தமிழகம் Subscribe to தமிழகம்
”தமிழ் ஆசிரியர்களை அனுப்பி உதவுங்கள்” – தமிழுக்காக ஏங்கும் மியான்மர் தமிழர்கள்!
ரோஹிங்கிய இஸ்லாமியர்களை துரத்தியடித்த மியான்மர் நாட்டிலிருந்து இப்போது, தமிழைக் காப்பாற்றுமாறு கோரிக்கைகள் எழுந்துவருகின்றன. மியான்மர் என்றழைக்கப்படும் பர்மாவில் தற்போது, 15 லட்சம் இந்தியர்கள் வசித்துவருகின்றனர். இதில் சுமார் 10 லட்சம் பேர் தமிழர்கள். வெள்ளையர்களின் காலனி நாடாக இருந்த அன்றைய பர்மா,… Read more
திருச்சி மாணவி உருவாக்கிய ‘அனிதா சாட்’ செயற்கைக்கோள் இன்று விண்ணில் பாய்கிறது!
நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி மறைந்த மாணவி அனிதாவின் பெயரில், திருச்சி மாணவி வில்லட் ஓவியா உருவாக்கிய பூமி மாசுபடுவதைத் துல்லியமாகக் கண்டறியும் மினி செயற்கைக்கோள், இன்று விண்ணில் பாய்கிறது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்துள்ள குமரேசபுரத்தைச் சேர்ந்தவர், ஆல்பர்ட் சி.எஸ்.குமார்-சசிகலா… Read more
டீக்கடை நடத்திக் கொண்டு தடகளத்தில் சாதிக்கும் ‘பதக்க மங்கை’!
தடகளத்தில் நுற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்து தொடர்ந்து சாதித்து வரும் கோவையைச் சேர்ந்த கலைமணி, குடும்ப சூழ்நிலை காரணமாக டீக்கடை நடத்தி வருகிறார். மூத்தோர் தடகளத்தில் அரசின் கவனம் போதுமானதாக இல்லை என்பதால் திறமை இருந்தும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பு… Read more
“இசைத் தமிழர் இருவர்” என்ற தலைப்பில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து பிளஸ் 1 வகுப்பு தமிழ் பாடம்!
பிளஸ் 1 புதிய பாடப் புத்தகத்தில், இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது. ஜல்லிக்கட்டு குறித்தும், ‘வாடி வாசல்’ என்ற தலைப்பில், புதிய பாடம் சேர்க்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 13 ஆண்டுகளுக்கு பின், ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான… Read more
‘சொன்ன மாதிரியே என் மகன் கலெக்டர் ஆகிட்டான்!’ – கீற்றுப் பின்னும் ஏழைத் தாயின் ஆனந்தம்!
‘நான் படிச்சு கலெக்டர் ஆகிடுவேன்ம்மா அப்புறம் நீ கீற்று பின்னி கஷ்டபட வேண்டாம் என என் மகன் படிக்கும் போது சொல்லி கொண்டிருப்பான். சொன்னது போலவே செஞ்சுட்டான்’ என தன் மகனை நினைத்து பெருமிதமாக சொல்கிறார் கீற்று பின்னும் கூலி தொழிலாளி… Read more
யூபிஎஸ்சி தேர்வில் மாநில அளவில் முதலிடம்!- தருமபுரி மாணவர் கீர்த்திவாசன் சாதனை!
யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்திவாசன், இந்திய அளவில் 29-வது இடத்தையும் தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார். கீர்த்திவாசன், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள பெரியார் தெருவைச் சேர்ந்தவர்…. Read more
‘ரயில்வே டிக்கெட்டில் தமிழ்’- 4 நகர ரயில் நிலையங்களில் அமலுக்கு வந்தது!
தெற்கு ரயில்வேயின் ரயில் நிலையங்களில் வழங்கப்படும் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகளில் இனி தமிழ் மொழியும் இடம்பெறுகிறது. சோதனை ஓட்டமாக ஒரு சில ரயில் நிலையங்களில் இன்று முதல் இத்திட்டம் அமலுக்கு வந்தது. இந்த வார இறுதியில் இருந்து அனைத்து ரயில் நிலையங்களிலும்… Read more
ராஜராஜ சோழன் கட்டிய கால்வாயை காப்பாற்ற ஒன்று கூடிய மக்கள்!
திருச்சிக்கு அழகு சேர்த்தது மலைக் கோட்டை மட்டுமல்ல, நகருக்குள் வலம் வந்து வளம் சேர்த்த உய்யக்கொண்டான் கால்வாய். இந்த கால்வாய்க்கு நீண்ட வரலாறும் பெருமையும் உண்டு. விவசாயிகளுக்கான கொடையாகத் திகழ்ந்த இந்தக் கால்வாய் ராஜராஜ சோழனால் வெள்ளக்காலத்தை மனதில் கொண்டு 1,200… Read more
ஸ்கேட்டிங்கில் உலக சாதனை புரிந்த தமிழக சிறுவன்!
ஸ்கேட்டிங்கில் 10 கிலோ மீட்டர் தூரத்தை 32 நிமிடம் 48 வினாடிகளில் கடந்து 7 வயது தமிழக சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத ஊத்துமலையை சேர்ந்த 7 வயது சிறுவன் ஆதவன் ஸ்கேட்டிங் மீது மிகுந்த… Read more
அரசுப் பள்ளி மாணவனை ஜப்பான் வரை அழைத்துச் சென்ற அறிவியல் கண்டுபிடிப்பு!
ஜப்பான் நாட்டிற்குத் தனது அறிவியல் கண்டுபிடிப்பின் காரணமாகச் செல்லும் வாய்ப்பைப் பெற்றிருக்கும் கரூர் மாவட்ட பள்ளி மாணவனை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் நேரில் அழைத்துப் பாராட்டுதலும், ஆலோசனையும் வழங்கினார். நடப்பு கல்வியாண்டில் தமிழகம் சார்பாக ஜப்பான் செல்லும் இளம் விஞ்ஞானியான தான்தோன்றிமலை… Read more