List/Grid
Tag Archives: 1100 years old inscription
மருதன் ஏரிக்கு குமிழி அமைத்த முத்தரையன்: 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிப்பு!
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வ கோட்டை அருகில் உள்ள, நொடியூர் கிராமத்தில், 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதில், மருதன் ஏரிக்கு, குமிழி அமைத்து கொடுத்த ரணசிங்க முத்தரையன் பற்றிய செய்தி உள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே… Read more