List/Grid

தமிழகம் Subscribe to தமிழகம்

ரயிலில் பயணிக்கும் முதியவர்களுக்காக மாற்றி யோசித்த சேலம் மாணவர்: புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புக்காக இலங்கை செல்கிறார்!

ரயிலில் பயணிக்கும் முதியவர்களுக்காக மாற்றி யோசித்த சேலம் மாணவர்: புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புக்காக இலங்கை செல்கிறார்!

நம்மில் பலரும் பெரும்பாலும் நம்மைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்போம். ஆனால், தன்னலமற்று பிறருக்காகவும் சமூக மேம்பாட்டுக்காகவும் சிந்திப்பவர்களே தலைவர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் உருவாக முடியும். அப்படித்தான், ரயிலில் பயணிக்கும் முதியவர்கள் சிரமத்தைக் குறைக்க ஒரு திட்ட முன்வடிவை முன்வைத்து ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா… Read more »

ஜப்பான்-ஆசிய மாணவர்கள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் தேர்வாகி ஜப்பான் செல்லும் பழங்குடியின மாணவி!

ஜப்பான்-ஆசிய மாணவர்கள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் தேர்வாகி ஜப்பான் செல்லும் பழங்குடியின மாணவி!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை ஒட்டியுள்ள தமிழக-கேரள எல்லைப் பகுதியில், மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது வெள்ளியங்காடு கிராமம். இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் செயல்பாடும், கற்பித்தலும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்… Read more »

“ஆதிச்சநல்லூர் அகழாய்வில் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆர்வம் இல்லை!’’ – உயர் நீதிமன்றம் வேதனை!

“ஆதிச்சநல்லூர் அகழாய்வில் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆர்வம் இல்லை!’’ – உயர் நீதிமன்றம் வேதனை!

“ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பொருள்களை கார்பன் ஆய்வுக்கு அனுப்பி அதன் வயதைக் கண்டறிய மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் காட்டவில்லை. இப்பொருள்கள் கார்பன் சோதனைக்காக எங்கு அனுப்பப்படுகிறது என்ற தொல்லியல் துறையின் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது…. Read more »

கீழடியில் அகழாய்வு மேற்கொள்ள தமிழக அரசு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு!

கீழடியில் அகழாய்வு மேற்கொள்ள தமிழக அரசு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு!

கீழடியில் விரிவான அகழாய்வு பணியை மேற்கொள்ள தமிழக அரசு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதுதொடர்பாக தமிழக சுற்றுலா, பண்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். … Read more »

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிப்பு!

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிப்பு!

ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 7 பேரை இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றது மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும். பாக் நீரிணைப் பகுதியில்… Read more »

“நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளனை விடுதலை செய்யலாம்!” – தமிழக அரசுக்கு சிறைத்துறை பரிந்துரை!

“நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளனை விடுதலை செய்யலாம்!” – தமிழக அரசுக்கு சிறைத்துறை பரிந்துரை!

நளினி, முருகன், பேரறிவாளன் மற்றும் சாந்தன் ஆகியோரை சிறையில் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யலாம் என சிறைத்துறையினர் தமிழக அரசுக்குப் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய… Read more »

தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்று, சாதனை படைக்கும் ஆவடி கால்பந்து வீராங்கனை!

தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்று, சாதனை படைக்கும் ஆவடி கால்பந்து வீராங்கனை!

ஆவடியைச் சேர்ந்த, 16 வயது கால்பந்து வீராங்கனை, தேசிய அளவில் தங்கப் பதக்கம் பெற்று, சாதனை படைத்து வருகிறார். ஆவடி, தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு வாரியம் பகுதியைச் சேர்ந்தவர், மோனிஷா, 16; அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ்… Read more »

மூன்று தங்க பதக்கங்கள் வென்ற அரசு பள்ளி மாணவன் பாரா ஒலிம்பிக்கில் சாதிப்பேன் என்று உறுதி!

மூன்று தங்க பதக்கங்கள் வென்ற அரசு பள்ளி மாணவன் பாரா ஒலிம்பிக்கில் சாதிப்பேன் என்று உறுதி!

மாற்றுத்திறனாளிக்கு, மாநில அளவில் நடைபெற்ற தடகள போட்டிகளில், மூன்று தங்க பதக்கங்கள் வென்ற அரசு பள்ளி மாணவன், பாரா ஒலிம்பிக்கில் சாதிக்க வேண்டும் என, உறுதியோடு பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை… Read more »

வைரத்துக்கு கிடைத்தது தங்கம்: மாற்றுத் திறனை வென்ற வீரர்!

வைரத்துக்கு கிடைத்தது தங்கம்: மாற்றுத் திறனை வென்ற வீரர்!

மதுரையில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என 4 பதக்கங்களை அள்ளினார் ப.வைரமுத்து. மாநில அளவிலான பாரா நீச்சல் போட்டியில்தான் இத்தனை பதக்கத்தை வென்றார். ஆமாம் வைரமுத்து ஒரு மாற்றுத்திறனாளி…. Read more »

நொய்யல் கரையில் அகழாய்வு பணி: மத்திய தொல்லியல் துறை தீவிரம்!

நொய்யல் கரையில் அகழாய்வு பணி: மத்திய தொல்லியல் துறை தீவிரம்!

நொய்யல் கரையில் அமைந்துள்ள, கொடுமணல் பகுதியில், மத்திய தொல்லியல் துறை சார்பில், மீண்டும் அகழாய்வு பணிகள் துவங்கியுள்ளன. திருப்பூர் – ஈரோடு மாவட்ட எல்லையில், நொய்யல் கரையில், கொடுமணல் அமைந்துள்ளது. இங்கு, 2,500 ஆண்டுக்கு முந்தைய மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளது…. Read more »

?>