List/Grid

Archive: Page 85

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை வைத்திருந்த மாணவர் தலைவர் கைது!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை வைத்திருந்த மாணவர் தலைவர் கைது!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்குள் இன்று (03-05-2019) நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர்களின் உருவப்படங்கள் வைத்திருந்த மாணவர் சங்க நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை… Read more »

இலங்கை அரசாங்கத்துடன் கரம் கோர்க்கும் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள்!

இலங்கை அரசாங்கத்துடன் கரம் கோர்க்கும் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள்!

இலங்கை எதிர்நோக்கியுள்ள பயங்கரவாத அச்சுறுத்தலை, முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில், தமது அனுபவங்களை இலங்கை படையினருடன் பகிர்ந்துக் கொள்ள தயாராக உள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் தெரிவிக்கின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ராடா வான்… Read more »

சேலம் அருகே 8 ம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

சேலம் அருகே 8 ம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகேயிருக்கும் பொட்டனேரி கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் புதிதாக, ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. எழுத்துகளில்தான் காலம் உறைந்துகிடக்கிறது. ஒலி வடிவத்தின் வரிவடிவம் எழுத்துகள். ஒரு மொழியின் அடிப்படைக் கூறும் எழுத்துகள்தாம். தமிழ் மொழியின் எழுத்துகள்… Read more »

“சமூக சீர்திருத்தப் போராளி” வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்!

“சமூக சீர்திருத்தப் போராளி” வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்!

சங்க காலத்தில் தமிழ்க் கடவுளாகிய முருகக் கடவுளை முன்வைத்து திருமுருகாற்றுப் படை எழுதப்பட்டது. அதற்குப் பிறகு முருகன் வழிபாடு கி.பி. 15ஆம் நூற்றாண்டில் புத்துயிர் பெற்றது. தமிழகத்தில் விசயநகர ஆட்சி காலூன்றிய போது, தமிழர்களின் மொழி, சமயம், பண்பாடு ஆகியவற்றை மீட்டெடுக்க… Read more »

செஞ்சிக் கோட்டை ராஜா தேசிங்கு வரலாறு!

செஞ்சிக் கோட்டை ராஜா தேசிங்கு வரலாறு!

செஞ்சிக் கோட்டை இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் தப்பியிருக்கும் மிகச் சில கோட்டைகளுள் ஒன்றாகும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில், மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிமீ (100 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள இது யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில்… Read more »

கம்போடியா நாட்டில் காரைக்கால் அம்மையாரின் சிலைகள்!

கம்போடியா நாட்டில் காரைக்கால் அம்மையாரின் சிலைகள்!

கம்போடியா நாட்டின் சியாம் ரீப் நகரத்துக்கு அருகே பான்டிஸ்ரீ என்ற சிவாலயம் அமைந்துள்ளது. தற்பொழுது இது பந்தியாய் சிரே என அழைக்கப்படுகின்றது. அங்கோர்வாட் ஸ்ரீமஹாவிஷ்ணு கோயிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை… Read more »

தமிழறிஞர் ஆபிரகாம் பண்டிதர் – “இசைத்தமிழ்ச் சிகரம்”!

தமிழறிஞர் ஆபிரகாம் பண்டிதர் – “இசைத்தமிழ்ச் சிகரம்”!

ராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதர் (ஆகஸ்ட் 2, 1859 – 1919) புகழ்பெற்ற தமிழிசை கலைஞர், சித்த மருத்துவர் மற்றும் தமிழ் கிறித்தவ கவிஞர். ஆரம்ப காலத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய ஆபிரகாம் பண்டிதர், பின் தமிழ் இலக்கியத்திலும், தமிழ் மருத்துவத்திலும் கொண்ட… Read more »

சேர மன்னர்களின் வரலாறு!

சேர மன்னர்களின் வரலாறு!

தமிழ்நாடு சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூவேந்தர்களால் ஆளப்பட்டு வந்தது. சேர அரசர்கள் தமிழ் நாட்டின் மேற்குப் பகுதியை ஆண்டு வந்தனர். சோழர் கிழக்குப் பகுதியையும், பாண்டியர் தெற்குப் பகுதியையும் ஆண்டு வந்தனர். இவற்றை முறையே குணபுலம், தென்புலம், குடபுலம் என்று… Read more »

அதியமான் கோட்டை வரலாறு!

அதியமான் கோட்டை வரலாறு!

அதியமான் கோட்டை தர்மபுரி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இந்த பழைய கோட்டை தர்மபுரிக்கு 7 கிமீ தொலைவில் உள்ளது. தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் பழமையான கோட்டைகளில் ஒன்றாக இந்த அதியமான் கோட்டை அமைந்திருக்கிறது. கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் அரசரால் இந்த கோட்டை கட்டப்பட்டிருக்கிறது…. Read more »

சங்க காலத்து தமிழ்ச் சமூகத்தின் வரலாறு!

சங்க காலத்து தமிழ்ச் சமூகத்தின் வரலாறு!

தமிழக வரலாற்றின் தொடக்க காலமான சங்ககாலம் இனக்குழு வாழ்க்கையிலிருந்து நிலமானிய முறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இதனால் இக்காலத்தை மாறுதல் நிகழும் காலம் (TRANSITION PERIOD) என்பர். உணவு தேடி வாழும் இனக்குழு வாழ்க்கை, கால்நடை வளர்ப்பினை மையமாகக் கொண்ட மேய்ச்சல்… Read more »

?>