List/Grid

Archive: Page 79

கிருஷ்ணகிரி அருகே 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்காலத்து நடுகல் கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி அருகே 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்காலத்து நடுகல் கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே சின்ன காரக்குப்பம் கிராமத்தில் சோழர் காலத்தைச் சேர்ந்த அரியவகை நடுகல் ஒன்று புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நடுகல் போரில் உயிர் இழந்த வீரனுக்காகவும், அவனுடன் உடன்கட்டை ஏறிய அவனின் மனைவிக்காகவும் எடுக்கப்பட்டதாகும். இந்த நடுகல் 12 -ம்… Read more »

தமிழையும் சேர்த்து 13 மொழிகளை செயல்பேசியில் (Smart Phone) இயங்க வைத்த பெருமையுடையவர் நமது தமிழர் முத்து நெடுமாறன்!

தமிழையும் சேர்த்து 13 மொழிகளை செயல்பேசியில் (Smart Phone) இயங்க வைத்த பெருமையுடையவர் நமது தமிழர் முத்து நெடுமாறன்!

தமிழர் முத்து நெடுமாறன் மலேசியாவைச் சேர்ந்த கணினியியலாளர். இவர் ஒரு பொறியாளர். இவரது தந்தையார் ஒரு தமிழ் புலவர் – ஆசிரியராக இருந்தவர். மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் விண்டோவில் இவரது தமிழை 1985ம் ஆண்டு ஆரம்பம் முதலே ஏற்றுக் கொண்டுள்ளது. இன்று… Read more »

தமிழகத்தில் சாதி மோதலைத் தவிர்க்க வைக்கப்பட்ட 13-ம் நூற்றாண்டு சுந்தரபாண்டியன் கால கல்வெட்டு!

தமிழகத்தில் சாதி மோதலைத் தவிர்க்க வைக்கப்பட்ட 13-ம் நூற்றாண்டு சுந்தரபாண்டியன் கால கல்வெட்டு!

தமிழ்நாட்டில் 13-ம் நூற்றாண்டில் நிலவிய சாதிய சண்டைகள் சச்சரவு குறித்தும், சண்டைகளைத் தவிர்க்க மக்கள் ஏற்ற உறுதி மொழி குறித்தும் விவரிக்கிறது கல்வெட்டு ஒன்று. நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை தாலுகா திருமணஞ்சேரி அருகே உள்ள திருமங்கலத்தில் உள்ள விக்ரம சோழன் காலத்தில்… Read more »

கீழடியில், பழங்கால நீண்ட கோட்டைச்சுவர் கண்டுபிடிப்பு!

கீழடியில், பழங்கால நீண்ட கோட்டைச்சுவர் கண்டுபிடிப்பு!

கீழடியில், பழங்கால நீண்ட கோட்டைச் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடியில், தமிழக தொல்லியல் துறை சார்பில், ஐந்தாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. அகழாய்வு நடந்த போது, சுவர் ஒன்று தென்பட்டது. தொடர்ந்து நடந்த அகழாய்வில், அந்த சுவர், முருகேசன் என்பவரது நிலம்… Read more »

பம்பை ஆற்றில் பழங்கால உறை கிணறு கண்டுபிடிப்பு!

பம்பை ஆற்றில் பழங்கால உறை கிணறு கண்டுபிடிப்பு!

விழுப்புரம் அடுத்த, திருவாமாத்துார் பம்பை ஆற்றில் பழங்கால உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் அடுத்த, திருவாமாத்துார் கிராமத்தில், பிரசித்தி பெற்ற, அபிராமேஸ்வரர் கோவில் உள்ளது. அங்கு கள ஆய்வு மேற்கொண்டபோது, ஆற்றின் மையப் பகுதியில் பாதியளவு மண்ணில் புதைந்த நிலையில், உறை… Read more »

கீழடி ஐந்தாம் கட்ட அகழாய்வில் இதுவரை 700 பொருட்கள் கண்டுபிடிப்பு!

கீழடி ஐந்தாம் கட்ட அகழாய்வில் இதுவரை 700 பொருட்கள் கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம், கீழடியில், தமிழக அரசு சார்பில், ஜூன், 13ல், ஐந்தாம் கட்ட அகழாய்வு துவங்கியது, இதில் வட்டப்பானை, பானை ஓடுகள், பானை மூடிகள், உறைகிணறு, இரட்டைச்சுவர், எலும்புகள் ஆகியவை கண்டறியப்பட்டன. குஜராத், மகாராஷ்டிரா பெண்கள் பயன்படுத்தும், ‘அகெய்ட்’ வகை அணிகலன்கள்,… Read more »

திண்டுக்கல் அருகே கிபி 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழந்தமிழ் வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திண்டுக்கல் அருகே கிபி 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழந்தமிழ் வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திண்டுக்கல் அருகே, பண்டைய தமிழ் வட்டெழுத்துடன் கூடிய கல்வெட்டினை கண்டுபிடித்துள்ளனர். சித்தையன்கோட்டை அருகே நரசிங்கபுரம் எனும் கிராமத்திற்கு மேற்கே அமைந்துள்ள மலையடிவாரப் பகுதியில் கிபி 10-ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட பண்டைக்கால தமிழ் வட்டெழுத்துடன் கூடிய உரல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சித்தையன்கோட்டை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட… Read more »

‘சி.எம் (எ) கேப்மாரி’ என்னும் படத்தின் பெயரை தடை செய்ய வேண்டும்!

‘சி.எம் (எ) கேப்மாரி’ என்னும் படத்தின் பெயரை தடை செய்ய வேண்டும்!

கேப்மாரி என்பது குற்றத் தொழிலில் – பெரும்பாலும் கொள்ளைத் தொழிலில் – ஈடுபடும் – தெலுங்கு, கன்னடம் பேசும் கூட்டத்தாரைக் குறிக்கும் சொல். அந்தப் பெயரில் படம் எடுத்தவர்கள் அதன் பெயரை இப்பொழுது ‘சி.எம் (எ) கேப்மாரி’ என மாற்றியுள்ளனர். சி.எம்…. Read more »

கிருஷ்ணகிரி அருகே புதிய கற்கால மற்றும் பெருங்கற்காலப் பொருள்கள் கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி அருகே புதிய கற்கால மற்றும் பெருங்கற்காலப் பொருள்கள் கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே குட்டூர் கிராமத்தில் புதிய கற்கால மற்றும் பெருங்கற்கால தொல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கு பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய பொருள்கள், பானை ஓடுகள், குயவர்கள் பானை செய்யவும் மெருகேற்றவும் பயன்படுத்தும் சுடுமண் கட்டி தட்டும் கருவிகள், விலங்கின்… Read more »

கீழடியில் எலும்பில் செய்யப்பட்ட எழுத்தாணி கண்டுபிடிப்பு!

கீழடியில் எலும்பில் செய்யப்பட்ட எழுத்தாணி கண்டுபிடிப்பு!

கீழடி அகழாய்வுப் பணியில் எழுத்தாணிகள் கிடைத்து வருகின்றன. இதனால் கல்வி முறை அதிகப்படியாக இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அடுத்த கீழடியில் தற்போது 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கடந்த ஜூன் 13-ம் தேதி… Read more »

?>