List/Grid

வரலாற்று சுவடுகள் Subscribe to வரலாற்று சுவடுகள்

ஆனையிறவுப் படைத் தளம் தமிழர் சேனைகளினால் வெற்றி கொள்ளப்பட்ட புனித நாள் (22.04.2000)!

ஆனையிறவுப் படைத் தளம் தமிழர் சேனைகளினால் வெற்றி கொள்ளப்பட்ட புனித நாள் (22.04.2000)!

ஆனையிறவுப் படைத் தளத் தாக்குதல் இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கு எதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை நேர அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம்… Read more »

வீரப்பன் இருந்திருந்தால், காவிரி தண்ணீர் வந்திருக்கும்! – சிவசுப்பிரமணியம் பேட்டி!

வீரப்பன் இருந்திருந்தால், காவிரி தண்ணீர் வந்திருக்கும்! – சிவசுப்பிரமணியம் பேட்டி!

மூன்று மாநிலக் காவல் துறையினரும் அதிரடிப் படையினரும் காட்டுக்குள் சல்லடைப் போட்டுத் தேடியும் நெருங்க முடியாத வீரப்பனை, நேரில் சந்தித்து ஊடக வலிமையை உலகறியச் செய்தவர் நக்கீரன் செய்தியாளர் சிவசுப்பிரமணியம். வீரப்பனைப் பற்றி பல்வேறு தகவல்கள் உலவிய நிலையில், ‘இவர் தான்… Read more »

செப்.30 வரை கீழடியில் அகழாய்வு பணி நடைபெறும் : தொல்லியல் அதிகாரிகள் தகவல்!

செப்.30 வரை கீழடியில் அகழாய்வு பணி நடைபெறும் : தொல்லியல் அதிகாரிகள் தகவல்!

கீழடியில் வரும் செப்.30 வரை அகழாய்வு பணிகள் நடைபெறும் என தமிழ்நாடு தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை திடலில் கடந்த 2015ம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் துவங்கின…. Read more »

போடி அருகே கி.பி.,16,17ம் நூற்றாண்டின் வீரக்கல் கண்டுபிடிப்பு!

போடி அருகே கி.பி.,16,17ம் நூற்றாண்டின் வீரக்கல் கண்டுபிடிப்பு!

போடி, தேனி மாவட்டம் புலிகுத்தி கிராமத்தில் 16, 17 ம் நுற்றாண்டின் வீரக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போடி சி.பி.ஏ., கல்லுாரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் மாணிக்கராஜ் கூறியது: கல்லுாரி முதல்வர் மனோகரன் வழிகாட்டுதலில் தொல்லியியல் ஆய்வாளர் பேராசிரியர் கனகராஜ், மாணவர்கள் ராம்குமார், சவுந்திரபாண்டி,… Read more »

திண்டுக்கல்லில் கி.மு.3 ம் நூற்றாண்டு சமணப் படுக்கைகள் கண்டுபிடிப்பு!

திண்டுக்கல்லில் கி.மு.3 ம் நூற்றாண்டு சமணப் படுக்கைகள் கண்டுபிடிப்பு!

திண்டுக்கல் மலைக்கோட்டையில் கி.மு.3 ம் நுாற்றாண்டை சேர்ந்த 24 சமணப் படுக்கைகளை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவன மாணவர்கள் ஜெரால்டு மில்லர், ஞானபாலன், ஜான்சன், செல்வராஜ், அருண் ஆகியோர் மலைக்கோட்டையில் ஆய்வு நடத்தினர்…. Read more »

திருச்சி மலைக் கோட்டையில் 5-ம் நூற்றாண்டு கிரந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருச்சி மலைக் கோட்டையில் 5-ம் நூற்றாண்டு கிரந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயில் மிகவும் புகழ் பெற்றது. அதில் ஏற்கெனவே மகேந்திரப் பல்லவனின் பல்லவ கிரந்த எழுத்துகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் தற்போது கி.பி 5 ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரந்தக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகர் மிகவும் பழைமையானது…. Read more »

“பாரம்பர்ய கல்வெட்டுகளை இழப்பது நம் தொன்மத்தை அழித்துவிடும்!”- சு வெங்கடேசன்!

“பாரம்பர்ய கல்வெட்டுகளை இழப்பது நம் தொன்மத்தை அழித்துவிடும்!”- சு வெங்கடேசன்!

இன்று, உலக பாரம்பர்ய சின்னங்கள் தினம். யுனெஸ்கோ அமைப்பால் உலகில் உள்ள பாரம்பர்யச் சின்னங்களைப் பராமரிக்கும் நோக்குடன் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 18-ம் தேதி இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஓர் ஊரில் உள்ள பாரம்பர்யமான கட்டங்கள் வெறுமனே உயிரற்ற ஒன்றாக இருப்பதில்லை…. Read more »

கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுக்கான பூமி பூஜை நடைபெற்றது!

கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுக்கான பூமி பூஜை நடைபெற்றது!

பல்வேறு தடைகளை தாண்டி கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுக்கான பூமி பூஜை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம் கீழடி பள்ளிச்சந்தை புதூரில் மத்திய தொல்லியல்துறையின் பெங்களூரு அகழ்வாய்வு பிரிவு சார்பில் மூன்று ஆண்டுகள் அகழ்வாய்வு நடந்தது. இதில் சங்க காலத்… Read more »

ராஜபாளையம் அருகே மாங்குடியில் தோண்ட தோண்ட கிடைக்கும் பழங்கால பொருட்கள்!

ராஜபாளையம் அருகே மாங்குடியில் தோண்ட தோண்ட கிடைக்கும் பழங்கால பொருட்கள்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மாங்குடி எனும் பல்லாயிரம் ஆண்டுகள் பழமை கொண்ட சிறிய ஊரில், சங்க காலத்தைச் சோ்ந்த பல அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேற்கு தொடா்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் தேவியாற்றின் ஓரத்தில் அமைந்துள்ளது மாங்குடி. ராஜபாளையத்தில் இருந்து… Read more »

செஞ்சி அருகே, பென்னகர் கிராமத்தில் 12–ம் நூற்றாண்டை சேர்ந்த வீரப் பெண் நடுகல் கண்டுபிடிப்பு!

செஞ்சி அருகே, பென்னகர் கிராமத்தில் 12–ம் நூற்றாண்டை சேர்ந்த வீரப் பெண் நடுகல் கண்டுபிடிப்பு!

செஞ்சி அருகே பென்னகர் கிராமத்தில் வீரப் பெண் நடுகல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் பென்னகர் கிராமத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள் கள ஆய்வில் ஈடுபட்டபோது வீர நடுகல் ஒன்றை கண்டுபிடித்தனர். 150 செ.மீ. உயரமும் 64 செ.மீ. அகலமும்… Read more »

?>