இதேபோல், பி.பி.ஆர்.டி., எனப்படும் போலீஸ் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணியகத்தின் தலைவராக ஐ.பி.எஸ்., அதிகாரி பாலாஜி ஸ்ரீவஸ்தவ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பி.எஸ்.எப்., எனப்படும் எல்லைப் பாதுகாப்புப் படையின் டி.ஜி.,யாக ஐ.பி.எஸ்., அதிகாரி பங்கஜ் குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
நன்றி : தினமலர்