List/Grid

Archive: Page 84

2,500 ஆண்டுகள் பழமையான 200 கல்படுக்கைகள் கண்டுபிடிப்பு!

2,500 ஆண்டுகள் பழமையான 200 கல்படுக்கைகள் கண்டுபிடிப்பு!

சேலம் மாவட்டம், கொளத்தூரை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கத்திரிமலை அடிவாரம் குத்தேரிக்கல்காடு என்ற பகுதியில் ஒரே இடத்தில் 200-க்கும் மேற்பட்ட 2500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கல்படுக்கை, கல்வட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆர்வலர்கள் மேற்கொண்ட ஆய்வில், குத்தேரிக்கல்காடு என்ற… Read more »

விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு!

விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு!

தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்தல், தேசத்துக்கு எதிரான செயல்பாடு ஆகியவற்றில் ஈடுபடுவதால் விடுதலைப் புலிகள் அமைப்புக்கான தடையை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன்… Read more »

3 அமைப்புகளுக்கு நிரந்தரத் தடை!- இலங்கை அதிபர் சிறிசேனா அதிரடி!

3 அமைப்புகளுக்கு நிரந்தரத் தடை!- இலங்கை அதிபர் சிறிசேனா அதிரடி!

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குக் காரணமாக கூறப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாதைய் மில்லதே இப்ராஹிம் மற்றும் வில்லயாத் அஸ் செயிலானி உள்ளிட்ட 3 அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையெழுத்துடன் இந்த அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட… Read more »

லண்டனில் உள்ள ஈழத் தமிழர்கள் நடத்திய அடையாள உண்ணாவிரதப் போராட்டம்!

லண்டனில் உள்ள ஈழத் தமிழர்கள் நடத்திய அடையாள உண்ணாவிரதப் போராட்டம்!

லண்டனில் இன்று (12-05-19) 2வது நாளாக 10 Downing street ல், லண்டனில் உள்ள ஈழத் தமிழர்களால் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமானது. ஈகைச் சுடரை திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் ஏற்றி வைத்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து மலர் வணக்கமும் செலுத்தப்பட்டது. இந்த… Read more »

முத்தமிழ் மாமுனிவர் சுத்தானந்த பாரதியார் பிறந்த தினம் (மே 11, 1897) இன்று!

முத்தமிழ் மாமுனிவர் சுத்தானந்த பாரதியார் பிறந்த தினம் (மே 11, 1897) இன்று!

சுத்தானந்த பாரதியார் (மே 11, 1897 – மார்ச் 7, 1990) கவியோகி, மகரிஷி என்று போற்றப்பட்டவர் ஆவார். இவர் கவிதைகள், தமிழிசைப் பாடல்கள், உரைநடை நூல்கள், மேடை நாடகங்கள் எனப் பல நூல்களை இயற்றியவராவார். சுத்தானந்த பாரதியார் என பின்னாளில்… Read more »

இசா அமைப்பின் உலக ஒருங்கிணைப்பாளராக மலேசிய விஞ்ஞானி மகாலெட்சுமி நியமனம்!

இசா அமைப்பின் உலக ஒருங்கிணைப்பாளராக மலேசிய விஞ்ஞானி மகாலெட்சுமி நியமனம்!

மலேசிய இந்திய பெண்மணி ஒருவருக்கு கிடைத்த மிக உயரிய பதவியாக இது கருதப்படுகிறது. இசா அமைப்பு, விவசாய உயிரியல் தொழில் நுட்ப பயன்பாட்டினைப் பெறுவதற்கான ஓர் அனைத்துலகச் சேவை கழகமாகும். நவீன உயிரியல் தொழில்நுட்பப் பரிமாற்றம், விவாசாயிகள் இடையிலான வறுமை ஒழிப்பு,… Read more »

யார் இந்த ‘தமிழவேள்’ உமா மகேஸ்வரன்?

யார் இந்த ‘தமிழவேள்’ உமா மகேஸ்வரன்?

தஞ்சையில் கரந்தை தமிழ்ச் சங்கத்தை தோற்றுவித்த ‘தமிழவேள்’ உமா மகேஸ்வரன் : தஞ்சாவூர் மாவட்டம் கருந்திட்டைக்குடியில் (1883) பிறந்தார். வல்லம், கும்பகோணத்தில் ஆரம்பக் கல்வி பயின்றார். சிறு வயதிலேயே பெற்றோர் மறைந்ததால், கரந்தையில் சித்தியிடம் வளர்ந்தார். அவர் இவரை நன்கு படிக்கவைத்தார்…. Read more »

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேரை விடுதலை செய்ய தடை கோரிய மனு தள்ளுபடி!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேரை விடுதலை செய்ய தடை கோரிய மனு தள்ளுபடி!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினி, பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்வது என்ற தமிழக அரசின் தீர்மானத்துக்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மனித… Read more »

100 ஆண்டுகளாக சிதிலமடைந்த சோழர்கால கோவில் மீட்பு!

100 ஆண்டுகளாக சிதிலமடைந்த சோழர்கால கோவில் மீட்பு!

நாகை மாவட்டம், குத்தாலம் அருகேயுள்ள கோனேரிராஜபுரம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசர்வமங்கள மோகனகுஜாம்பிகா சமேத ஸ்ரீகயிலாசநாத சுவாமி ஆலய ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நாளை மறுநாள் (மே 10-ம் தேதி) வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. தேவாரம் பாடிய நாயன்மார்கள் மூவரால் நாவாரப்… Read more »

இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல் பற்றிய விடுதலைப் புலிகள் அமைப்பின் பேரில் பரவும் அறிக்கை – உண்மை என்ன?

இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல் பற்றிய விடுதலைப் புலிகள் அமைப்பின் பேரில் பரவும் அறிக்கை – உண்மை என்ன?

இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வெளியிட்டுள்ளதாக கூறப்படும் அறிக்கை போலியானது என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் தெரிவித்துள்ளனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை –… Read more »

?>