தமிழகம் Subscribe to தமிழகம்
மறைமலை அடிகளாரின் சொத்துக்கள் அபகரிப்பு என மறைமலை அடிகளார் பேரன் புகார்!
தனது சொத்தை அபகரித்ததாக தமிழறிஞர் மறைமலை அடிகளார் பேரன் திருவரங்க வைரமுத்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் தழிழறிஞரும் தனித்தமிழ்… Read more
நீங்கள் வரலாற்றை மாற்ற முயற்சிக்கின்றீர்களா: தொல்லியல் துறையிடம் உயர்நீதிமன்றம் அதிருப்தி!
‘கீழடி அகழாய்வுப் பொருட்களை, எந்த நோக்கத்திற்காக இட மாற்றம் செய்ய முடிவு செய்தீர்கள். வரலாற்றை மாற்ற முயற்சிக்கின்றீர்களா?’ என, தொல்லியல் துறையிடம் உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை… Read more
கீழடி நாகரிகம் சங்க காலத்துக்குப் பிற்பட்டது என பொய்யாக ஊடகங்களில் செய்திகளை வெளியிடுவது வருத்தமளிக்கிறது! – வரலாற்று ஆய்வறிஞர் மா.சோ.விக்டர்
தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்ட போது அதற்கு உடந்தையாக இருந்தவர்களுடன் வாய் மூடி மௌனம் சாதித்த அரசியல் கட்சித் தலைவர்கள் இன்று தமிழர்களின் எழுச்சி கண்டு இதுவரைத் தங்கள் கைப்பிடிக்குள் இருந்த ஆளுமை கை விட்டுப் போய் விட்ட நிலையில்… Read more
அரசு பள்ளியில் படித்த மாணவி ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி!
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பெண், ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பஜார் வீதியில் பாத்திரக்கடை நடத்தி வருபவர் ஜெயக்குமார். இவரது மனைவி காவேரி. இவர்களுக்கு விஜயலட்சுமி, 26, என்ற மகள், லட்சுமி நாராயணன், 24,… Read more
யுனெஸ்கோ குழுவின் ஆய்வு நிறைவு: கோவில் சிற்பம் சிதைப்பால் குழுவினர் அதிர்ச்சி!
தமிழக கோவில்களில், இரண்டு கட்ட ஆய்வை முடித்த, யுனெஸ்கோ குழுவினர், சிற்பங்கள் மற்றும் பாரம்பரிய கட்டடங்கள் சிதைக்கப்பட்டுள்ளதை அறிந்து, கடும் அதிர்ச்சி அடைந்தனர். தமிழக கோவில்களில், ஆகம விதிகளுக்கு புறம்பாக நடந்துள்ள முறைகேடுகள் குறித்த வழக்கில், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல்… Read more
தமிழிலேயே படித்து, தமிழிலேயே ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி சாதித்த மணிகண்டன்!
அகில இந்திய அளவில் மத்திய தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். போன்ற 24 வகையான அகில இந்திய பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வை நடத்துகிறது. கடந்த ஆண்டு நடந்த எழுத்து தேர்வில் வெற்றி பெற்று, நேர்முக தேர்வை எதிர்கொண்ட… Read more
73 வது பிறந்தநாள் கொண்டாடும் இசைஞானி இளையராஜாவிற்க்கு உலகத் தமிழர் பேரவையின் வாழ்த்துக்கள்!
இளையராஜா (சூன் 2, 1943), இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு… Read more
தமிழ் ஆர்வலர் வெள்ளையாம்பட்டு சுந்தரம் இயற்கை எய்தினார்!
வெள்ளையாம்பட்டு சுந்தரம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வெள்ளையாம்பட்டி என்ற சிற்றூரில் பிறந்தவர். சிறந்த தமிழ் ஆர்வலர், எழுத்தாளர், பேச்சாளர், பதிப்பாளர் என்ற நிலைகளில் பன்முகத் தன்மை கொண்டு சென்னையில் வாழ்ந்து வந்தார். தன்னுடைய தொடர்ந்த வாசிப்பின் காரணமாக தமிழில் புலமை பெற்று… Read more
கவிக்கோ அபுதுல் இரகுமான் இன்று (சூன் 02, 2017) காலமானார்!
கவிக்கோ முனைவர் அபுதுல் இரகுமான் உடல் நலக்குறைவால் இன்று (வைகாசி 19, 2048 / சூன் 02, 2017) அதிகாலை காலமானார். (ஐப்பசி 24, 1968 / நவம்பர் 09, 1937) அன்று பிறந்த கவிக்கோ, ”வானம்பாடி” இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர்…. Read more
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 3-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் துவங்கியது!
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 3-ஆம் கட்ட அகழ்வராய்ச்சி பணிகள் கண்காணிப்பாளர் ஸ்ரீராமன் தலைமையில் துவங்கியது. கீழடியில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜுன் மாதம் வைகை ஆற்றங்கரையை ஒட்டிய பகுதிகளில், பண்டைய வணிக நகரத்தின் அடையாளத்தை தேடி மத்திய தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன்… Read more