சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் சாதித்த சாவகச்சேரி மாணவி!

சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் சாதித்த சாவகச்சேரி மாணவி!

சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் சாதித்த சாவகச்சேரி மாணவி!

இந்தியாவின் ஐதராபாத் நகரில் சர்வதேச ஒலிம்பியாட் போட்டியானது இன்றைய தினம் இடம்பெற்றது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இப்போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்று இலங்கை திருநாட்டிற்கு பெருமை தேடித்தந்துள்ளார் யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவியான ஸ்ரீபாலகிருஷ்ணன் வனோஜா.

இலங்கை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 8 மாணவர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் ஒரே ஒரு தமிழ் மொழி மூல மாணவியாக இவர் கலந்துகொண்டிருந்தார்.

கணிதபாட ஒலிம்பியாட் பிரிவு – 2 இற்காக இடம்பெற்ற போட்டியிலேயே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: