலிகளின் காலத்திலும் கூட இப்படி நடக்கவில்லையே! தமிழக மீனவர்கள் மனக் குமுறல்!

இலங்கை கடற்பகுதி விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்து போது எந்தவொரு கடத்தல்கார்களும் உள்ளே நுழைய முடியவில்லை என தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தற்போது கடத்தல் பொருட்களின் பிறப்பிடமாக இலங்கை மாறியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த… Read more »

இலங்கை இறுதிப்போரில் பிரபாகரனையும் புலிகளையும் திமுக காப்பாற்றியிருக்க முடியுமா? – என். ராம் பேட்டி

இலங்கை இறுதிப்போரில் பிரபாகரனையும் புலிகளையும் திமுக காப்பாற்றியிருக்க முடியுமா? – என். ராம் பேட்டி

கேள்வி: இலங்கை தமிழர்கள் – விடுதலை புலிகள் மீதான கருணாநிதியின் நிலைப்பாடு குறித்த உங்களின் பார்வை என்ன? என். ராம்: ”விடுதலை புலிகள் எப்போதுமே கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் ஆட்சியை விரும்பியது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. டெலோ தலைவர் சிறீ சபாரத்தினம் கொலை… Read more »

தென்னாப்பிரிக்காவில் நடக்கும் பளுத்தூக்கும் போட்டிக்குத் தேர்வான பட்டுக்கோட்டை லோகப்பிரியா!

தென்னாப்பிரிக்காவில் நடக்கும் பளுத்தூக்கும் போட்டிக்குத் தேர்வான பட்டுக்கோட்டை லோகப்பிரியா!

லோகப்பிரியா ஆந்திராவில் நடந்த அகில இந்திய பளுத்தூக்கும் போட்டியில் தமிழக அணி சார்பாக 360 கிலோ தூக்கி தங்கப் பதக்கம் பெற்றவர். தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் உலக அளவிலான பளுத்தூக்கும் போட்டியில் இந்தியா சார்பாகப் பங்கேற்க உள்ளார்…. Read more »

?>