List/Grid

தமிழகம் Subscribe to தமிழகம்

விக்கிரம சோழன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

விக்கிரம சோழன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், மருதாடு அருகே உள்ள மழவங்கரணை கிராமத்தில் விக்கிரமசோழன் காலக் கல்வெட்டு கண்டறியப்பட்டது. மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம் – வந்தவாசி சாலையில் மருதாடு அருகே உள்ள மழவங்கரணை கிராமத்தில் மரங்களும் முட்புதர்களும் நிறைந்த பகுதிக்குள் சிதைந்த நிலையில் சிவன்கோயில்… Read more »

சென்னை சென்டரலுக்கு எம்.ஜி.ஆர். பெயரும், தமிழக விமானங்களில் தமிழிலில் அறிவிப்பும் இருக்கும் – இந்திய முதல்வர் மோடி!

சென்னை சென்டரலுக்கு எம்.ஜி.ஆர். பெயரும், தமிழக விமானங்களில் தமிழிலில் அறிவிப்பும் இருக்கும் – இந்திய முதல்வர் மோடி!

இரண்டு முக்கிய செய்திகளை இன்று இந்திய முதல்வர் தமிழர்களுக்காக வெளியிட்டார். இரண்டையும் நம் உலகத் தமிழர் பேரவை வரவேற்கிறது. 1. தமிழகத்திலிருந்து பறக்கும் விமானங்களில் இனி தமிழிலில் அறிவிப்பு செய்திகள் சொல்லப்படும். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை –… Read more »

`தமிழகத்தின் முக்கிய இடங்களில் ஆய்வு செய்ய உள்ளோம்!’ – தொல்லியல்துறை ஆணையர் த.உதயச்சந்திரன்!

`தமிழகத்தின் முக்கிய இடங்களில் ஆய்வு செய்ய உள்ளோம்!’ – தொல்லியல்துறை ஆணையர் த.உதயச்சந்திரன்!

தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பயிலரங்கம், திருப்புவனம் அருகே நடைபெற்றது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile… Read more »

தொண்டி அருகே சோழர்கால உறை கிணறு மற்றும் சீன பானை ஓடுகள் கண்டுபிடிப்பு!

தொண்டி அருகே சோழர்கால உறை கிணறு மற்றும் சீன பானை ஓடுகள் கண்டுபிடிப்பு!

தொண்டி அருகே சோழர்கால உறை கிணறு மற்றும் சீன பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு தலைவர் ராஜகுரு, ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லூரி தமிழ்த்துறை மாணவி சிவரஞ்சனி, திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்கள் சுதர்சன்,… Read more »

`ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை ஏன் இன்னும் சமர்ப்பிக்கவில்லை?’ – உயர் நீதிமன்றம் கேள்வி!

`ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை ஏன் இன்னும் சமர்ப்பிக்கவில்லை?’ – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி அறிக்கையை ஏன் இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கீழடியைப் போலவே ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியும் மறைக்கப்படுவதாகத் தூத்துக்குடியைச் சேர்ந்த காமராஜ் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதில், “தூத்துக்குடி மாவட்டம் சிவகளை பரம்புப்… Read more »

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி! – தமிழக அரசு அறிவிப்பு!

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி! – தமிழக அரசு அறிவிப்பு!

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி நிறுவப்படும் என்று துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையில் தெரிவித்தார். நாட்டின் தென்கோடி தீவுப்பகுதியாக உள்ள ராமேஸ்வரம் இந்துக்களின் புனித தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது…. Read more »

400 ஆண்டுகள் பழமையான ஓலைச் சுவடிகள்; மதுரை அருகே படித்துக் காட்ட ஆளின்றி தவிக்கும் ஜமீன் வாரிசு!

400 ஆண்டுகள் பழமையான ஓலைச் சுவடிகள்; மதுரை அருகே படித்துக் காட்ட ஆளின்றி தவிக்கும் ஜமீன் வாரிசு!

மதுரை அருகே 400-க்கும் மேற்பட்ட பழமையான ஓலைச்சுவடிகளை வைத்திருக்கும் ஜமீன் வாரிசு, அவற்றை என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார். மதுரை அருகே அதலை கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (45). ஜமீன் வாரிசான இவரிடம், முன்னோர்கள் எழுதி வைத்துச் சென்ற 400 ஆண்டு… Read more »

கீழடியில் அடுத்தகட்ட அகழாய்வுக்கு அனுமதி! – மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா தகவல்!

கீழடியில் அடுத்தகட்ட அகழாய்வுக்கு அனுமதி! – மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா தகவல்!

கீழடியில் 2018-19ஆம் ஆண்டில் அகழ்வாராய்ச்சி பணி மேற்கொள்ளத் தமிழக தொல்லியல் துறைக்கு அனுமதி தரப்பட்டுள்ளது என மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வு பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன்… Read more »

2019 அமெரிக்க வேர்ல்டு ஓபன் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் தொடருக்குத் தேர்வான முதல் தமிழக வீரர்!

2019 அமெரிக்க வேர்ல்டு ஓபன் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் தொடருக்குத் தேர்வான முதல் தமிழக வீரர்!

ஆசியத் தற்காப்புக் கலைகளில் ஒன்றான டேக்வாண்டோ விளையாட்டில், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் கலக்கி வருகிறார். சென்னையைச் சேர்ந்த 22 வயதான உதயகுமார் என்ற கல்லூரி மாணவர், 2019 அமெரிக்க வேர்ல்டு ஓபன் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் தொடருக்குத் தேர்ச்சி பெற்ற ஒரே இந்தியர்… Read more »

30 அடி சந்தனமரத்தில் ‘திருவள்ளுவர்’ உருவம்!

30 அடி சந்தனமரத்தில் ‘திருவள்ளுவர்’ உருவம்!

பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டு, திருக்குறள் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர் ஜஸ்வந்த்சிங். 1330 குறள்களுக்கும் மளமளவென விளக்க உரை சொல்கிறார். குறிப்பாக மழை, நட்பு, ஆரோக்கியம், உணவு பற்றி திருவள்ளுவர் வடித்திருக்கும் குறள்களுக்கு இயற்கையை உதாரணமாகக் காட்டி விளக்கம் தருகிறார்…. Read more »

?>