Daily Archives: 6:25 pm
1200-இலிருந்து 1938 வரை தமிழ் படிக்க வேண்டுமென்றால், தமிழறிஞரை மட்டுமே நாட வேண்டும்!
வடுகர் ஆட்சி : வடுக ஆட்சி என்பது சாதாரண ஆட்சி கிடையாது. வடுகர் காலத்தில் தெலுங்கும், சமற்கிருதமும் மட்டுமே ஆட்சிமொழி. சமற்கிருதம் மட்டுமே கல்வி மொழி. மதுரையில் மட்டுமே, ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வேதபாடம் நடத்தக் கூடிய சமற்கிருதப் பள்ளிகள் இருந்துள்ளன. அப்புறம்… Read more
தமிழ் வளர்ச்சிப் பணிகளில் காணப்படுவது ஆக்கமா? தேக்கமா?
தமிழ் வளர்ச்சி என்பது புலவர்கள், எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வி நிறுவனங்கள், தமிழ் மன்றங்கள், தமிழ் இதழ்கள், தமிழ் சார்ந்த சமய நிறுவனங்கள், பல்கலைக்கழகத் தமிழ்த் துறைகள், உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள், அரசின் திட்டங்கள் ஆகிய பன்முகக் கூட்டு முயற்சியை உள்ளடக்கியது. அரசின்… Read more
ஆப்பிள் நிறுவனத்தின் விருது வென்று அசத்திய தமிழக இளைஞர்!
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபலமான ஆப்பிள் நிறுவனம் சார்பில் அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் நடைபெற்று வரும் மென்பொருள் வடிவமைப்பவர்களுக்கான மாநாட்டில் சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ‘Apple Design Award’ என்ற விருது வழங்கி கவுரவித்துள்ளது. “Calzy 3” என்ற அவருடைய… Read more
போர்க் குற்றச்சாட்டுகளுக்காக இலங்கை இராணுவத்தை தண்டிக்க எமது அரசு ஏற்காது! – உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சர் விஜயதாஸ ராஜபகஷ!
இனவாதம் மலிந்த நாட்டில் தமிழர்களுக்கு நீதி கிடைக்க போவதில்லை என்பதை நிரூபிக்கும் மற்றுமொரு செய்தி! “போர்க்குற்றச்சாட்டுகளுக்காக இலங்கை இராணுவத்தை சர்வதேச நீதிமன்றத்தில் தண்டிக்கவோ, அல்லது சர்வதேச தரப்பு முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ளவோ எமது அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லை!” என உயர்கல்வி… Read more
ராஜேந்திர சோழனுக்கு உயிர் கொடுத்த ஒவியர்!
உலகமெல்லாம் தமிழர் பெருமையை பரப்பியவர்களில் பேரரசன் ராஜேந்திர சோழனும் ஒருவர் என்பது நமக்கு தெரியும். ஆனால் அவர் எப்படி இருப்பார் என்பது தெரியாது. அந்தக் குறையை போக்கி, “இவர்தான் ராஜேந்திர சோழன்” என தனது தூரிகையால் உயிர் கொடுத்து நமக்கு அறிமுகப்… Read more