List/Grid

தமிழகம் Subscribe to தமிழகம்

தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலைக்கு அவமரியாதை!

தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலைக்கு அவமரியாதை!

தஞ்சாவூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி மெயின் சாலையில் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு அருகே உள்ளது திருவள்ளுவர் சிலை. இந்தச் சிலை சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக அந்த இடத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இன்று மர்ம நபர்கள் திருவள்ளுவர் சிலையின் கண்ணை… Read more »

சுடுமண் பானை, எழுத்தாணி, தங்க அணிகலன்! – மதுரையில் கீழடி கண்காட்சி திறப்பு!

சுடுமண் பானை, எழுத்தாணி, தங்க அணிகலன்! – மதுரையில் கீழடி கண்காட்சி திறப்பு!

சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த 5 ஆண்டுகளாகத் தொல்லியல் துறை ஆய்வு நடத்தியதில் 2,600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் நாகரிக வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக ஆயிரக்கணக்கில் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றை பொதுமக்கள் எப்போதும் பார்க்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டுமென்று பல்வேறு… Read more »

கி.மு. 6 -ம் நூற்றாண்டை விட பின்னோக்கிச் செல்ல வாய்ப்பு! – கீழடி குறித்து அமர்நாத் ராமகிருஷ்ணன்!

கி.மு. 6 -ம் நூற்றாண்டை விட பின்னோக்கிச் செல்ல வாய்ப்பு! – கீழடி குறித்து அமர்நாத் ராமகிருஷ்ணன்!

மதுரை அருகே, சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட கீழடியில் தமிழக தொல்லியல் துறையின் சார்பாக 5 -ம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்றது. 5 -ம் கட்ட கீழடி அகழாய்வுப் பணிகள் கடந்த ஜூன்13-ம் தேதி தொடங்கி அக்டோபர் 13-ம் தேதி நிறைவுபெற்றது…. Read more »

மதுரையில் ‘கீழடி’ கண்காட்சி; அக். 31 ல் முதல்வர் திறக்கிறார்!

மதுரையில் ‘கீழடி’ கண்காட்சி; அக். 31 ல் முதல்வர் திறக்கிறார்!

மதுரை உலக தமிழ் சங்கத்தில் கீழடி அகழ்வாராய்ச்சி பொருட்கள் கண்காட்சியை முதல்வர் பழனிசாமி அக்டோபர் 31ல் வீடியோகான்பரன்சிங் மூலம் திறக்கிறார். கண்காட்சி அமைக்கும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழக தொல்லியல் துறையினர் நடத்திய நான்கு மற்றும் ஐந்தாம்… Read more »

கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி!

கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 4 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி!

தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை, கீழடி ஆகிய இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சார்பில் தொல்லியல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இதுவரை 40 இடங்களில் அகழாய்வுப் பணிகள்… Read more »

இரு மொழி கொள்கையை தவிர தமிழகத்தில், வேறு மொழியை திணிக்கக்கூடாது – அமைச்சர் செங்கோட்டையன்!

இரு மொழி கொள்கையை தவிர தமிழகத்தில், வேறு மொழியை திணிக்கக்கூடாது – அமைச்சர் செங்கோட்டையன்!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தஞ்சையில் கூறியதாவது: இன்று தமிழகத்திற்கே உணவு வழங்கும் மண்ணாக தஞ்சை உள்ளது. அது போல சரசுவதி மகால் நூலகத்தை பொறுத்தவரை பழமை வாய்ந்தது மட்டும் அல்ல, உலகத்தில் சிறப்பு மிக்க முதலிடம் பெறும் நூலகமாக திகழ்ந்து… Read more »

400 ஆண்டு பழமையான கல்வெட்டு வேப்பனஹள்ளி அருகே கண்டுபிடிப்பு!

400 ஆண்டு பழமையான கல்வெட்டு வேப்பனஹள்ளி அருகே கண்டுபிடிப்பு!

வேப்பனஹள்ளி அருகே 400 ஆண்டு பழமையான தலைவனுக்காக இறந்த குதிரை வீரனுக்கு அமைக்கப்பட்ட நடுக்கல்லுடன் கூடிய கல்வெட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஒன்றியம் கோடிப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட குட்டப்பள்ளி என்ற இடத்தில் குதிரை வீரன் நடுகல்லுடன் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டடுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில்… Read more »

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும்  ரவிச்சந்திரன் பிரதமர் மோடிக்குக் கடிதம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் ரவிச்சந்திரன் பிரதமர் மோடிக்குக் கடிதம்!

7 தமிழர்கள் விடுதலை குறித்த மாநில அரசின் முடிவை உடனடியாக கவனித்து விரைவில் தமிழக ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்க ஆவன செய்ய வேண்டும் என்று ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் ரவிச்சந்திரன் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்…. Read more »

விடுலைப் புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பாக 4 நாட்கள் விசாரணை!

விடுலைப் புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பாக 4 நாட்கள் விசாரணை!

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை சட்டம் தொடர்பான விசாரணைக்காக ஆணையர் சங்கீதா பின்ரா செகல் தலைமையில் குழுவினர் டெல்லியிலிருந்து விமானம் மூலம் இன்று (அக்டோபர்.18) காலை மதுரை வந்தடைந்தனர். மதுரை பயணியர் விடுதியில் வரும் அக்டோபர் 21-ம் தேதி வரை… Read more »

தமிழர் நாகரிகம் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது; கீழடியில் அமர்நாத் ராமகிருஷ்ணா!

தமிழர் நாகரிகம் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது; கீழடியில் அமர்நாத் ராமகிருஷ்ணா!

மதுரை அருகே, சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட கீழடியில் தமிழகத் தொல்லியல் துறையின் சார்பாக 5-ம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்றது. கடந்த ஜூன் 13ம் தேதி தொடங்கிய 5ம் கட்ட அகழாய்வுப் பணிகள் அக்டோபர் 13-ம் தேதி நிறைவுபெற்றது. மேலும், கீழடி,… Read more »

?>