Archive: Page 82
`எனக்கு இந்தி தெரியாது; தமிழில் விருது கொடுங்கள்!’ – சாகித்ய அகாடமி மேடையை அதிரவைத்த குளச்சல் முகமது யூசுஃப்!
தமிழ் மொழிக்கான தேவையை அழுத்தமாகப் பதிவு செய்யவேண்டிய சூழலில் இருக்கிறோம். அண்மையில் கூட `ரயில்வே கோட்ட கட்டுப்பாட்டு அதிகாரிகளை நிலைய அதிகாரிகள் தொடர்புகொள்ளும்போது ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே பேச வேண்டும்’ எனச் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. பின் வாபஸ் பெறப்பட்டது…. Read more
கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணி தொடக்கம்!
தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடக்க விழா நேற்று (14-06-2019) நடைபெற்றுள்ளது. தமிழ் ஆட்சி மொழி, கலை பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் அகழாய்வுப் பணிகளை தொடக்கி வைத்திருக்கிறார். ”2014… Read more
இலங்கையில் தேசிய புலனாய்வு அதிகாரியாக புதிய தலைவர் நியமனம்!
தேசிய புலனாய்வு சேவை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜுன் மாதம் முதலாம் தேதி முதல் இந்த நியமனம் அமலுக்கு வரும். தேசிய புலனாய்வு சேவை அதிகாரியாக கடமையாற்றிய… Read more
தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள்: ஜூன் 6- 2004!
உலகெங்கும் கிட்டத்தட்ட 7,000 மொழிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளன. உலக மொழிகளை ஆய்வுசெய்தபோது ஆப்பிரிக்கக் கண்டத்திலும் இந்தியாவிலும்தான் அதிக மொழிகள் பேசப்படுகின்றன எனத் தெரியவந்துள்ளது. இந்தியாவில் சுமார் 1,600 மொழிகள் பேசப்படு கின்றன. அவற்றில் 22 மொழிகளை இந்தியாவின் ஆட்சி மொழிகளாக… Read more
`மும்மொழிக் கொள்கை எதற்காக?’ – புதிய கல்விக் கொள்கை வரைவுக் குழு தலைவர் கஸ்தூரிரங்கன்!
கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழுவால் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கைக்கு, தென் மாநிலங்களில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதனைத் தொடர்ந்து அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. குறிப்பாக, இந்தி மொழி தொடர்பான பரிந்துரையில் மாற்றம் செய்யப்பட்டது. தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு… Read more
ஈழ விடுதலை போராட்டத்தில் உயிர் நீத்த முதல் போராட்ட வீரர் பொன்னுத்துரை சிவகுமாரன்!
பொன்னுத்துரை சிவகுமாரன் (ஆகஸ்ட் 26, 1950 – ஜூன் 5, 1974) ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். பொன்னுத்துரை சிவகுமாரன் (ஆகஸ்ட் 26, 1950 – ஜூன் 5, 1974) ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு… Read more
ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் எண்களுடன் மைல் கல் கண்டுபிடிப்பு!
திருநெல்வேலி மாவட்டம், பிரம்மதேசத்தில் 200 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் எண்கள் பொறித்த மைல் கல் கண்டறியப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் ஓர் ஊருக்குச் செல்லும் தொலைவு குறித்து மைல் கல் வைக்கப்படுவதுண்டு. இந்த மைல் கல் நடும் பழக்கம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே… Read more
இலங்கை நாடாளுமன்றம் : முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா!
இலங்கை நாடாளுமன்றத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் தமது பதவிகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் ராஜினாமா செய்துள்ளனர். அலரிமாளிகையில் முஸ்லிம் நாடாளுமன்ற பிரதிநிதிகளினால் நடத்தப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்… Read more
கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு!
திருப்புவனம் ஒன்றியத்தை சேர்ந்தது கீழடி ஊராட்சி. இந்த பகுதியில் மத்திய தொல்லியல்துறை சார்பில் பண்டைய தமிழர் நாகரிகம் பற்றிய அகழ்வாராய்ச்சி பணி 2015–ம் வருடம் முதல் நடைபெற்றது. இந்த பணி தொடர்ந்து 3 கட்டங்களாக நடந்தன. கடந்த 2018–ம் வருடம் முதல்… Read more
தண்ணீரின்றி தவிக்கும் சென்னை ; கவனம் ஈர்த்த டிகாப்ரியோவின் பதிவு!
சென்னைக்குத் தண்ணீர் தந்துகொண்டிருந்த நான்கு ஏரிகளும் வறண்டு, நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாகக் குறைந்து மொத்த நகரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது தண்ணீர்ப் பஞ்சம். எப்போதும் சில வாரங்களே நீடிக்கும் இந்தப் பிரச்னை, இந்த ஆண்டு மூன்று மாதங்களுக்கும் மேல் தொடர்வதால் உலகம் முழுவதும்… Read more »