அக்டோபர் 2 “தமிழ் அறிஞர்கள் நாள்”விழா, சிகாகோ தமிழ் சங்கம் அறிவிப்பு!

தமிழ் அறிஞர்கள் நாள்

மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாளையொட்டி, சிகாகோ தமிழ்ச் சங்கம் செப்டம்பர் மாதம் 12 ஆம் நாளை “தமிழ் அறிஞர்கள் நாள்” எனப் பெருமையுடன் அறிவிக்கிறது. நிகழும் ஆண்டில் விழா காணும் அறிஞர்களை அக்டோபர் 2, 2021-ல் நாம் இணைந்து கொண்டாடுவோம்!

நன்றி : சிகாகோ தமிழ் சங்கம்

 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: