Monthly Archives: May 2018
“டைம் சதுக்கத்தில்” தூத்துக்குடி படுகொலையை கண்டித்து கண்டனப் போராட்டம்!
தூத்துக்குடி படுகொலையை காரணமான இந்திய அரச பயங்கரவாதத்தை கண்டித்து வட-அமெரிக்க தமிழர்கள் சார்பாக நியுயார்க் மாநகரின் இதயப் பகுதியான “டைம் சதுக்கத்தில்” கண்டனப் போராட்டம். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்… Read more
பாலப்பட்டு கிராமத்தில் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் பாலப்பட்டு கிராமத்தில் செஞ்சிக்கோட்டை தொல்லியல் விழிப்புணர்வு மன்ற நிறுவனர் லெனின், பள்ளிக் கல்வித்துறையின் மூலம் இயங்கிவரும் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தலைமை ஆசிரியர் முனுசாமி, பாலப்பட்டு அரங்க சிவக்குமார், துரைமுருகன் ஆகியோர்… Read more
தஞ்சையில் 46 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மிகவும் அரிதான நடராஜர் சிலை அமெரிக்க கண்காட்சியில் கண்டுபிடிப்பு!
தஞ்சை அருகே 46 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன நடராஜர் சிலை அமெரிக்க கண்காட்சியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மிகவும் அரிதான இந்த நடராஜர் சிலை தஞ்சை மாவட்டம் புன்னைநல்லூர் சிவன்கோவிலை சேர்ந்தது. இக்கோவிலில் 1972ம் ஆண்டு நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் 4… Read more
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து கோலாலம்பூரில் உள்ள ஐ.நா மன்றத்தில் மலேசிய தமிழர்கள் மனு!
பலதரப்பட்ட மலேசிய தமிழர்கள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து இன்று ஒன்று கூடினர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம்… Read more
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கத்தை ரத்து செய்தது தமிழக அரசு!
தூத்துகுடியில் நடைபெற்று வந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் கடந்த மூன்று நாட்களாக உச்சத்தில் இருந்த நிலையில் போராட்டக்காரர்களின் தொடர்பு இணைப்புகளை கட்டுப்படுத்த சமீபத்தில் இணையதள சேவை நிறுத்தப்பட்டது. தூத்துகுடி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இணையதள சேவை… Read more
`கடவூர் பகுதியில் நிலவில் உள்ள பாறைகள் மற்றும் அரிய வகை கற்கள்!’ – ஆராய்ச்சியாளர்கள் ஆச்சர்யத் தகவல்!
“உலகத்தில் எங்கும் இல்லாத அரிய வகை கற்கள் மற்றும் பாறைகள் கரூர் மாவட்டத்தில் உள்ள கடவூர் மலையில் உள்ளன. நிலவில் இருக்கும் பாறைகள்கூட இந்த மலையில் உள்ளன” என்று சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக… Read more
காற்றிலுள்ள மாசை கண்டறியும் கருவி கண்டுபிடித்து சாதனை படைத்த தமிழக மாணவர்கள்!
நாகரீக உலகில் நாம் வேகமாக இழந்து வரும் வளங்களில் மண், நீருக்கு அடுத்து நாம் சுவாசிக்க அத்தியாவசியமான சுத்தமான காற்றும் ஒன்று. உயிரியல் ஆதாரங்களில் காற்று மிக முக்கிய பங்காற்றுகிறது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன்… Read more
`தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்’ – தமிழக உள்துறை நடவடிக்கை!
தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இணையதள சேவையை முடக்கி தமிழக உள்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி… Read more
லண்டன் அகேனம் அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகி, குடும்பத்தோடு உலகத் தமிழர் பேரவைக்கு வருகை!
லண்டன் அகேனம் அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகியும் எமது உலகத் தமிழர் பேரவையின் நீண்ட நாள் நண்பருமான திரு. சுரேஷ் மற்றும் லண்டனில் ஐ.டி. பொறியாளரும் சுரேஷின் மனைவியுமான தோழியர் சுகன்யா அவர்களும், அவர்களது மகனான மிதுனும் சென்னை-யில் உள்ள எமது உலகத்… Read more
ஜப்பான் சென்று வந்த உற்சாகத்தில் கரூர் அரசுப் பள்ளி மாணவன்!
சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், கல்வாழையைக் கொண்டு கரூர் அரசுப் பள்ளி மாணவன் கண்டுபிடித்த கழிவறைக்காக, ஜப்பான் செல்லும் வாய்ப்பைப் பெற்றார். நோபல் பரிசு பெற்ற வேதியியல் விஞ்ஞானி, கால் மணி நேரம் காலதாமதம் ஆனதற்காக, எல்லா மாணவர்களிடமும் கடிதம் மூலம் மன்னிப்பு… Read more