தமிழகம் Subscribe to தமிழகம்
தென்னகப் பண்பாட்டு மையத்தில் குப்பையில் வீசப்பட்ட தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை!
“தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையத்தில் சேதமடைந்த பெண் தலையாட்டி பொம்மையைச் சீரமைக்காமல், குப்பை போடும் இடத்தில் போட்டு விட்டார்கள். கலைகளை வளர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட தென்னகப் பண்பாட்டு மையத்திலேயே அதுவும் தஞ்சையின் பாரம்பர்யங்களில் ஒன்றான தலையாட்டி பொம்மையை இப்படி குப்பையில் வீசிவிட்டனர்” என… Read more
”அமெரிக்கா மியூசியத்தில் உள்ள தமிழக சிலையை மீட்பேன்” – யானை ராஜேந்திரன்!
”தமிழகத்தில் கடத்தப்பட்ட சிலைகளை மீட்பதற்கான வழக்குகளில் அரசின் நடவடிக்கைகள் காலதாமதம் ஏற்படுத்துவதோடு, கோடிக்கணக்கான பணம் விரயமும் ஏற்படுகிறது. எனவே, அமெரிக்காவில் வாஷிங்டன் அரசு மியூசியத்தில் உள்ள கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள செம்பியன்மாதேவி உலோக சிலையை மீட்பதற்கு நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு… Read more
மதுரையில் தமிழர் கலை, வாழ்வியலை விளக்கும் வகையில் ரூ.50 கோடியில் அருங்காட்சியகம்: உலக தமிழ் சங்கத்தில் ரூ.15 கோடியில் முதல்கட்ட பணி தொடங்கியது!
மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்கத்தில் ரூ.50 கோடியில் தமிழர் கலை, பாரம்பரியக் கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் விதமாக பிரம்மாண்டமான அருங்காட்சியகம் அமைக்கும் முதல்கட்டப் பணி ரூ.15 கோடியில் தொடங்கி உள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன்… Read more
ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! 8 பேர் பலி- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்!
ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி, தூத்துக்குடியில் 144 தடையை மீறி பேரணியாகச் சென்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ஆட்சியர் அலுவலகத்தை அடித்து நொறுக்கியதால் பதற்றம் நிலவிவருகிறது. காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடுட்டில் 8 பேர் பலியாகியுள்ளனர். சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் தொடர்ந்து… Read more
“தமிழ் மொழி இனிமையான மொழி!” – ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம்!
தமிழ் மொழி இனிமையான மொழி என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழகத்தில் மாவட்டம்தோறும் ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். அதன்படி விழுப்புரம் மாவட்டத்துக்கு வருகை தந்த அவர், ஆரோவில்லில் இருக்கும் ஸ்ரீ அரபிந்தோ… Read more
உலக அருங்காட்சியக தினத்தில் மாணவர்களைக் கவர்ந்த பழங்காலப் பொருள்களின் கண்காட்சி!
உலக அருங்காட்சியக தினத்தையொட்டி நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் பழங்கால பொருள்களின் கண்காட்சி நடைபெற்றது. இதில், பார்வையாளர்களைக் கவரும் வகையில் உலகப் போர் நடந்தபோது பயன்படுத்தப்பட்ட வானொலி உள்ளிட்ட அரிய பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சர்வதேச அருங்காட்சியக தினம் நடத்தப்படுவதையொட்டி, நெல்லை… Read more
72 வயது முதியவரின் ‘திருக்குறள் நெசவு’ புதிய முயற்சி!
கரூரில் உள்ள கைத்தறி நெசவாளர் சின்னசாமி திருக்குறளில் உள் 1330 குறள்களையும் கைத்தறி துணியில் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் கைத்தறி நெசவாளர் சின்னசாமி. 72 வயதாகும் சின்னசாமி கைத்தறி கொழிலில் சுமார் 58 வயது அனுபவமுடையர்…. Read more
தமிழகத்தை நீர்வளமிக்க நாடாக மாற்றுவோம்!
காவிரி நீர் பிரச்னை தலை விரித்தாடுகிறது… ஒவ்வொரு ஆட்சியாளர்களும், ‘உங்க கட்சி தான் காரணம்!’ என, ஒருவரை ஒருவர் சாடுகின்றனர். நம் அண்டை மாநிலங்களான, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என, அனைத்தும் நமக்கெதிராக, தடுப்பணைகள் அமைத்து, தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறது.காவிரி… Read more
“கல்வியின் மதிப்பை உணர்ந்தவர்கள் தமிழர்கள்” – குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!
தமிழகத்தில் சாதாரண குடும்பங்கள் கூட, கல்வியின் மதிப்பை நன்கு உணர்ந்திருப்பதை, மாநிலத்தின் சமூக, பொருளாதார மேம்பாட்டின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சென்னை பலகலைக்கழகத்தின் 160வது பட்டமளிப்பு… Read more