Archive: Page 117
காதணி அணியும் பழக்கம் தமிழர்களிடையே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இருந்து வந்தது!
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே காதணி அணியும் பழக்கம் தமிழர்களிடையே இருந்துள்ளது என ஓய்வு பெற்ற தொல்லியலாளர் சேரன் தெரிவித்துள்ளார்.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை புதுாரில் தமிழக தொல்லியல் துறைசார்பில் 4ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இதில் களிமண்… Read more
கீழடி அகழாய்வு 30-ல் நிறைவு!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கீழடி பள்ளிச்சந்தை புதுாரில், தமிழக தொல்லியல் துறை சார்பில், ஏப்ரல், 19ல், 55 லட்சம் ரூபாய் செலவில் துவங்கப்பட்ட அகழாய்வு பணி, வரும், 30-ல் நிறைவு பெற உள்ளது. கீழடியில் சோணை என்பவரின் நிலத்தில் முதல் கட்டமாக,… Read more
தமிழகத்திலிருந்து இலங்கை திரும்பும் அகதிகளுக்கு உதவி வழங்க இலங்கையில் கோரிக்கை!
தமிழகத்திலிருந்து இலங்கை திரும்பும் அகதிகளுக்கு விசேட செயற்திட்டங்களினூடாக அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என இலங்கை நாடாளுமன்ற நிதிக் குழுவிடம், யாழ் மாவட்டச் செயலகம் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் வரவு செலவுத் திட்டம் தயாரிப்பது தொடர்பில்… Read more
சவுதி அரேபியாவில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்க இரண்டு மாதமாகப் போராடும் மனைவி!
சவுதி அரேபியாவில் இறந்த கணவரின் உடலை மீட்கக் கோரி இரண்டு குழந்தைகளோடு போராடி வருகிறார் சிவகங்கையைச் சேர்ந்த பெண். சிவகங்கை வள்ளிசந்திர நகரைச் சேர்ந்தவர் நாகரத்தினம். இவரின் மனைவி செல்வராணி இவர்களுக்கு சுபாஷினி (15) மற்றும் கார்த்திகை செல்வி (13) ஆகிய… Read more
ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்திய அளவில் தமிழகம் மூன்றாம் இடம்!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களில், இந்திய அளவில் தமிழக வீரர்கள் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களைத் தொடர்ந்து தமிழகம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா மொத்தம் 69 பதக்கங்களை வென்றது. 15… Read more
அரச பரம்பரையை அறிய உதவும் ஆவணம் செப்பேடுகள்!
”அரச பரம்பரையை அறிய உதவும் முக்கிய ஆவணமாக, செப்பேடுகள் உள்ளன, ”என பேராசிரியர் சங்கர நாராயணன் பேசினார். தமிழக தொல்லியல் துறையின் சார்பில், மாதந்தோறும் சொற்பொழிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மாத சொற்பொழிவு, தமிழ் வளர்ச்சித் துறை அலுவலக வளாகத்தில் நேற்று… Read more
புதிய கற்கால ஆயுத பட்டறை வேலூர் அருகே கண்டுபிடிப்பு!
வேலுார், சத்துவாச்சாரி மலை அடிவாரத்தில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கல் ஆயுத பட்டறை, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, வேலுார் அரசு அருங்காட்சியகத்தின் ஓய்வு பெற்ற காப்பாட்சியர் கூறியதாவது: ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய… Read more
திருச்சி அருகே 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!
திருச்சி அருகே உத்தமர்சீலியில் 8ம்நூற்றாண்டை சேர்ந்த ஆட்சியாளர்களின் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. முசிறி அறிஞர் அண்ணா அரசுகலைக் கல்லூரி பேராசிரியை அகிலா, திருச்சி தனியார் கல்லூரி வரலாற்றுதுறை தலைவர் நளினி ஆகியோர் திருச்சி கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலியில் இரண்டு புதிய கல்வெட்டுகளை… Read more
ஆந்திராவில் மேலும் ஒரு தமிழர் சுட்டுக் கொலை! மூன்று பேர் படுகாயம்!
செம்மரம் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆந்திர காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திர வனப் பகுதியில் செம்மரம் வெட்டுவதாக தமிழகத்தை சேர்ந்தவர்களை ஆந்திர காவல்துறை கைது செய்வதும், சுட்டுக் கொல்வதும் வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில், கடப்பா… Read more
பேரூர் ஆதினம் பெரியபட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் காலமானார்!
கோவை பேரூர் ஆதினம் பெரியப்பட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் காலமானார். இவருக்கு வயது 97. தமிழகத்தின் வயது முதிர்ந்த சைவ மடாதிபதியான ராமசாமி அடிகளார் 65 ஆண்டுகளுக்கும் மேலான பேரூர் தமிழ் கல்லூரி, தாய் தமிழ் பள்ளியை நிர்வகித்து வந்தார். காட்டம்… Read more