UAE தமிழ் சங்கத் தலைவர் திரு ரமேஷ் அவர்கள் மரியாதையை நிமித்தமாக உலக தமிழர் பேரவைக்கு வருகை புரிந்தார் !

 

UAE தமிழ் சங்கத் தலைவர் திரு. ரமேஷ் அவர்கள் மரியாதை நிமித்தமாக உலக தமிழர் பேரவைக்கு வருகை புரிந்து அதன் தலைவர் திரு. அக்னி சுப்பிரமணியத்தை சந்தித்து பேசினார். அவரை பொன்னாடை போற்றி வரவேற்ற உலக தமிழ் பேரவையின் தலைவர், அவருக்கு தமிழின படுகொலைகள் மற்றும் போர் குற்றவாளி ஆகிய இரு நூல்களையும் பரிசாக வழங்கினார்.

ஒண்டரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் போது உலகத்தமிழர்கள் நலன் குறித்தும் அவர்களுக்கு வெளிநாடுகளில் ஏற்படும் சிக்கல்களை ஒற்றுமையோடு தீர்ப்பது குறித்தும் பேசினார்.

உலக தமிழர் பேரவையின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியத்துடனான சந்திப்பு மனநிறைவை தருவதாக UAE தமிழ் சங்கத் தலைவர் திரு. ரமேஷ் தெரிவித்தார்.

 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: