Archive: Page 50
கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் செங்கல் சுவர் கண்டுபிடிப்பு!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்ற ஆறாம் கட்ட அகழாய்வில் செங்கல் சுவர் ஒன்று முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ளது. கீழடியில் மத்திய தொல்லியல் துறை 2015-ம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டது. தொடர்ந்து 2 மற்றும் 3-ம் கட்ட அகழாய்வை நடத்தியது…. Read more
சிவகங்கை அருகே பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!
சிவகங்கையை அடுத்த களத்தூர் விலக்கில் அமைந்துள்ளது பாண்டியாபுரம் கண்மாய். இந்த பகுதியில் உள்ள முனிக்கோவிலில் கல்வெட்டு ஒன்று இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் கொடுத்த தகவலின் பேரில் கொல்லங்குடியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது 131… Read more
கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு!
கீழடி பகுதியில் நடந்து வரும் 6-ம் கட்ட அகழாய்வில் சில முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கீழடியை ஒட்டியுள்ள கொந்தகை பகுதியில் நடந்து வரும் இந்த அகழாய்வில் பல மணிகள், பானை ஒடுகளும் கிடைத்துள்ளன. மதுரை நகரிலிருந்து சுமார் 13 கி.மீ. தூரத்தில்… Read more
அறிவியல் துறையின் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு 1928 பிப்ரவரி 28! தேசிய அறிவியல் தினம்!
சி.வி.இராமன் அவர்கள் நவம்பர் 7 ஆம் நாள், 1888ஆம் ஆண்டில் இந்தியாவில், தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராபள்ளிக்கு அருகில் அமைந்த திருவானைக்காவல் எனும் ஊரில் பிறந்தார். இவர் 1930-ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். இந்தியாவிலேயே முழுமையாகப் படித்த ஒரு அறிஞருக்கு… Read more
சோழர் கால இலக்கியங்கள்!
சோழர் இலக்கியங்கள் எனப்படுவது, தென்னிந்தியாவினை சோழ மன்னர்கள் வலிமை பெற்று ஆட்சி புரிந்த ஒன்பதாம் நூற்றாண்டு முதல் 13 ம் நூற்றாண்டு வரையிலான காலப் பகுதியில் எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்கள் ஆகும். சோழர் வலிமையாக ஆட்சி புரிந்த காலப் பகுதியில் அந்நிய… Read more
இலங்கையில் வாகன நெரிசலை குறைக்கும் பணியிலும் ராணுவம்!
கொழும்பு நகரின் வாகன நெரிசலை குறைக்கும் நோக்குடன் ராணுவத்தை கடமைகளில் ஈடுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவிற்கு அமைய, ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் ஆலோசனையின் படி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரில் கடமைகளில்… Read more
சிவகங்கை அருகே 131 ஆண்டுகள் பழைமையான பாண்டியாபுரம் கல்வெட்டு கண்டுபிடிப்பு!
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2014 – 2015 ம் ஆண்டு முதல் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கியது. வைகை நதியையொட்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் வெளியாகி, உலகத் தமிழர்களின் கொண்டாட்டமாய் மாறியது. தினம், தினம் ஒரு ஆச்சர்யம் என ஐந்தாம்… Read more
பவானி அருகே 1,200 ஆண்டுக்கு முந்தைய ஏரி கண்டுபிடிப்பு!
பவானி அருகே 1,200 ஆண்டுக்கு முந்தைய ஏரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கல்வெட்டு ஆய்வாளர் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பவானி அருகே பிரம்மதேசம் கிராமத்தில் கல்லாம்பாறை பகுதியில் உள்ள ஒரு ஓடைக்கு அருகில் பழங்கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பகுதியில் கி.பி.8ம் நூற்றாண்டை சேர்ந்த… Read more
உலகத் தமிழர் பேரவை – யின் நிறுவனர் ஐயா முனைவர் இரா. சனார்த்தனம் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல்!
உலகத் தமிழர் பேரவை – யின் நிறுவனர் ஐயா முனைவர் இரா. சனார்த்தனம் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று (23-02-2020) சென்னை ஸ்மித் சாலையில் காலை இலக்கிய நட்புகள் சேர்ந்து நடத்தின. ஐயா முனைவர் இரா. சனார்த்தனம் அவர்களின்… Read more
ஐ நா வின் மனித உரிமை மீறல் தீர்மானத்திலிருந்து விலக இலங்கை முடிவு!
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கை அரசாங்கம் இதற்கான முடிவை எட்டியுள்ளதாக பிரதமர் மகிந்த ராசபக்ச புதன்கிழமை அதிகாரகபூர்வமாக அறிவித்தார். இலங்கை ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர… Read more