Archive: Page 2
தமிழறிஞர், எழுத்தாளர் இதழியலாளர், உரைநடையாசிரியர், ஐயா நீலாவணன் பிள்ளை நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!
நீலாவணன் (மே 31, 1931 – சனவரி 11, 1975) ஈழத்தின் கவிதை மரபில் முக்கியமான கவிஞர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். மஹாகவி, முருகையன் ஆகிய பிரபல ஈழத்து கவிஞர்களோடு சமகாலத்தில் எழுதிவந்தவர். நீலா-சின்னத்துரை, அம்மாச்சி ஆறுமுகம், கொழுவுதுறட்டி, வேதாந்தி, நீலவண்ணன், எழில்காந்தன், *இராமபாணம், சின்னான் கவிராயர் ஆகிய புனைபெயர்களிலும் எழுதினார். வாழ்க்கைச் சுருக்கம் கவிஞர் நீலாவணன் அம்பாறை மாவட்டம் முன்னர் மட்டக்களப்பு… Read more
சுதந்திர போராட்ட வீரர், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர், கொங்கு மண்டலத்தில் கல்வி புரட்சிக்கு வித்திட்டவர், ஐயா T. M. காளியண்ண கவுண்டர் பிறந்த நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!
இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களின் இன்னும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த ஐயா திரு.T.M.காளியண்ண கவுண்டர் அவர்கள் மட்டுமே. திரு.T.M.காளியண்ண கவுண்டர் அவர்கள் இந்திய அரசின் நிர்ணய சபையின் உறுப்பினராகவும், முதல் இடைக்கால பாராளுமன்ற… Read more
தமிழர் மகாஜன சபை நிறுவனர், இலங்கை தேசிய காங்கிரஸ் கட்சியின் தந்தை, இலங்கை தேசிய கழகத்தின் தந்தை, சேர் பொன்னம்பலம் அருணாசலம் நினைவு நாளில் (1853-1924) ஐயாவை போற்றி வணங்குவோம்!!!
பொன்னம்பலம் அருணாசலம் (Ponnambalam Arunachalam; 14 செப்டம்பர் 1853 – 9 சனவரி 1924) சேர் பொன். அருணாசலம் எனப் பொதுவாக அறியப்பட்டவர். இவரது காலத்தில் இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். வாழ்க்கைக் குறிப்பு பொன்னம்பலம் அருணாசலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள மானிப்பாயைச் சேர்ந்த இராசவாசல் முதலியார்… Read more
இன்று கோவையில் சிறைச்சாலை முற்றுகைப் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது!
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்று (08-01-2022) பகல் பொழுதில் அக்கட்சியில் தலைவரும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. தமிமுன் அன்சாரி தலைமையில், நீண்ட காலமாக ஆயுள் தண்டனை பெற்று சிறைச்சாலைகளில் வாடும் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி, அமைதியான… Read more
தாய்மொழிப்பள்ளியை எதிர்ப்பவர்கள், தங்களின் புற முதுகைப் பார்க்க வேண்டும்!
வெள்ளப் பேரிடரில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு நாடே தத்தளித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் சீன-தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆதரவாக நீதிமன்றம் வழங்கியுள்ளத் தீர்ப்பு நமக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. நாட்டிலுள்ள 527 தமிழ்ப் பள்ளிகளும், 1,298 சீனப்பள்ளிகளும் மட்டுமின்றி தமிழ் மொழிக்கும் அனைத்துத் தமிழ் நெஞ்சங்களுக்கும் இது சற்று நிம்மதியைக் கொடுக்கிறது. தமிழ், சீனப் பள்ளிகள் இந்நாட்டின் அரசமைப்பு சட்டங்களுக்கு முரண்பாடாக இயங்குகின்றன என்று மலேசிய… Read more
இலங்கை சிறையில் உள்ள 56 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேசுவரம், மண்டபம் மற்றும் ஜெகதாபட்டினம் மீனவர்கள் 68 பேரை எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கடந்த மாதம் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். மேலும் அவர்களது விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர்…. Read more
சுத்தாத்வைத சித்தாந்த பரமுக்தி (இறப்பு) எய்தினார்கள்
சுத்தாத்வைத சித்தாந்த பரமுக்தி (இறப்பு) எய்தினார்கள் தமிழகத்தில் அமைந்துள்ள 18 வைதிக சித்தாந்த சைவ ஆதீனங்களில் பழைமையானதான திருக்கயிலாய பரம்பரை ஸ்கந்த பரம்பரை வாமதேவ சந்தானம் சூரியனார்கோயில் ஆதீனம்20 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் சுத்தாத்வைத… Read more
நீட் தேர்வு தொடர்பாக நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்
சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (8.1.2022) நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6.1.2022 அன்று ‘நீட்’ தேர்வு தொடர்பாக சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டுவது குறித்து,… Read more
ஓ.பி.சி.க்கு 27% இடஒதுக்கீடு: மருத்துவ மேற்படிப்பு கவுன்சிலிங் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
மருத்துவ மேற்படிப்பு கவுன்சிலிங் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மருத்துவ படிப்பில் ஓ.பி.சி இடஒதுக்கீடு செல்லும் என அந்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அகில இந்த ஒதுக்கீட்டில் மருத்துவ மாணவர்களுக்கு 27% ஓ.பி.சி இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அகில… Read more
சுதந்திர போராட்ட வீரர், தினமணி இதழின் முதல் ஆசிரியர், பேனா மன்னன், எழுத்தாளர்,கட்டுரையாளர், இதழியலாளர், ஐயா T. S. சொக்கலிங்கம் பிள்ளை நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!
டி. எஸ். சொக்கலிங்கம் (மே 3, 1899 – சனவரி 6, 1966) இதழியலாளரும், எழுத்தாளரும் ஆவார். ‘பேனா மன்னன்’ என்று அழைக்கப்பட்ட இவர் இந்திய விடுதலைப் போராளி. காந்தியின் அறைகூவலை ஏற்று பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவர். வாழ்க்கைச் சுருக்கம் சொக்கலிங்கம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசியில் பிறந்தார். பெற்றோர் சங்கரலிங்கம்… Read more