Archive: Page 140
ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு!
போச்சம்பள்ளி அருகே, ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த, கன்னட தூண் கல்வெட்டை, வரலாற்றுத்துறை ஆராய்ச்சி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile… Read more
1930 – 1960 வரையிலான தமிழ் இலக்கியத்தில் பெண் படைப்பாளிகள்!
1. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் – (1863-1962) ஒரே ஒரு சிறுகதை எழுதி, சிறுகதை வரலாற்றில் இடம்பெற்ற மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், திராவிட இயக்கத் தூண்களில் ஒருவர். பா.ஜீவசுந்தரி எழுதிய அவரது வாழ்க்கை வரலாற்று நூலின் முன்னுரையில் அமரர் சின்னக்குத்தூசி இவ்வாறு… Read more
கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட பீரங்கி பொதுமக்கள் பார்வைக்கு வைப்பு!
வேலூர் கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட பீரங்கியை, அதிகாரிகள் பாதுகாப்பாக வெளியே எடுத்தனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?… Read more
கீழடி அகழாய்வில் மேலும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிப்பு!
சிவகங்கை மாவட்டம், கீழடி கிராமத்தில் நடந்த தொல்லியல் அகழாய்வில் 2,000க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்திருப்பதாக ஆய்வு நடத்திய மாநில தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் உலகத்… Read more
காவிரி மேலாண்மை ஆணைய அறிவிப்பை அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு!
காவிரி நீர் மேலாண் ஆணையம் அமைவதற்கான அறிவிப்பை, மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை ஆணையத்தை நடப்பு தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்குள் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், தென்மேற்குப்… Read more
மகாராஷ்டிராவில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தில் காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டுள்ளது. இப்போது தூத்துக்குடியில் நிகழ்ந்தது எல்லாம் மராட்டிய மாநிலம் ரத்னகிரியில் நடந்து இருக்க வேண்டியவை. ஒன்றுபட்ட… Read more
மாமன்னர் ராஜராஜன் சோழன் சிலை சென்னை வந்தது! – மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு!
குஜராத் மியூசியத்திலிருந்து மீட்கப்பட்ட தஞ்சை பெரிய கோயிலுக்குச் சொந்தமான மாமன்னர் ராஜராஜ சோழன் மற்றும் உலகமாதேவி சிலைகள் சென்னை வந்தடைந்தன. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர் பேரவை-யின்… Read more
கொல்லப்பட்டாலும் தன் போராட்டத்தைத் தொடர்கிறார் இசைப்பிரியா!
போரின் கொடூரத்தை எழுத்துகளால் மட்டுமே படித்துவந்த காலம் கடந்து, காட்சிகள் வழியேயும் காணச் செய்யும் தொழில் நுட்பக் காலம் இது. தமிழ் நிலப்பரப்பில், அரசர் காலத்துப் போர்களைப் படித்து வந்த நமக்குக் குருதி வழிந்தோட, உறுப்புகள் சிதைந்து சிதற… நிலமெங்கும் துயரத்தைத்… Read more
இலங்கைக்கு படகில் வந்த 6 அகதிகள் கைது!
தமிழகத்தில் உள்ள அகதி முகாமில் இருந்த மன்னார் உயிழங்குளத்தைச் சேர்ந்த 6 அகதிகள் நேற்று (புதன்கிழமை) படகு வழியாக இலங்கை திரும்பிய நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்…. Read more
தூத்துக்குடியில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி கொழும்பில் போராட்டம்!
”தூத்துக்குடியில் போராடும் மக்களோடும், தாக்கப்பட்டு வதைபடுகிற மக்களோடும் இலங்கையில் உள்ள மக்கள் கைகோர்த்து, தோளோடு தோள் நிற்கிறோம் என்பதைக் கூறவே இன்று இங்கு கூடி நிற்கிறோம்” என்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தின் முன்பாக தெரிவித்தார் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின்… Read more