வரலாற்று சுவடுகள் Subscribe to வரலாற்று சுவடுகள்
தொப்பூர் அருகே கால்நடைகளின் நோயை தீர்த்த சன்னியாசி நடுகல் கண்டுபிடிப்பு!
தொப்பூர் அருகே கால்நடைகளின் நோய் தீர்த்த சன்னியாசி நடுகல்லை வரலாற்று ஆய்வாளர் கண்டுபிடித்துள்ளார். தர்மபுரி அருகே தொப்பூர் பகுதியில், தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வரலாற்று துறை பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான சந்திரசேகர் மற்றும் அவரது குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்…. Read more
விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை துணைப் பொறுப்பாளர் காலமானார்!
விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை துணைப் பொறுப்பாளர் ஐங்கரன் நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி… Read more
மதுரையில் பாண்டியர் கால சிலைகள் கண்டுபிடிப்பு! – சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை!
பாண்டியர் காலத்து கடவுள் சிலைகள் மதுரை அருகே கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் இந்தச் சிலை பற்றி விசாரித்து வருகின்றனர். மதுரை அவனியாபுரத்திலிருந்து திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. நல்ல தங்காள் ஊருணி அருகே… Read more
1200-இலிருந்து 1938 வரை தமிழ் படிக்க வேண்டுமென்றால், தமிழறிஞரை மட்டுமே நாட வேண்டும்!
வடுகர் ஆட்சி : வடுக ஆட்சி என்பது சாதாரண ஆட்சி கிடையாது. வடுகர் காலத்தில் தெலுங்கும், சமற்கிருதமும் மட்டுமே ஆட்சிமொழி. சமற்கிருதம் மட்டுமே கல்வி மொழி. மதுரையில் மட்டுமே, ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வேதபாடம் நடத்தக் கூடிய சமற்கிருதப் பள்ளிகள் இருந்துள்ளன. அப்புறம்… Read more
ராஜேந்திர சோழனுக்கு உயிர் கொடுத்த ஒவியர்!
உலகமெல்லாம் தமிழர் பெருமையை பரப்பியவர்களில் பேரரசன் ராஜேந்திர சோழனும் ஒருவர் என்பது நமக்கு தெரியும். ஆனால் அவர் எப்படி இருப்பார் என்பது தெரியாது. அந்தக் குறையை போக்கி, “இவர்தான் ராஜேந்திர சோழன்” என தனது தூரிகையால் உயிர் கொடுத்து நமக்கு அறிமுகப்… Read more
சேலம் அருகே 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!
கோவிலில் வழிபாடு செய்ய வரும் பக்தர்களுக்கு, ‘புண்ணாக்கு’ பிரசாதம் வழங்கியதற்கு ஆதாரமாக, கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை, வெள்ளிக்கவுண்டனூர் என்ற இடத்தில், கி.பி., எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த, செக்கு கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. சேலம் வரலாற்று ஆய்வு மைய… Read more
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் பற்றி கோயிலுக்குள் அதிர்ச்சியூட்டும் சர்ச்சைகள்!
மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் வருமானத்தை வாரி வழங்குகிறது தஞ்சை பெரிய கோயில். ஆனால், இது முறையான பராமரிப்பும் பாதுகாப்பும் இன்றி பல வகைகளிலும் சீரழிந்துகொண்டிருப்பதாகப் பல தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ‘உலகப் புகழ்பெற்ற கோயிலாகத் தஞ்சை பெரிய கோயில் போற்றப்படுகிறது…. Read more
தமிழகத்தில் மட்டும் ஏன் எதற்கெடுத்தாலும் போராடுகிறார்கள்?
இந்தியாவில் தொழில் துறையில் முன்னேறியுள்ள மாநிலங்களில் தமிழகத்திற்கு முதல் மூன்று இடங்களுக்குள் நிரந்தரமான இடம் உள்ளது. 50% மேல் நகர்மயமான மாநிலம் நமது. இதுவரை வளர்ச்சியின் குறியீடுகளாக இவையனைத்தும் பார்க்கப்பட்டன, ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால் முறையற்ற வளர்ச்சி என்றும் நீடித்து நிலைக்காது என்பதை… Read more
தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தினம் இன்று!
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தினமான இன்று கொண்டாடப்படுகிறது. ஒரு மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றால் அதன் இலக்கிய வளங்கள் செழுமை மிகுந்ததாக இருக்க வேண்டும். அது மற்ற மொழிகளை சாராததாக இருக்க வேண்டும். தனித்து இயங்கும் ஆற்றல் அந்த மொழிகளுக்கு இருக்க… Read more
உடன் கட்டை ஏறும் சிற்பம் போர் வீரன் நடுகல் கண்டுபிடிப்பு!
ஆரணி அருகே, உடன் கட்டை ஏறும் சிற்பம் மற்றும் போர்வீரன் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வுக் குழுவினர், ஆரணி அடுத்த, பூசிமலை குப்பம் கிராமத்தில், 16-17ம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் கால நடுகல்லை கண்டுபிடித்துள்ளனர். இவை, மூன்றரை அடி… Read more