List/Grid

Archive: Page 115

21 வயதில் துணை பொது மேலாளர் – சாதித்த கோவை மாற்றுத்திறனாளி இளைஞர்!

21 வயதில் துணை பொது மேலாளர் – சாதித்த கோவை மாற்றுத்திறனாளி இளைஞர்!

இந்திய அரசுப் பணியில் முதல் இடம் பிடித்து, கோவை மாற்றுத்திறனாளி இளைஞர் சாதனை படைத்துள்ளார். கோவை, காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராம்குமார், பிறவியிலேயே பார்வைத்திறனை இழந்தவர். ஆனால், துளியும் நம்பிக்கையை இழக்காத தன்னம்பிக்கை இளைஞன். பல்வேறு போராட்டங்களுக்கு நடுவே, விடா முயற்சியுடன்… Read more »

‘உள்துறைக்கு அறிக்கை அனுப்பவில்லை!’ – ஏழு பேர் விடுதலையில் ஆளுநர் மாளிகை விளக்கம்!

‘உள்துறைக்கு அறிக்கை அனுப்பவில்லை!’ – ஏழு பேர் விடுதலையில் ஆளுநர் மாளிகை விளக்கம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பியதாக வெளியான தகவலை ஆளுநர் மாளிகை இன்று திட்டவட்டமாக மறுத்துள்ளது. மிகவும் சிக்கலான இந்த வழக்கில் சட்ட… Read more »

கடலூர் மாவட்டத்தில் சோழர் காலத்தைச் சேர்ந்த 7 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

கடலூர் மாவட்டத்தில் சோழர் காலத்தைச் சேர்ந்த 7 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள ரெட்டாக்குறிச்சி என்ற கிராமத்தில், 7 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App)… Read more »

Sep 11th NPC Resolution Calling the UN for ICC Referal and UN Monitored Referendum!

Sep 11th NPC Resolution Calling the UN for ICC Referal and UN Monitored Referendum!

Resolution attached: The following Resolution was Tabled by the Council Member Hon M.K. Shivajilingam, Seconded by the Opposition Leader Hon S. Thavarajah and Council Member Hon Ayub Asmin, and Unanimously… Read more »

ஏழு பேரின் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்க முடியாது – மத்திய உள்துறை தகவல்!

ஏழு பேரின் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்க முடியாது – மத்திய உள்துறை தகவல்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாகச் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ஏழு பேரை விடுதலை செய்வது குறித்து ஆளுநர் முடிவெடுக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே… Read more »

அமெரிக்காவின் இளம் அறிஞர் விருதை பெறும் தமிழ்ப் பெண்!

அமெரிக்காவின் இளம் அறிஞர் விருதை பெறும் தமிழ்ப் பெண்!

அமெரிக்காவில், ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜலட்சுமி நந்தகுமார் என்ற மாணவி இளம் அறிஞர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். மதுரையைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி நந்தகுமார். இவர், அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பிஹச்.டி படிப்பு படித்து வருகிறார். ஒன்றுபட்ட… Read more »

பாரதி கவிதைகளின் முதல் மொழி பெயர்ப்பாளர்- ஜேம்ஸ் எச்.கஸின்ஸ்!

பாரதி கவிதைகளின் முதல் மொழி பெயர்ப்பாளர்- ஜேம்ஸ் எச்.கஸின்ஸ்!

மகாகவி பாரதியின் பாடல்களை உலக மொழிகளிலெல்லாம் மொழி பெயர்க்க வேண்டும் என முதலில் கனவு கண்டவர் பாரதிதாசன். ‘தராதலத்துப் பாஷைகளில் அண்ணல் தந்த தமிழ்ப்பாட்டை மொழி பெயர்த்தால் தெரியும் சேதி’ என்று அவர் பாடினார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே… Read more »

திருவையாறு அருகே 5 அடி பிரம்மா சிலை கண்டுபிடிப்பு!

திருவையாறு அருகே 5 அடி பிரம்மா சிலை கண்டுபிடிப்பு!

திருவையாற்றுக்கு அருகில் வீரசிங்கம் பேட்டையில் 5 அடி உயர பிரம்மா சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த சிலையில் நான்கு முகங்கள் இருந்த காரணத்தால் அது நான்முகனான பிரம்மா சிலை என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை –… Read more »

ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் மேலும் 5 சிலைகள் கண்டுபிடிப்பு!

ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் மேலும் 5 சிலைகள் கண்டுபிடிப்பு!

திருநெல்வேலி மாவட்டம், குலசேகரமுடையார் கோவிலில், திருடப்பட்ட பஞ்சலோக நடராஜர் சிலையுடன், வேறு சில கோவில்களில் திருடப்பட்ட, மேலும் ஐந்து சிலைகள், ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய… Read more »

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் 7 பேரை விடுவிக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் 7 பேரை விடுவிக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்ய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்… Read more »

?>