Archive: Page 121
நாட்டில் மீண்டும் அழிவுகளை தோற்றுவிக்க சிலர் விரும்புகின்றனர்; கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமத்!
நாட்டில் மீண்டும் அழிவுகளை தோற்றுவிக்க புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் ஆயுததாரிகள் சிலர் விரும்புவதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமத் தெரிவித்துள்ளார். எனவே, அவர்களை மீண்டும் புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த… Read more
கேரள நிவாரண நிதிக்கு அ.தி.மு.க எம்.பி. எம்.எல்.ஏக்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள்! – முதல்வர் அறிவிப்பு!
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு அ.தி.மு.க எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தங்கள் ஒருமாத ஊதியத்தை வழங்குவார்கள் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வரலாறு காணாத மழை வெள்ளத்தில் கேரளா மாநிலம் சிக்கி தவிக்கிறது. நிலச்சரிவு காரணமாக வீடுகளை இழந்து… Read more
`முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருக்கிறது’ – பென்னிகுவிக்கின் பேத்தி!
“முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருக்கிறது. அதற்கான ஆதாரங்களை என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார். இப்படி பொய்யான செய்திகளைப் பரப்பும் போது இரு மாநில மக்கள் மனதில் வெறுப்பு உணர்வு உருவாகும்” கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் அண்ணன் வழி பேத்தி வேதனையுடன்… Read more
வேலூர் மாவட்டம் அருகே சித்திரங்கள் நிரம்பிய இரண்டு நடுகற்கள் கண்டுபிடிப்பு!
சித்திரங்கள் நிரம்பிய, இரண்டு நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்கள் மோகன்காந்தி, வீரராகவன், முனிசாமி, ஜானகிராமன் ஆகியோர், நத்தத்தில் நடத்திய ஆய்வில், சித்திரங்கள் நிரம்பிய இரண்டு நடுகற்கள் கண்டுபிடித்துள்ளனர். வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த… Read more
கிருஷ்ணகிரி அருகே 600 ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிப்பு!
கிருஷ்ணகிரி அருகே அகசிப்பள்ளி கிராமத்தில் 600 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அருகே அகசிப்பள்ளி பஞ்சாயத்தில் கனகமுட்லு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி பின்புற வயலில், உடைந்த நிலையில் கிடந்த மூன்று கல்வெட்டு துண்டுகளை வரலாற்று… Read more
ஈழம் அப்பொழுதே மலர்வதை தடுத்த வாஜ்பாய்க்கு திராவிடர்கள் அஞ்சலி!
“முன்னேறுவதை நிறுத்துங்கள் அல்லது ஆபத்தான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும்” என வெளிப்படையாக விடுதலைப்புலிகளை அச்சுறுத்தியவர்தான் இந்த வாஜ்பாய். யாழ்ப்பான தீபகற்பத்திலிருந்து 17 ஆண்டுகளாகப் பிரித்து வைத்திருந்த ஆனையிறவு கணவாயை விடுதலைப்புலிகள் கைப்பற்றினர். யாழ்ப்பாணத்தில் இருந்த 40,000 சிங்கள இராணுவத் துருப்புகள்… Read more
புலம்பெயர் தமிழர்களின் அழுத்தங்களால் “பிரித்தானியா, கனடா அரசியலில் தாக்கம்”!
பிரித்தானியாவிலும் கனடாவிலும் புலம் பெயர்ந்தவர்கள், அதிலும் இலங்கைத் தமிழர்களின் அழுத்தங்கள் அந்த நாடுகளின் அரசியலிலும் வெளிநாட்டுக் கொள்கையிலும் தாக்கங்களை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய கொள்கைகளும், அரசியலும் என்ற இணையத்தில் அரசியல் ஆய்வாளர் ஒருவர் இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை ஒன்றை… Read more
இலங்கையில் காணாமல் போனோர் பலர் வெளிநாடுகளில் தமது பெயர்களை மாற்றி பதிவாகியுள்ளனர்- இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க!
காணாமல் போனோர் பெயர் பட்டியலிலுள்ள பலர் வெளி நாடுகளில் மாற்றுப் பெயர்களில் உள்ளனர் என்று கப்பல் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இதை குறிப்பிட்டார். தொடர்ந்து… Read more
295 மாணவ விஞ்ஞானிகளை உருவாக்கிய அரசுப் பள்ளி ஆசிரியருக்கு அப்துல் கலாம் விருது!
கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அறிவியல் ஆசிரியர் தனபாலுக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது. வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக இருக்கும் தனபால், கடந்த 12 ஆண்டு காலம், மருத்துவ விடுப்பு எடுக்காமல்,… Read more