List/Grid

Archive: Page 61

இந்திய மீனவர்களின் படகுகளை திருப்பி வழங்க முயற்சிப்போம் – கோட்டாபய ராஜபக்சே!

இந்திய மீனவர்களின் படகுகளை திருப்பி வழங்க முயற்சிப்போம் – கோட்டாபய ராஜபக்சே!

இந்திய பிரதமர் மற்றும் இலங்கை ஜனாதிபதி டெல்லியில் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின்னர் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் கோட்டாபய ராஜபக்சே, இலங்கையில் இருக்கும் இந்திய மீனவர்களின் படகுகளை திருப்பி கொடுக்க முயற்சிகளை எடுப்போம் எனத் தெரிவித்தார். 3 நாட்கள் அரசு… Read more »

சிவகங்கை அருகே 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குமிழி மடைத்தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

சிவகங்கை அருகே 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குமிழி மடைத்தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

சிவகங்கை அருகே கோவானூர் கண்மாயில் 18-ம் நூற்றாண்டின் முற்பகுதியை சேர்ந்த குமிழி மடைத்தூண் கல்வெட்டை கொல்லங்குடியை சேர்ந்த ஆசிரியர் பயிற்றுனரும், தொல்லியல் ஆய்வாளருமான காளிராசா கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- சிவகங்கை ஒன்றியம் கோவானூரில் வசிக்கும் ஆசிரியர் அழகுபாண்டி அளித்த தகவலின்… Read more »

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில்    ‘மாவீரர் தினம்’ நிகழ்ச்சி மேற்கொள்ள தடை!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ‘மாவீரர் தினம்’ நிகழ்ச்சி மேற்கொள்ள தடை!

1982-ம் ஆண்டு அக்டோபர் 27-ல், இலங்கை சாவகச்சேரி காவல் நிலையத்தை சீலன் தலைமையிலான விடுதலைப் புலிகள் தாக்கினார்கள். மினி பேரூந்தில் வந்த சங்கர், புலேந்திரன், ரகு, மாத்தையா, சந்தோஷம் உள்ளிட்ட 8 விடுதலை புலிகள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டனர். சுமார் 15… Read more »

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நள்ளிரவில் நடந்த பிரபாகரன் பிறந்தநாள் விழா!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நள்ளிரவில் நடந்த பிரபாகரன் பிறந்தநாள் விழா!

இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 65-வது பிறந்த தினம் நேற்று நள்ளிரவு கொண்டாடப்பட்டது. இலங்கையில், இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்ட நிலையில், அவர்களது உரிமையைக் காக்க தனி நாடு கோரி, ‘புதிய தமிழ்ப்புலிகள்’ என்ற பெயரில்… Read more »

இலங்கை தமிழர்கள் கடத்தல் விவகாரம்: வெளிநாடு தப்பிச் சென்ற விசாரணை அதிகாரி!

இலங்கை தமிழர்கள் கடத்தல் விவகாரம்: வெளிநாடு தப்பிச் சென்ற விசாரணை அதிகாரி!

இலங்கையில் மஹிந்த ராஜபக்‌ஷே ஆட்சியில் நடந்த தமிழர்கள் கடத்தல் விவகாரம் தொடர்பாக கடந்த ஆட்சியில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கை விசாரித்து வந்த முக்கிய அதிகாரி ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பி… Read more »

1,850 ஆண்டுகளுக்கு முன்பே நதிக்கரை நாகரிகம்! – கீழடியைத் தொடர்ந்து கரூரில் அகழாய்வு!

1,850 ஆண்டுகளுக்கு முன்பே நதிக்கரை நாகரிகம்! – கீழடியைத் தொடர்ந்து கரூரில் அகழாய்வு!

கரூரில், மாவட்டக் கலை விருதுகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவின்போது, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், தமிழகத்தில் தற்போது கீழடி,… Read more »

தமிழீழ தேசிய தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை – 2005!

தமிழீழ தேசிய தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை – 2005!

எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே! இன்று வணக்கதிக்கு உரிய நாள். சுயநல இன்பங்களைத் துறந்து பொதுநல இலட்சியத்திற்காகப் போராடி வாழ்ந்து, அந்தச் சத்திய இலட்சியத்திற்காகச் சாவைத் தழுவிய உத்தமர்களை நாம் நினைவு கூரும் புனித நாள். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை… Read more »

சென்னையைச் சேர்ந்த, லிடியன் நாதஸ்வரத்துக்கு இளம் சாதனையாளர் விருது!

சென்னையைச் சேர்ந்த, லிடியன் நாதஸ்வரத்துக்கு இளம் சாதனையாளர் விருது!

உலக இளம் பியானோ இசைக் கலைஞரான, சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரத்துக்கு, சென்னை, கிழக்கு ரோட்டரி சங்கம், இளம் சாதனையாளர் விருதை வழங்கி கவுரவித்துள்ளது. சென்னை, கிழக்கு ரோட்டரி சங்கம் ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் இளம் சாதனையாளர்களுக்கு,… Read more »

விராலிமலை அருகே பழங்கால பொருட்கள் கண்டுபிடிப்பு!

விராலிமலை அருகே பழங்கால பொருட்கள் கண்டுபிடிப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே விவசாயியின் வயிலில் பழங்காலப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விராலிமலை அருகேயுள்ள கூத்தகுடியைச் சோ்ந்தவா் சந்திரன். இவா், அண்மையில் தனக்குச் சொந்தமான வயலில் நடவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கிடைத்த பழங்கால பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக விராலிமலை காவல் நிலையத்திற்கு… Read more »

இலங்கையில் ஈழத்தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கியுடன் ராணுவ வீரர்கள் ரோந்து!

இலங்கையில் ஈழத்தமிழர்கள் வாழும் பகுதியில் துப்பாக்கியுடன் ராணுவ வீரர்கள் ரோந்து!

இலங்கை அதிபர் தேர்தலில் இலங்கை மக்கள் முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். கடந்த 18-ந் தேதி, அதிபராக பதவி ஏற்ற அவர், தன்னுடைய சகோதரரும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார் கோத்தபய. 2 தமிழர்கள்… Read more »

?>