List/Grid

வரலாற்று சுவடுகள் Subscribe to வரலாற்று சுவடுகள்

தீரன் சின்னமலை வரலாறு!

தீரன் சின்னமலை வரலாறு!

தீரன் சின்னமலை (ஏப்ரல் 17, 1756 – ஜூலை 31, 1805) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். தமிழகத்தில் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை எதிர்த்து கருப்ப சேர்வையுடன் இணைந்து போரிட்டவர்களுள் ஒருவர். கொங்கு நாட்டில் ஓடாநிலைக் கோட்டை கட்டி… Read more »

காவிரிப் போராளி வழக்கறிஞர் பூ.அர.குப்புசாமி அவர்களின் 85 ஆவது பிறந்தநாள்!

காவிரிப் போராளி வழக்கறிஞர் பூ.அர.குப்புசாமி அவர்களின் 85 ஆவது பிறந்தநாள்!

காவிரிப் போராளி வழக்கறிஞர் பூ.அர.குப்புசாமி அவர்களின் 85 ஆவது பிறந்தநாள் 01/08/18. நினைவில் கொள்ள வேண்டிய சிறந்த மனிதர்! வீரியமிக்க தமிழ்த் தேசியச் சிந்தனையாளர், காவிரிக் காப்புக்குழுத் தலைவர் தோழர் பூ.அர.குப்புசாமி. ‘பி.ஆர்.கே.’ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் பூலம்பாளையம் அரங்கசாமி… Read more »

தேவதாசி முறை ஒழிப்பு முதல் புற்றுநோய் மருத்துவமனை வரை! – டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி!

தேவதாசி முறை ஒழிப்பு முதல் புற்றுநோய் மருத்துவமனை வரை! – டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி!

இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாள் சூலை 30. அவர் வெறும் முதல் மருத்துவர் மட்டுமல்ல. பெண்களின் முன்னேற்றம், சாதி மறுப்பு, சமூக சீர்திருத்தம், விடுதலைப் போராட்டம் போன்ற பல துறைகளில் பங்களிப்பு செய்தவர். ஒன்றுபட்ட… Read more »

கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!

கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!

ஆம்பூர் அருகே கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆநிரை மீட்ட வீரனுக்கான நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேராசிரியர்கள் ஆ.பிரபு, சு.சிவசந்திரகுமார் ஆகியோர் கூறியதாவது: பாலாற்றுப் படுகையில் அமைந்துள்ள இவ்வூரில் பழைமையான நெமிலியம்மன் கோயில் அமைந்துள்ளது. நெமிலியம்மன் குன்று என்றழைக்கப்படும் மலையடிவாரத்தில் அமைந்துள்ள… Read more »

16ஆம் நூற்றாண்டில் போரில் வீரமரணம் அடைந்தவர்களின் வீரக்கல் கண்டுபிடிப்பு!

16ஆம் நூற்றாண்டில் போரில் வீரமரணம் அடைந்தவர்களின் வீரக்கல் கண்டுபிடிப்பு!

சேலம் இரும்பாலை அருகே போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்கான வீரக்கல் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தால் கண்டறியப்பட்டுள்ளது. சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த ஆறகழூர் பொன்.வெங்கடேசன், பெருமாள் ஆசிரியர், மருத்துவர் பொன்னம்பலம், ஜீவநாராயணன், கவிஞர் மன்னன், வீரமணி ஆகியோர் அடங்கிய குழு… Read more »

இரண்டாவது இளங்கோவடிகள் விபுலானந்தர் நினைவு தினம் இன்று ஜூலை 19!

இரண்டாவது இளங்கோவடிகள் விபுலானந்தர் நினைவு தினம் இன்று ஜூலை 19!

விபுலானந்த அடிகள் பன்மொழிப் புலவர், வேதாந்த வித்தகர், சித்தாந்தப் பேரொளி, அறிவியல் மாமணி, கணிதப் பேரறிஞர், மொழிபெயர்ப்புத் திலகம், இசைத் தமிழ்ச் சிகரம், பாரதி காவலர் என்று விபுலானந்த அடிகள் பெற்ற புலமையின் அடுக்குகளை எண்ணி முடியாது. முத்தமிழை வளர்க்க இலங்கையில்… Read more »

மருத்துவத்தில் கொடிக்கட்டி பறந்த பழந்தமிழர்கள் – கீழடியில் ஆதாரம்!

மருத்துவத்தில் கொடிக்கட்டி பறந்த பழந்தமிழர்கள் – கீழடியில் ஆதாரம்!

கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடத்தில் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழடியில் கடந்த ஜுன் 2015ல் மத்திய தொல்லியல் துறை மூலம் பண்டைய தமிழர் நாகரிகம் குறித்த அகழாய்வு தொல்லியல் கண்காணிப்பாளர்… Read more »

மணிமேகலை (காப்பியம்)!

மணிமேகலை (காப்பியம்)!

மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார். மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அது ஒரு மஹாயாண காப்பியமாகவே இருக்க முடியும். மேலும், மஹாயாண பௌத்தமானது இல்லறத்தையும்,… Read more »

காலத்தால் அழியாத தமிழ் இலக்கியங்கள்!

காலத்தால் அழியாத தமிழ் இலக்கியங்கள்!

தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் இலக்கியத்தில் வெண்பா, குறள், புதுக்கவிதை, கட்டுரை, பழமொழி, தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்கள் என பல வடிவங்கள்… Read more »

செயங்கொண்டான் களங்கண்ட கவிஞன்!

செயங்கொண்டான் களங்கண்ட கவிஞன்!

களம் பாடியவன்; வீரவளம் பாடியவன்; சோழர் குலம் பாடியவன்; காளி தலம் பாடியவன்; பெண்ணின் நலம் பாடியவன்; பகைவர் புலம் பாடியவன்; குருதிக் குளம் பாடியவன்; பாலை நிலம் பாடியவன்; சொல்லில் சிலம்பாடியவன் என்ற அத்துணை மிகுமொழிகளுக்கும் தகுமொழியாளரே கலிங்கத்துப்பரணி பாடிய… Read more »

?>