List/Grid

வரலாற்று சுவடுகள் Subscribe to வரலாற்று சுவடுகள்

”இந்திய மொழிகள் அனைத்திலும் கல்வெட்டுகள் இருந்தாலும் தமிழ் மொழியில் மட்டுமே கல்வெட்டுகள் அதிகம்”!

”இந்திய மொழிகள் அனைத்திலும் கல்வெட்டுகள் இருந்தாலும் தமிழ் மொழியில் மட்டுமே கல்வெட்டுகள் அதிகம்”!

”இந்திய மொழிகள் அனைத்திலும், கல்வெட்டுகள் இருந்தாலும், தமிழ் மொழியில் மட்டுமே, அதிக எண்ணிக்கையில் கல்வெட்டுகள் உள்ளன,” என, கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர், சே.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியகத்தில், மூன்று நாட்கள் நடைபெறும், பழங்கால கல்வெட்டு வாசிப்பு குறித்த பயிற்சி… Read more »

தடுப்பணை பல கட்டிய கொங்கு மண்டலம் செப்பேடுகள் தரும் அரிய தகவல்!

தடுப்பணை பல கட்டிய கொங்கு மண்டலம் செப்பேடுகள் தரும் அரிய தகவல்!

வரலாறு காணாத வகையில், காவிரியாற்றில் வெள்ளப் பெருக்கு. உபரி நீரைச் சேமிக்க வழியில்லை. பெரும் பகுதி வெள்ள நீர் கொள்ளிடத்தில் பாய்ந்து, வீணாக கடலில் கலப்பது மட்டுமல்ல, பற்பல பேரழிவுகளையும் ஏற்படுத்தி, பெரும் துன்பம் விளைவிக்கிறது. வீணாக கடலில் கலக்கும் வெள்ள… Read more »

தமிழர்களுக்காக தீயில் கருகிய செங்கொடியின் மரணத்திற்கு இன்னும் விடை காணாத தமிழர் தேசம்!

தமிழர்களுக்காக தீயில் கருகிய செங்கொடியின் மரணத்திற்கு இன்னும் விடை காணாத தமிழர் தேசம்!

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் உயிரைக் காப்பாற்றக் கோரி, காஞ்சீபுரத்தில் செங்கொடி (வயது 21) என்ற இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகிய மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை… Read more »

போடி அருகே மலைக் கிராமத்தில் 9 கல்திட்டைகள் கண்டுபிடிப்பு!

போடி அருகே மலைக் கிராமத்தில் 9 கல்திட்டைகள் கண்டுபிடிப்பு!

போடி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் முந்தல் கிராமத்துக்கு அருகே கீழச்சொக்கையா கோவில் உள்ளது. இந்த பகுதியில், போடி ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் மாணிக்கராஜ், கனகராஜ் ஆகியோர் வரலாற்றுத்துறை மாணவர்களுடன் சேர்ந்து போடி பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது… Read more »

ஏற்காட்டில், 13ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நடுகற்கள் கண்டுபிடிப்பு!

ஏற்காட்டில், 13ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நடுகற்கள் கண்டுபிடிப்பு!

ஏற்காட்டில், 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்காடு, வரலாற்று ஆய்வு மையக் குழுவினர் தலைமையிலானோர், மாரமங்கலம், அரங்கம் கிராமத்தில், கள ஆய்வு மேற்கொண்டனர். கல்லு சிலைக்காடு வனப் பகுதியில், 13-ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட, இரண்டு நடுகற்களை கண்டுபிடித்தனர். இவை, சமூகத்தை… Read more »

“தமிழர் தலைநகரில் 2000 வருடங்கள் பழமையான 43 கல்லறைகள் கண்டுபிடிப்பு”!

“தமிழர் தலைநகரில் 2000 வருடங்கள் பழமையான 43 கல்லறைகள் கண்டுபிடிப்பு”!

திருகோணமலை, குச்சவெளி பிரதேச சபைக்கு உட்பட்ட கும்புறுகஸ்வௌ காட்டுப் பிரதேசத்தில் 43 இற்கும் மேற்பட்ட 2000 வருடம் பழைமையான கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை தொல்பொருள் திணைக்கள நிலைய பொறுப்பதிகாரி டபள்யூ.எச்.ஏ சுமனதாச இந்த தகவலைத் தெரிவித்துள்ளார். யான் ஓயா நீர் திசை… Read more »

வேலூர் மாவட்டம் அருகே சித்திரங்கள் நிரம்பிய இரண்டு நடுகற்கள் கண்டுபிடிப்பு!

வேலூர் மாவட்டம் அருகே சித்திரங்கள் நிரம்பிய இரண்டு நடுகற்கள் கண்டுபிடிப்பு!

சித்திரங்கள் நிரம்பிய, இரண்டு நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்கள் மோகன்காந்தி, வீரராகவன், முனிசாமி, ஜானகிராமன் ஆகியோர், நத்தத்தில் நடத்திய ஆய்வில், சித்திரங்கள் நிரம்பிய இரண்டு நடுகற்கள் கண்டுபிடித்துள்ளனர். வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த… Read more »

கிருஷ்ணகிரி அருகே 600 ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி அருகே 600 ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி அருகே அகசிப்பள்ளி கிராமத்தில் 600 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அருகே அகசிப்பள்ளி பஞ்சாயத்தில் கனகமுட்லு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி பின்புற வயலில், உடைந்த நிலையில் கிடந்த மூன்று கல்வெட்டு துண்டுகளை வரலாற்று… Read more »

ஈழம் அப்பொழுதே மலர்வதை தடுத்த வாஜ்பாய்க்கு திராவிடர்கள் அஞ்சலி!

ஈழம் அப்பொழுதே மலர்வதை தடுத்த வாஜ்பாய்க்கு திராவிடர்கள் அஞ்சலி!

“முன்னேறுவதை நிறுத்துங்கள் அல்லது ஆபத்தான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும்” என வெளிப்படையாக விடுதலைப்புலிகளை அச்சுறுத்தியவர்தான் இந்த வாஜ்பாய். யாழ்ப்பான தீபகற்பத்திலிருந்து 17 ஆண்டுகளாகப் பிரித்து வைத்திருந்த ஆனையிறவு கணவாயை விடுதலைப்புலிகள் கைப்பற்றினர். யாழ்ப்பாணத்தில் இருந்த 40,000 சிங்கள இராணுவத் துருப்புகள்… Read more »

தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத செஞ்சோலை படுகொலையின் 12-ஆம் ஆண்டு நினைவு தினம்!

தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத செஞ்சோலை படுகொலையின் 12-ஆம் ஆண்டு நினைவு தினம்!

வன்னியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இலங்கை அரசின் மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 52 சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத சம்பவம் இது. செஞ்சோலை என்பது இலங்கை இனப் பிரச்சினையின்… Read more »

?>