List/Grid

Daily Archives: 6:09 pm

சைவ பாரம்பரியம் மிக்க அங்கோர் வாட், பிற்காலத்தில் மடைமாற்றம் செய்யப்பட்டதா?

சைவ பாரம்பரியம் மிக்க அங்கோர் வாட், பிற்காலத்தில் மடைமாற்றம் செய்யப்பட்டதா?

அமைந்துள்ள இது உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலமாகும். இது இரண்டாம் சூரியவர்மன் (கிபி 1113-1150) என்பவரால் 12- ஆம் நூற்றாண்டின் போது யசோதரபுரத்தில் (இப்போதைய அங்கோர்) கட்டப்பட்டது. இது மாநில கோயிலாகவும், கல்லறை மாடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. அப்போதைய அரசர்களின்… Read more »

கீழவெண்மணி படுகொலை – நாயுடுவை ஒருவரியேனும் கண்டிக்காத பெரியாரின் நீண்ட அறிக்கை!

கீழவெண்மணி படுகொலை – நாயுடுவை ஒருவரியேனும் கண்டிக்காத பெரியாரின் நீண்ட அறிக்கை!

கீழ வெண்மணிப் படுகொலை குறித்து 28.12.1968இல் பெரியார் ஒரே நாளில் இரண்டு அறிக்கைகளை வெளியிட்டார். “இந்தியர்கள் ஆட்சி புரியும் வரை மனுதர்மம் தான் கோலோச்சும்” என்ற தலைப்பில் வெளியிட்ட அவ்வறிக்கையின் முக்கிய சாரம் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது. அது பின்வருமாறு: ஒன்றுபட்ட உலகத்… Read more »