List/Grid

தமிழகம் Subscribe to தமிழகம்

அரசு பள்ளி மாணவியரின் உலக சாதனை முயற்சி!

அரசு பள்ளி மாணவியரின் உலக சாதனை முயற்சி!

சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவியர், 1,871 பேர், புலி வடிவத்தில் நின்று, உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். சர்வதேச புலிகள் தினம், ஆண்டுதோறும், ஜூலை 29-ல், உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புலிகள் தினத்தை முன்னிட்டு, ஆவடி,… Read more »

திருக்குறளுக்கு உலகப்புத்தக அங்கீகாரம் பெற முயற்சி – அமைச்சர் பாண்டியராஜன்!

திருக்குறளுக்கு உலகப்புத்தக அங்கீகாரம் பெற முயற்சி – அமைச்சர் பாண்டியராஜன்!

திருக்குறளுக்கு, உலக புத்தகம் என்ற அங்கீகாரத்தை பெற முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக, அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர், தமிழ் பல்கலைக்கழகத்தில், 11-வது பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது, ‘தமிழ் இனிமையான… Read more »

தஞ்சை பெரியகோயில் வளாகத்தில் மூன்று மொழிகளில் தகவல் பலகைகள்!

தஞ்சை பெரியகோயில் வளாகத்தில் மூன்று மொழிகளில் தகவல் பலகைகள்!

தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடக்க இருப்பதையொட்டி, கோயிலில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாகக் கோயில் வளாகத்தில் 32 இடங்களில், கோயிலைப் பற்றிய விவரங்கள் மற்றும் உள்ளே உள்ள சந்நிதிகள், அதில் இருக்கும் சாமிகள்… Read more »

அமெரிக்கா வாழ் தமிழர்களை ஆங்கிலப் பேச்சால் அசரவைத்த அரசுப் பள்ளி மாணவர்கள்!

அமெரிக்கா வாழ் தமிழர்களை ஆங்கிலப் பேச்சால் அசரவைத்த அரசுப் பள்ளி மாணவர்கள்!

அமெரிக்கா வாழ் தமிழர்களுடன் சரளமாக ஆங்கிலத்தில் பேசி அசத்தியுள்ளனர், அரசுப் பள்ளி மாணவர்கள். ஆசிரியர்களின் புது முயற்சிக்கு சமூக ஆர்வலர்கள் வெகுவாகப் பாராட்டிவருகின்றனர். அரியலூர் மாவட்டம், இடையத்தான்குடி கிராமத்தில் அமைந்துள்ளது அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. இப்பள்ளியில், 120 மாணவ-… Read more »

திருக்குறளைக் கொண்டு கலாம் ஓவியம் – அரசு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி கலைஞன்!

திருக்குறளைக் கொண்டு கலாம் ஓவியம் – அரசு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி கலைஞன்!

எண்ணில் அடங்கா கலைகளுக்கு மத்தியில்தான் நம் அன்றாட வாழ்க்கை ஓடிக்கொண்டே இருக்கிறது. அதில் தனது கற்பனைத் திறனை வெளிப்படுத்தும் முதல் கலையாக விளங்குவது ஓவியம். ஒரு கதைக்கு உயிர் தருவது ஓவியம் என்பர். சிலர் எழுத்தோவியத்தினை வரைந்து நம்மை வியப்பில் ஆழ்த்துவார்கள்…. Read more »

இந்தியாவின் 2-வது அழகிய ரெயில் நிலையமாக மதுரை தேர்வு!

இந்தியாவின் 2-வது அழகிய ரெயில் நிலையமாக மதுரை தேர்வு!

‘இந்தியாவின் அழகிய ரெயில் நிலையங்கள்’ என்ற தலைப்பில் மத்திய ரெயில்வே வாரியம் ஆய்வு செய்ததில் 2-வது அழகிய ரெயில் நிலையமாக மதுரை தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் உள்ள ரெயில் நிலையங்களை அழகுபடுத்தும்படி மத்திய ரெயில்வே வாரியம் உத்தரவிட்டது. அதன்படி மதுரை… Read more »

தமிழ் செம்மொழியாக காரணம் உ.வே.சாமிநாதய்யர்: கவர்னர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம்!

தமிழ் செம்மொழியாக காரணம் உ.வே.சாமிநாதய்யர்: கவர்னர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம்!

”தமிழ், செம்மொழி எனும் அந்தஸ்தை பெற காரணமானவர், ‘தமிழ் தாத்தா’ என அழைக்கப்பட்ட, உ.வே.சாமிநாதய்யர்,” என, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், கூறியுள்ளார். டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் நுால் நிலையம்மற்றும் சென்னை பல்கலையின் சார்பில் நேற்று, ஆ.ரா.வேங்கடாஜலபதி பதிப்பித்த, ‘உ.வே.சாமிநாதய்யர் கடிதக் கருவூலம்’… Read more »

சிறு வயது கனவை நனவாக்கிய மதுரை பெண்; விடாமுயற்சியால், ‘பைலட்’டாகி சாதனை!

சிறு வயது கனவை நனவாக்கிய மதுரை பெண்; விடாமுயற்சியால், ‘பைலட்’டாகி சாதனை!

மதுரையைச் சேர்ந்த இளம் பெண்ணின், பைலட் ஆக வேண்டும் என்ற, சிறு வயது கனவு, தற்போது நனவாகியுள்ளது. மதுரை, களங்கத்துபட்டியைச் சேர்ந்தவர் காவ்யா, (22) மதுரை, டி.வி.எஸ்., பள்ளியில், பிளஸ் 2 வரை படித்தார். ஆறாம் வகுப்பு படிக்கும் போது, வானத்தில்… Read more »

100-வது ஆண்டைத் தொட்ட தஞ்சை சரஸ்வதி மஹால்!

100-வது ஆண்டைத் தொட்ட தஞ்சை சரஸ்வதி மஹால்!

சோழர்கள் காலத்தில் தொடங்கப்பட்டதாகக் கூறப்படும் உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நுாலகம் அரசுடைமையாக்கப்பட்டு 100-வது ஆண்டைத் தொட்டுவிட்டது. உலகிற்கு மிகப்பெரிய கல்வி அறிவுப் பொக்கிஷமாகத் திகழும் இதற்கு, அரசு விழா எடுத்துக் கொண்டாட வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள் சமூக… Read more »

பழநி கோயில் முருகன் சிலை பலத்த பாதுகாப்புடன் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!

பழநி கோயில் முருகன் சிலை பலத்த பாதுகாப்புடன் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!

பழநி கோயிலில் 2004-ம் ஆண்டு புதிதாக வைக்கப்பட்ட உற்சவர் முருகன் சிலையை கும்பகோணம் நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் ஒப்படைத்தனர். பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 2004-ம் ஆண்டு புதிதாக வைக்கப்பட்ட உற்சவர் சிலை வடிவமைத்ததில் முறைகேடு… Read more »

?>