Daily Archives: 6:21 pm
இலங்கைக்கு அனுப்பிவைக்கக் கோரி ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற வாலிபர்!
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, இலங்கைக்கு அனுப்பிவைக்கக் கோரி அகதி வாலிபர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர்… Read more
7-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் ‘தேசியம் காத்த செம்மல்’ என்ற தலைப்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வரலாறு!
வரும் ஆண்டில் 7-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் ‘தேசியம் காத்த செம்மல்’ என்ற தலைப்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் முழுமையான வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன்… Read more
இந்து விவகார துணை அமைச்சராக முஸ்லிம் நியமிக்கப்பட்டதால் யாழில் கண்டன ஆர்ப்பாட்டம்!
இலங்கையின் இந்து சமய விவகார துணை அமைச்சராக இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஒருவரை நியமித்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் நல்லூர் கோயிலின் முன்பாக புதன்கிழமை மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன்… Read more
What Happened to the LTTE Cadres Who Surrendered to the Army at Vadduvakal on May 18, 2009? Veluppillai Thangavelu Question Mr. President!
June 10, 2018 Toronto Hon.Maithripala Sirisena President Republic of Sri Lanka Colombo. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile… Read more
வட்டுவாகலில் சரணடைந்த விடுதலைப் புலிகளின் நிலை என்ன? ஜனாதிபதிக்கு கனடாவின் வேலுபிள்ளை தங்கவேல் கடிதம்!!!
June 10, 2018 Toronto Hon.Maithripala Sirisena President Republic of Sri Lanka Colombo. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile… Read more
அமெரிக்க ‘ஜெனரல் மோட்டார்ஸ்’ தலைமை நிதி அதிகாரியாக, சென்னை பெண் நியமனம்!
சென்னையில் பிறந்து, சென்னை பல்கலைக்கழத்தில் படித்த திவ்யா சூர்யதேவரா அமெரிக்காவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ்(ஜிஎம்) நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக(சிஎப்ஓ) நியமிக்கப்பட உள்ளார். அவர் விரைவில் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க,… Read more