யு.பி.எஸ்.சி. தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்தக் கோரிய வழக்கு மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க ஆணையிடப்பட்டுள்ளது. மனுவை 8 வாரத்தில் பரிசீலிக்க வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை மாநில மொழிகளிலும் எழுத அனுமதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
: : Translate : :
Follow me on Twitter
My Tweetsபதிவுகளின் காப்பகம் :
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 |