List/Grid

Archive: Page 136

மிஸ் இந்தியாவாகத் தேர்வான சென்னை மாணவி!

மிஸ் இந்தியாவாகத் தேர்வான சென்னை மாணவி!

மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் சென்னையைச் சேர்ந்த மாணவி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். சென்னை லயோலா கல்லூரி மாணவியான, 19 வயதான அனுகீர்த்தி வாஸ் மும்பையில் செவ்வாய்க்கிழமை நடந்த மிஸ் இந்தியா போட்டியில் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஒன்றுபட்ட உலகத்… Read more »

பெரும் தமிழ் கவிஞர் சுரதாவின் நினைவு தினம் இன்று!

பெரும் தமிழ் கவிஞர் சுரதாவின் நினைவு தினம் இன்று!

உவமைக்கவிஞர் என்று எல்லோராலும் சிறப்பித்து அழைக்கப்படும் பெரும் தமிழ் கவிஞர் சுரதாவின் நினைவு தினம் இன்று. இத்தினத்தில் அவர் குறித்த ஒரு செய்தி தொகுப்பை பாக்கலாம். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு… Read more »

இந்தியில் பெயர் பலகை வைத்த பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம்!

இந்தியில் பெயர் பலகை வைத்த பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம்!

ஈரோட்டில் இயங்கிவரும் அரசுப் பேருந்து ஒன்றின் பெயர்ப் பலகையில் இந்தி மொழியில் எழுதப்பட்டிருப்பதற்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் கிளம்பியது. ஈரோடு மாவட்டம், பெருந்துறைப் பகுதியில் இயங்கிவரும் 17-ம் எண் கொண்ட அரசுப் பேருந்து ஒன்றின் பெயர்ப்பலகையில், ‘பெருந்துறை மார்க்கெட்’ என்று… Read more »

வரலாற்று தகவல்கள் : ஆங்கிலேயன் ஆஷ்துரை கொலையில், வ.உ.சிதம்பரம் பிள்ளை-யும் ஒரு மூளையாக செயல்பட்டார்!

வரலாற்று தகவல்கள் : ஆங்கிலேயன் ஆஷ்துரை கொலையில், வ.உ.சிதம்பரம் பிள்ளை-யும் ஒரு மூளையாக செயல்பட்டார்!

வாஞ்சி நாதன் சுதந்திரப் போராட்ட வீரனா? ஆஷ் தலித்களின் பாதுகாவலனா? 1906 இந்திய வரலாற்றில் முக்கியமானது. அந்நிய பகிஷ்கரிப்பு இயக்கம் நடந்த ஆண்டு. சுதேசி இயக்கம் வீறு கொண்டு எழுந்த ஆண்டு. இதன் ஒரு பகுதியாகவே தூத்துக்குடியில் சுதேசி இயக்கம் உருவானது…. Read more »

வாஞ்சிநாதனின் 107வது நினைவு தினம் – அரசு சார்பில் மலர் தூவி மரியாதை!

வாஞ்சிநாதனின் 107வது நினைவு தினம் – அரசு சார்பில் மலர் தூவி மரியாதை!

வாஞ்சிநாதனின் 107வது நினைவு தினத்தை முன்னிட்டு வாஞ்சிமணியாச்சி ரயில் நிலையத்தில் அவரது உருவப் படத்திற்கு அரசு சார்பில் டி.ஆர் ஓ வீரப்பன் மலர் தூவி மரியாதை செய்தார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய… Read more »

11-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் முகிலன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

11-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் முகிலன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகிலன் கடந்த 11 நாள்களாக சிறையில் உண்ணாவிரதம் இருந்துவருவதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு… Read more »

சென்னையில் 2020-ம் ஆண்டுக்குள் நிலத்தடி நீர் வற்றிவிடும் – நிதி ஆயோக் எச்சரிக்கை!

சென்னையில் 2020-ம் ஆண்டுக்குள் நிலத்தடி நீர் வற்றிவிடும் – நிதி ஆயோக் எச்சரிக்கை!

இந்தியா இதுவரை இல்லாத அளவு மிக மோசமான தண்ணீர் பிரச்சினையை சந்தித்து கொண்டிருப்பதாகவும், இதனால், 2030-ம் ஆண்டில் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் எனவும் நிதி ஆயோக் அமைப்பு எச்சரித்துள்ளது. பெங்களூரு மட்டுமின்றி 2020-ம் ஆண்டில் சென்னையிலும் நிலத்தடி நீர் வற்றிவிடும்… Read more »

விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பு இல்லை – சுவிஸ் சமஸ்டிக் குற்றவியல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பு இல்லை – சுவிஸ் சமஸ்டிக் குற்றவியல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பு இல்லை என சுவிஸ் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. சுவிஸில் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக 13 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. சுவிஸின் பெலின்சோனா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. ஒன்றுபட்ட… Read more »

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க முடியாது: குடியரசுத் தலைவர் நிராகரிப்பு!

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க முடியாது: குடியரசுத் தலைவர் நிராகரிப்பு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரிய தமிழக அரசின் மனுவை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய… Read more »

இலங்கைக்கு அனுப்பிவைக்கக் கோரி ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற வாலிபர்!

இலங்கைக்கு அனுப்பிவைக்கக் கோரி ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற வாலிபர்!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, இலங்கைக்கு அனுப்பிவைக்கக் கோரி அகதி வாலிபர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர்… Read more »

?>