Archive: Page 95
வரும் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் ஆதரவு சக்திகளை தமிழர்கள் நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும்!
இந்தியாவின் தேச பிதாவாக நினைக்கப்படுபவர், மகாத்மா காந்தி. தேச விடுதலைக்காக உழைத்த பெயரை வைத்துக் கொண்ட காங்கிரஸ் கட்சியை பின்னர் தவறாக யாரும் பயன்படுத்த கூடாது என்பதற்காக, இந்தியா விடுதலையானதும் காங்கிரஸ் கட்சியை கலைத்து விட வேண்டும் என்றார். ஆனால், இந்திய… Read more
உலக மொழிகளில் தமிழின் தாக்கம்!
ஜப்பான் மொழி மட்டுமல்ல, கொரிய மொழியில் அம்மா -வை, “அம்மே” அப்பா-வை, “அப்பே” என்றும், அதே கொரிய மொழியில் தமிழின் தாக்கம் அதிகமாக இன்றும் காணக்கூடியதாக இருந்து வருகிறது. பூட்டானியர் பேசும் சோங்கா என்ற மொழியில் தாய்-தந்தையை அம்மா-அப்பா என்றும், செல்வத்தை… Read more
அமெரிக்கரைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த கமலா ஹாரிஸ் – அதிபர் கருத்துக் கணிப்பில் தெரிவிப்பு!
அமெரிக்க அதிபர் கருத்துக் கணிப்பில் அமெரிக்க செனட்டர் எலிசபெத் வாரனைப் பின்னுக்குத் தள்ளி கமலா ஹாரிஸ், முன்னிலை வகித்துள்ளார். டெய்லி கோஸ் அமெரிக்க அதிபர் கருத்துக் கணிப்பு புதன்கிழமை (23-01-2019) வெளியானது. இதில் பதிவான 28,000 வாக்குகளில் 27 சதவீதத்தை இந்திய… Read more
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட போகும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா தேவி ஹாரிஸ்!
2020-ம் ஆண்டு நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராவதற்கான போட்டியில் குதிப்பதாக அறிவித்துள்ளார் சென்னையைப் பூர்வீகமாக கொண்ட கமலா தேவி ஹாரிஸ். 2016ல் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா, அம் மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாக… Read more
இராவணேஸ்வரமும் செந்தமிழில் திருக்குடமுழுக்கும்!
அகில இலங்கை சைவ மகா சபையால் அமைக்கப்பட்டுள்ள இராவணேசுவரம் ஆலயத்திற்கு செந்தமிழில் திருக்குடமுழுக்கு மற்றும் பசுமைத் திட்டம் தாய்மண் 2020 நிகழ்வு என்பன நேற்று (21) திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. யாழ்; காரைநகர் சாலையில், பொன்னாலை சந்திக்கு சமீபமாக மூளாய் புதிய… Read more
தமிழர்களை நோக்கி மிரட்டல் பாவனை விடுத்த இலங்கை தூதரக அதிகாரி மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது – இலங்கை அரசு!
பிரித்தானியாவுக்கான இலங்கை பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை கைது செய்யுமாறு லண்டன் வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் விடுத்த உத்தரவு தொடர்பில், பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்… Read more
இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைவது அவசியம் – சி.வி.விக்னேஸ்வரன்!
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணையாவிட்டால் காலக்கிரமத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழின அழிப்பு இடம்பெறும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் ஆகிய சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட,கிழக்கு இணைப்பை நாம் ஏன் கோருகின்றோம் என்று… Read more
2019 அமெரிக்க வேர்ல்டு ஓபன் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் தொடருக்குத் தேர்வான முதல் தமிழக வீரர்!
ஆசியத் தற்காப்புக் கலைகளில் ஒன்றான டேக்வாண்டோ விளையாட்டில், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் கலக்கி வருகிறார். சென்னையைச் சேர்ந்த 22 வயதான உதயகுமார் என்ற கல்லூரி மாணவர், 2019 அமெரிக்க வேர்ல்டு ஓபன் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் தொடருக்குத் தேர்ச்சி பெற்ற ஒரே இந்தியர்… Read more
42வது சென்னை புத்தக கண்காட்சியில் நட்பு மற்றும் முரண் நண்பர்களோடு அக்னி சந்திப்பு!
– வி.ஜி.பி. சந்தோசம் – நாம் தமிழர் தம்பி பாக்கியராசன் – தமிழர் கண்ணோட்டம் வெங்கட்ராமன். – தமிழ் மண் பதிப்பாளர் திரு.கோ. இளவழகனார் – வசந்தா பதிப்பகம் – முனைவர் மோ. பாட்டழகன் – எழுத்தாளர் சாரு நிவேதிதா வி.ஜி.பி…. Read more
புத்தக கண்காட்சியில், புதிய நூலின் வாசனையை கடை எண் : 333 ல் உணர்ந்தேன் – அக்னி!
700-க்கும் மேற்பட்ட புத்தக கடைகளை சென்னை 42-வது புத்தக கண்காட்சியில் இடம் பெற்றிருந்தாலும், எனது நண்பர்கள் பலர் தங்களுடைய அங்காடியிலிருந்து புத்தம் புதிய நூல்களை அறிமுகம் செய்திருந்தபோதிலும், கடை எண் : 333-க்கு அருகே சென்ற போது… அங்கே நாம் தமிழர்… Read more