List/Grid
Tag Archives: anti tamil note by periyar book tamil tamilar
தமிழ் மொழியின் மீது வன்மத்தை விதைக்கும் பெரியாரின் நூலான, ‘தமிழும் தமிழரும்’!
1968ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா ஆட்சியில் சனவரி முதல் நாளில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. அப்போது திருவள்ளுவர், கம்பர் உள்ளிட்ட பத்து தமிழ்ச்சான்றோர்களின் சிலை திறக்கப்பட்டது. அப்போது தந்தை பெரியார் ” உலகத் தமிழ் மாநாடாம்! வெங்காய மாநாடாம்!… Read more