List/Grid

Tag Archives: 9th century inscription

நாட்றம்பள்ளி அருகே கி.பி. 9-ம் நூற்றாண்டை சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு கண்டுபிடிப்பு!

நாட்றம்பள்ளி அருகே கி.பி. 9-ம் நூற்றாண்டை சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு கண்டுபிடிப்பு!

நாட்றம்பள்ளி அருகில், கி.பி., 9ம் நூற்றாண்டை சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே, கொடையாஞ்சியில் உள்ள நிலத்தில், சலவைக்கு பயன்படுத்தி வந்த ஒரு கல் இருந்தது. இந்த கல்லில் உள்ள எழுத்துக்களை ஆய்வு செய்ததில், ஆயிரம் ஆண்டுகள்… Read more »

திருப்பூர் அருகே ஐவர் மலையில் ஒன்பதாம் நுாற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருப்பூர் அருகே ஐவர் மலையில் ஒன்பதாம் நுாற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருப்பூர் அருகே உள்ள ஐவர் மலையில், ஒன்பதாம் நுாற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டை கண்டறிந்து, வரலாற்று ஆய்வாளர்கள் குழு ஆய்வு செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, ஐவர் மலை அமைந்துள்ளது. கி.பி., 810 நுாற்றாண்டுகளில் அயிரை மலை சமண முனிவர்களும்,… Read more »

ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

போச்சம்பள்ளி அருகே, ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த, கன்னட தூண் கல்வெட்டை, வரலாற்றுத்துறை ஆராய்ச்சி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile… Read more »