இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 18 பேர் தாயகம் திரும்பினர்

இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 23 பேரில் 18 பேர் தாயகம் திரும்பினர். கடந்த 13ம் தேதி கைது செய்யப்பட்ட நாகை அக்கரைப்பேட்டை மீனவர்களை இலங்கை அரசு நேற்று விடுதலை செய்தது.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: