Archive: Page 54
தமிழ் ஆர்வலர்களைக் கலங்க வைத்த ஆசிரியர் ராமசாமியின் மறைவு!
“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்” என்ற பாடல் வரிகளுக்கு சரியாகப் பொருந்தக் கூடியவர் ஆசிரியர் ராமசாமி. தமிழ் மொழி, தமிழர் நலனுக்காகத் தன் உழைப்பால் கிடைத்த பொருளை வழங்கியவர் தற்போது மறைவுக்குப் பின்… Read more
தஞ்சை பெரிய கோயிலில் தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டிலும் குடமுழுக்கு: இந்து சமய அறநிலையத் துறை தகவல்!
தஞ்சை பெரிய கோயிலில் தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் குடமுழுக்கு நடத்த முடிவு செய்துள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழா வரும் பிப்.5-ம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவில்… Read more
தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தக்கோரி மேலும் ஒரு வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கை தமிழில் நடத்தக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன் உயர் நீதிமன்ற கிளையில்… Read more
இலங்கை போரில் காணாமல் போனோர் இறந்ததற்கு ஆதாரம் எங்கே? தமிழ் அரசியல்வாதிகள் கேள்வி!
இலங்கையில் மூன்று தசாப்த காலமாக நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தில் காணாமல் போன 20,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே தெரிவித்துள்ள கருத்துக்கு தமிழ் அரசியல்வாதிகள் பலர் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர். யுத்தத்தில் காணாமல் போனோர் இறந்து விட்டதாக கூறும் விடயத்தில்… Read more
Sri Lanka President Acknowledges Thousands of War Missing are Dead!
Colombo (AFP) Sri Lanka President Gotabaya Rajapaksa has acknowledged for the first time that more than 23,500 people missing for a decade since the end of the country’s protracted Tamil… Read more
இலங்கை உள்நாட்டுப் போரில் காணாமல் போன 20,000 பேர் இறந்துவிட்டதாக கோட்டாபய ராஜபக்சே அறிவிப்பு!
இலங்கை உள்நாட்டுப் போர் நடந்த சமயத்தில் காணாமல் போனவர்கள் இறந்துவிட்டதாக இலங்கை அரசு ஒப்புக்கொண்டது இதுவே முதல் முறை. உள்நாட்டுப் போரின்போது காணாமல் போன 20,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே கூறியுள்ளார். கொழும்பில் ஐ.நாவின் இலங்கைக்கான… Read more
பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை குறித்த அறிக்கையை 2 வாரத்தில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
பேரறிவாளன் வழக்கு தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனையை நிறுத்த கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கில் நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வு ஆணை பிறப்பித்துள்ளது. முன்னாள்… Read more
உலக தமிழர்கள் அனைவருக்கும் அறுவடை திருவிழாவான தை பொங்கல் வாழ்த்துக்கள்! – கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!
தமிழர்கள் அனைவருக்கும் தனது பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. வணக்கம் என்று தனது உரையை தொடங்கிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ”கனடாவில் உள்ள தமிழர்கள் மற்றும் உலக அளவில் உள்ள அனைத்து தமிழர்களும் அறுவடை… Read more
‘இலங்கை தமிழர் பிரச்சனைக்கு இந்தியாவிடம் தீர்வை எதிர்பார்க்காதீர்கள்’ – மஹிந்த ராஜபக்ச!
“வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு, இந்தியாவிடமே இருப்பதாக தமிழர்கள் நம்பி வருகின்றனர். இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளுக்கான தீர்வை உள்நாட்டிலேயே வழங்க முடியும் எனவும், இலங்கை தமிழர் பிரச்சனைக்கு இந்தியாவிடமிருந்து தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பது தவறு” என… Read more
ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சிபிஐ விசாரணை அறிக்கை மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், அது தொடர்பான சிபிஐ விசாரணை குறித்த நிலை அறிக்கை மீது தற்போது உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. உண்மையை வெளிக்கொணர்வதில் ஏற்பட்ட முன்னேற்றங்களை வெளிப்படுத்தாமல் சிபிஐ விசாரணை அறிக்கை தனது முந்தைய… Read more