பலதரப்பட்ட மலேசிய தமிழர்கள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து இன்று ஒன்று கூடினர்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்ததை அடுத்து கோலாலம்பூரில் உள்ள ஐ.நா மன்றத்தில் மலேசிய தமிழர்கள் இன்று மாலை மத்திய, மாநில அரசை கண்டித்து மனு அளித்துள்ளனர்.