List/Grid

தமிழகம் Subscribe to தமிழகம்

தமிழ் வளர்ச்சிப் பணிகளில் காணப்படுவது ஆக்கமா? தேக்கமா?

தமிழ் வளர்ச்சிப் பணிகளில் காணப்படுவது ஆக்கமா? தேக்கமா?

தமிழ் வளர்ச்சி என்பது புலவர்கள், எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வி நிறுவனங்கள், தமிழ் மன்றங்கள், தமிழ் இதழ்கள், தமிழ் சார்ந்த சமய நிறுவனங்கள், பல்கலைக்கழகத் தமிழ்த் துறைகள், உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள், அரசின் திட்டங்கள் ஆகிய பன்முகக் கூட்டு முயற்சியை உள்ளடக்கியது. அரசின்… Read more »

2019-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை: தமிழக அரசு அறிவிப்பு!

2019-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை: தமிழக அரசு அறிவிப்பு!

2019-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சட்டப் பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் உலகத்… Read more »

தஞ்சை பெரிய கோயிலில் இடி தாக்கி சிற்பம் சேதம்!

தஞ்சை பெரிய கோயிலில் இடி தாக்கி சிற்பம் சேதம்!

தஞ்சாவூர் பெரிய கோயிலில் இடி தாக்கி கேரளாந்தகன் நுழைவு வாயிலின் சிற்பம் சேதமடைந்தது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம்… Read more »

கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட பீரங்கி பொதுமக்கள் பார்வைக்கு வைப்பு!

கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட பீரங்கி பொதுமக்கள் பார்வைக்கு வைப்பு!

வேலூர் கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட பீரங்கியை, அதிகாரிகள் பாதுகாப்பாக வெளியே எடுத்தனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?… Read more »

கீழடி அகழாய்வில் மேலும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிப்பு!

கீழடி அகழாய்வில் மேலும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம், கீழடி கிராமத்தில் நடந்த தொல்லியல் அகழாய்வில் 2,000க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்திருப்பதாக ஆய்வு நடத்திய மாநில தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் உலகத்… Read more »

மாமன்னர் ராஜராஜன் சோழன் சிலை சென்னை வந்தது! – மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு!

மாமன்னர் ராஜராஜன் சோழன் சிலை சென்னை வந்தது! – மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு!

குஜராத் மியூசியத்திலிருந்து மீட்கப்பட்ட தஞ்சை பெரிய கோயிலுக்குச் சொந்தமான மாமன்னர் ராஜராஜ சோழன் மற்றும் உலகமாதேவி சிலைகள் சென்னை வந்தடைந்தன. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர் பேரவை-யின்… Read more »

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கத்தை ரத்து செய்தது தமிழக அரசு!

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கத்தை ரத்து செய்தது தமிழக அரசு!

தூத்துகுடியில் நடைபெற்று வந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் கடந்த மூன்று நாட்களாக உச்சத்தில் இருந்த நிலையில் போராட்டக்காரர்களின் தொடர்பு இணைப்புகளை கட்டுப்படுத்த சமீபத்தில் இணையதள சேவை நிறுத்தப்பட்டது. தூத்துகுடி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இணையதள சேவை… Read more »

காற்றிலுள்ள மாசை கண்டறியும் கருவி கண்டுபிடித்து சாதனை படைத்த தமிழக மாணவர்கள்!

காற்றிலுள்ள மாசை கண்டறியும் கருவி கண்டுபிடித்து சாதனை படைத்த தமிழக மாணவர்கள்!

நாகரீக உலகில் நாம் வேகமாக இழந்து வரும் வளங்களில் மண், நீருக்கு அடுத்து நாம் சுவாசிக்க அத்தியாவசியமான சுத்தமான காற்றும் ஒன்று. உயிரியல் ஆதாரங்களில் காற்று மிக முக்கிய பங்காற்றுகிறது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன்… Read more »

`தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்’ – தமிழக உள்துறை நடவடிக்கை!

`தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்’ – தமிழக உள்துறை நடவடிக்கை!

தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இணையதள சேவையை முடக்கி தமிழக உள்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி… Read more »

ஜப்பான் சென்று வந்த உற்சாகத்தில் கரூர் அரசுப் பள்ளி மாணவன்!

ஜப்பான் சென்று வந்த உற்சாகத்தில் கரூர் அரசுப் பள்ளி மாணவன்!

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், கல்வாழையைக் கொண்டு கரூர் அரசுப் பள்ளி மாணவன் கண்டுபிடித்த கழிவறைக்காக, ஜப்பான் செல்லும் வாய்ப்பைப் பெற்றார். நோபல் பரிசு பெற்ற வேதியியல் விஞ்ஞானி, கால் மணி நேரம் காலதாமதம் ஆனதற்காக, எல்லா மாணவர்களிடமும் கடிதம் மூலம் மன்னிப்பு… Read more »

?>