List/Grid

Archive: Page 108

இலங்கை நாடாளுமன்றத்தை நவம்பர் 16-ம் தேதி வரை முடக்குவதாக அதிபர் மைத்ரிபாலா சிரிசேனா அறிவிப்பு!

இலங்கை நாடாளுமன்றத்தை நவம்பர் 16-ம் தேதி வரை முடக்குவதாக அதிபர் மைத்ரிபாலா சிரிசேனா அறிவிப்பு!

இலங்கை பிரதமராக ராஜபக்சேவை பதவியில் அமர்த்திய அதிபர் சிறிசேனா, நாடாளுமன்றத்தில் அவருக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெறுவதை தடுக்க நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளார். இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் இலங்கை மக்கள் சுதந்திரா கட்சியும், பிரதமர் விக்ரமசிங்கேவின் ஐக்கிய… Read more »

இலங்கை அரசியலில் திடீர் திருப்பம் – இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே நீக்கப்பட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சே, பிரதமரானார்!

இலங்கை அரசியலில் திடீர் திருப்பம் – இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே நீக்கப்பட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சே, பிரதமரானார்!

இலங்கை பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே பதவி ஏற்றுள்ளார். அதிபர் சிறிசேனா முன்னிலையில் அவர் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார். இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே அதிபர் சிறிசேனா முன்னிலையில்… Read more »

தென்பெண்ணை ஆற்றில் நரசிம்மர் உற்சவர் சிலை கண்டெடுப்பு!

தென்பெண்ணை ஆற்றில் நரசிம்மர் உற்சவர் சிலை கண்டெடுப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே உள்ள கோபசந்திரம் வெங்கடேஸ்வர சுவாமி கோயில் பின்புறம் தென்பெண்ணை ஆற்றில் நரசிம்மர் உற்சவ மூர்த்தி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஒசூர் அருகே கோபசந்திரம் கிராமத்தில் பாய்ந்தோடும் தென்பெண்ணை ஆற்றில், பாறைகளுக்கு நடுவே ஒரு சுவாமி சிலை தென்பட்டது…. Read more »

சோழர் காலத்து கோயிலில் மாயமான கலசம்!

சோழர் காலத்து கோயிலில் மாயமான கலசம்!

அரியலூரில் உள்ள கோயில்களில் தொடர் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பழைமையான சோழர் கால கோயிலில் கலசத்தைத் திருடியது இரிடியம் எனக் கூறும் கும்பலா எனப் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிலைக் கடத்தல் விவகாரம் தமிழகத்தில்… Read more »

சென்னைப் புழல் சிறையில் கொடுமைக்கு உள்ளாகிய இலங்கை சிறைவாசி!

சென்னைப் புழல் சிறையில் கொடுமைக்கு உள்ளாகிய இலங்கை சிறைவாசி!

சென்னைப் புழல் சிறையில் உள்ள இலங்கை சிறைவாசி ஒருவர், நீதிமன்றத்துக்கு எழுதிய கடிதம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னைப் புழல் சிறையில் முதல் வகுப்பு கைதியாக அடைக்கப்பட்டிருக்கிறார் இலங்கையைச் சேர்ந்த அசோக்குமார். புழல் சிறையில் நடந்து வரும் கொடுமைகள் குறித்து… Read more »

கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே 900 ஆண்டுகள் பழமையான சோழர் கால நடுக்கல் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே 900 ஆண்டுகள் பழமையான சோழர் கால நடுக்கல் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தப்பள்ளி கிராமத்தில், 900 ஆண்டுகள் பழமையான சோழர் கால நடுகல் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நடுகற்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக அளவில் காணப்பட்டாலும், கல்வெட்டுக்களோடு கூடிய நடுகற்கள் குறைந்த அளவே காணப்படுகின்றன. ஒரு பகுதியின் வரலாற்றைத் தெரிந்துக் கொள்ள இத்தகைய… Read more »

தமிழ் தேசியக் கூட்டணியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கினார் விக்னேஸ்வரன்!

தமிழ் தேசியக் கூட்டணியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கினார் விக்னேஸ்வரன்!

இலங்கை வடக்கு மாகாண முதல்வர் பதவியில் இருந்து விலகிய விக்னேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டணிக்கு போட்டியாக தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய அணியை தொடங்கியுள்ளார். இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள வடக்கு மாகாண கவுன்சில் பதவிக்காலம் நேற்றுடன் (23/10/2018) முடிவடைந்தது…. Read more »

இலங்கையின் முதலாவது வடக்கு மாகாண சபையின் ஆயுள் காலம் முடிகிறது!

இலங்கையின் முதலாவது வடக்கு மாகாண சபையின் ஆயுள் காலம் முடிகிறது!

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக மாகாண சபை முறைமை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, 26 ஆண்டுகளுக்குப் பின்னர் நடத்தப்பட்ட முதலாவது வடக்கு மாகாண சபையின் ஆயுள் காலம் நாளை புதன்கிழமை நள்ளிரவுடன் (24-10-2018) முடிவுக்கு வருகின்றது. இந்நிலையில் வடக்கு மாகாண சபையின்… Read more »

இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ள திரு. சிவா பிள்ளை அவர்களை உலகத் தமிழர் பேரவை வரவேற்றது!

இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ள திரு. சிவா பிள்ளை அவர்களை உலகத் தமிழர் பேரவை வரவேற்றது!

சுமார் மூன்று இலட்சம் தமிழர்களுக்கு மேல் வாழ்ந்து வரும் ஐக்கிய இராச்சியத்தில் (லண்டன்) சென்ற 14-10-2018ம் தேதி லண்டன் எஸ்.ஓ.ஏ.எஸ். லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக தமிழ்த் துறையின் துவக்க விழா அப்பல்கலைக்கழகத்தில் சிறப்புற நடைபெற்றது. இலண்டன் பல்கலைக்கழகம் SOAS (School… Read more »

”டாடா நிறுவனத்தை வழிநடத்த ஆத்திசூடியும் திருக்குறளும் உதவுகின்றன’- டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் தமிழர் சந்திரசேகரன் பெருமிதம்!

”டாடா நிறுவனத்தை வழிநடத்த ஆத்திசூடியும் திருக்குறளும் உதவுகின்றன’- டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் தமிழர் சந்திரசேகரன் பெருமிதம்!

இந்தியாவில் ஒரு லட்சம் கோடிக்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த என்.சந்திரசேகரன் தலைவராக உள்ளார். என்.சந்திரசேகரனின் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் மோகனுர். சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், பள்ளி படிப்பை அரசுப்… Read more »

?>